பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்கா மிகபெரும் இக்கட்டில் இருக்கின்றது.

கொரோனா விவகாரம் தன் வழக்கமான கொதிநிலையில் எரிமலையாய் பொங்கிகொண்டிருக்கின்றது, 9 லட்சத்தை தாண்டி சென்று, உயிரிழந்தோர் எண்ணிக்க்கையினை ஐம்பதாயிரமாக ஆக்க சிக்ஸர் அடித்து கொண்டிருக்கின்றது ஒன்றும் சொல்வதற்கில்லை, ஐரோப்பா தன் உச்சகட்ட போராட்டத்தை நடத்துகின்றது. அமெரிக்காவில் 2.3 லட்சம் பேர் பாதிக்கபட்டு, பலி எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டிவிட்டது ஐரோப்பியர் கண்ணீர் வற்றிவிட்டது, அவர்கள் கல்லறையும் நிரம்பிவிட்டது, இனி என்னமும் நடக்கட்டும் என்ற ஒருவித விரக்தியில் மூழ்குகின்றது ஐரோப்பா , அந்த சோகத்தில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கையும் அதிகம் […]

ராமநவமி வாழ்த்துக்கள்.

அவதாரங்கள் பலவகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்லை வந்தவை, ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் , உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ராம அவதாரம் அயனம் என்றால் வழி என பொருள், ராமன் காட்டிய வழியே ராமாயணம் ஆயிற்று கம்பன் இப்படி சொல்கின்றான் அவன் வரியில் தொடங்கலாம் “மும்மைசால் உலகுக்கெல்லாம்மூல மந்திரத்தை முற்றும்தம்மையே தமர்க்கு நல்கும்தனிப் பெரