பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரபாகரன் சாகவில்லை என்றால் எங்கே?

பொய் சொன்னால் அழகாக பொருத்தமாக புரிந்தும் புரியாத அளவில் அண்ணாதுரை போல் பொய் சொல்ல வேண்டும் மாறாக அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் ஆகிவிட்டது சைமனின் நிலை அவர் இன்னும் திருந்துவாராக என்றால் மாட்டார் காரணம் திருந்த அறிவு வேண்டும் அது அவரிடம் இல்லை பிரபாகரன் சாகவில்லை என்றால் எங்கே? என கேளுங்கள். அவர்தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கோத்தபாயவாக ஆண்டுகொண்டிருகின்றார், அதுதான் அண்ணன் என சொல்லிவிட்டு புஹஹஹஹஹ்ஹஹஹ் என சிரிப்பார் அவரின் பொய்யினை […]

ஈழ பிரச்சினை இங்கு 1984ல் தான் நுழைந்தது

ஈழ பிரச்சினை இங்கு 1984ல் தான் நுழைந்தது, அதுவரை தொப்புள் கொடியுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை பொதுவாக ஈழ தமிழருக்கும் தமிழ்நாட்டு தமிழருக்கும் பொருந்தாது அவர்கள் மேம்போக்கு மனநிலை படைத்தவர்கள், சாதிய பாகுபாடும் உண்டு. இங்கிருந்து மலையகத்துக்கு சென்ற தமிழக தமிழர்கள் அதாவது தாழ்த்தபட்ட தமிழர்கள் அவர்களுக்கு இன்றும் உவப்பானர்கள் அல்ல‌ பிரபாகரனின் ஈழ வரைபடத்தில் மலையகம் கிடையாது, அந்த 1957 மலையக மக்களை திருப்பி அனுப்பியதில் தமிழக கோபம் ஈழதமிழர் மேல் இருந்தது, அண்ணா கடல் திடல் […]

கடலடியிலும் காவல் நிலையம் அமைக்க உலகம் தயாராகிகொண்டிருக்கின்றது

எவ்வளவுதான் பாதுகாப்பிட்டாலும் திருட்டு கடத்தல் கோஷ்டி புது புது பாதைகளில் கடத்தலை செய்யத்தான் செய்யும் ஆம் போதைபொருளை நம்ம ஊரில் பருத்தி விளைவிப்பது போல் விளைவிப்பவை கொலம்பியா மெக்ஸிகோ நாடுகள், நம்பர் 1 சரக்கு என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விலை அதிகம் ஆபத்தான பொருள் என்பதால் பாதுகாப்பும் அதிகம் ஆனால் பணத்தில் கொழிக்கும் கும்பல் எப்படி எல்லாமோ அனுப்பும், கர்ப்பிணி பெண்ணின் உடலை கிழித்து உள்ளே வைத்து தைத்து அனுப்புதல், லேட்பாப்புக்குள் வைத்து அனுப்புதல் மருத்துவகுழு […]

ஆசிரமத்தில் அரசியல் கலந்தால் இப்படித்தான்

காவேரி விவகாரம் முடிந்ததாலும் காவேரியில் நீர்வரத்துக்கு சிக்கல் இல்லை என்பதாலும் சோர்ந்து போயிருந்த கன்னட கோஷ்டிகள் கடும் உற்சாகத்துடன் புதிய போர்கோலம் பூண்டுவிட்டன‌ ஆம் இம்முறை அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பவர் நித்தி சாமி கிராபிக்ஸ் நித்திக்கு கன்னடத்தில் இடமில்லை என பெரும் போராட்டம் வெடித்துவிட்டது, சாமியும் சும்மா இருக்காமல் மேற்கிந்திய தீவில் இருந்து வீடியோ போட்டு வெறுப்பேற்றுகின்றார் தன் வழக்கமான மந்தகாச புன்னகையினை வீசியபடி அவர் பதில் வீடியோ அனுப்பி இவர்களை வெறுப்பேற்ற இவர்கள் மறுபடி நித்தி […]

ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு

ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு, 1980களில் இருந்து வரும் சென்டிமென்ட் அது ஆம் அவரின் படத்தின் தொடக்கபாடலை எஸ்.பி பாடினால் படம் ஹிட் ஆகும் இன்னொருவர் பாடினால் படம் படுத்துவிடும் என்பது அதை ஏகபட்ட படங்கள் நிரூபித்தன, பாபா அதை சரியாக சொன்னது, கபாலியும் காலாவும் சூடம் ஏற்றி சத்தியம் செய்தன‌ மறுபடி எஸ்பி பாடிய பேட்டை ஹிட் ஆனது, இதோ தர்பாரிலும் எஸ்பி குரல் வந்தாயிற்று, பாடலை கேட்கும் பொழுதே படம் ஹிட் என […]

Self Balancing Scooter

இந்தியா இப்பொழுது வேகமாக உலகளாவிய வசதிகளுக்கு மாறிவருகின்றது , அப்படி போலிசாருக்கு “Self Balancing Scooter” எனப்படும் இரு சக்கர வாகனம் வழங்கபட்டிருக்கின்றது இது சாலையோரங்களிலும் ரயில் நிலையம் போன்றவற்றிலும் பயன்படுமாம், நடப்பதற்கு பதில் விரைவாக செல்லுமாம் இதில் உயரதிகாரிகளுக்கு காய்கறி வாங்கவும், டீ சிகரெட் வாங்கவும் நம்ம ஊர் காவலர்கள் பயணிப்பார்களா என கேட்டால் நம்மிடம் பதில் இல்லை, அதெல்லாம் கேட்க கூடாது இவ்வாகனம் ரயில் நிலையத்தினுள்ளும் விமான நிலையத்துள்ளும் சரி, மற்ற இடங்களில் இவைகளில் […]

கூட்டு நடிப்பு அணி

இலங்கையில் முள்ளியாக்கால் துயரம் நடந்தபொழுது இந்திய ராணுவம் அனுப்பபட்டிருக்க வேண்டும், அனுப்பி அம்மக்களை மீட்டுவிட்டு அந்த பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இழுத்து வந்து டெல்லியில் போட்டுவிட்டு இந்திய அமைதிபடை அங்கு நிறுத்தபட்டிருக்க வேண்டும் இந்திரா இருந்தால் அதை செய்திருப்பார், ஏன் மோடி இருந்திருந்தால் கூட சாத்தியம் ஆனால் அன்று கள்ளமவுனம் காத்த இதே கூட்டணி இன்று ஒன்றாக மகராஷ்டிரத்துக்கு அழுகின்றார்களாம் இவர்களும் இவர்கள் கூட்டணியும், இது கூட்டணி அல்ல, கூட்டு நடிப்பு அணி.

இந்த நல்லவர்களை தேசம் விடலாமா?

தமிழக பிரச்சினையினை பேசுங்கள் என 39 இம்சைகளை எம்பியாக்கி அனுப்பி வைத்தால் அவை காஷ்மீருக்கும் மஹராஷ்டிரத்துக்கும் பேசிகொண்டிருக்கின்றன‌ அட இந்த நல்ல தேசிவாதிகளா திமுக எனும் பிரிவினைகட்சியில் இருக்கின்றார்கள்? அந்த பிரிவினைவாத கட்சிக்கு இந்தியா உவப்பானதா? இல்லையே ஆனால் இவர்கள் இந்தியாவின் மற்ற மாநிலம் பற்றி எவ்வளவு கவலைபடுகின்றார்கள், இந்த நல்லவர்களை தேசம் விடலாமா? இவர்கள் காங்கிரஸிலோ அல்லது பாஜகவிலோ சேர்ந்து தேச கடமை ஆற்றினால் என்ன..?

நல்ல வேளையாக பிரபாகரன் இலங்கையில் இருந்தான்

நல்ல வேளையாக பிரபாகரன் இலங்கையில் இருந்தான் அங்கிள் சைமன் சென்று ஆமைகறி உண்டார் அதை குறித்து வைத்துகொண்டார்கள் ஒருவேளை புலிகள் நாகலாந்து, மணிப்பூர் அப்படியே சீன பக்கம் இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அங்கிள் நாய்கறி, பூனை சூப், குரங்கு வறுவல், தேள் பொறியல், பாம்பு பிரை எல்லாம் உண்டு வந்திருப்பார், அதை வரலாறு குறித்து வைத்திருக்கும்.. அதை வருங்காலத்தில் படிக்கும் மகனுக்கும் பேரன் பேத்திகளுகும் எப்படி இருக்கும்? அந்த வம்சமே நாய்கறி வம்சம், பாம்பு சூப் வம்சம் […]

நன்றி அறிவிப்பு நாள்

அமெரிக்காவில் இப்பொழுது அதாவது நவம்பர் கடைசி வாரம் நன்றி அறிவிப்பு வாரம் என கொண்டாடபடும், இன்று அவர்களுக்கு நன்றி அறிவிப்பு நாள், அது தேசிய விடுமுறை இன்று தங்கள் வாழ்வில் தங்களுக்கு உதவிய அல்லது உதவும் எல்லோருக்கும் நன்றி சொல்லி ” Thanks Giving Day” என கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள், அதன் தாக்கம் ஐரோப்பாவிலும் இருக்கின்றது ஐரோப்பாவில் இருந்துதான் அதை அவர்கள் களவாடினார்கள் என்பது வேறு விஷயம், பொதுவாக ஐரோப்பியருக்கு ஜனவரியில் தொடரும் வேலை ஆண்டு நவம்பரில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications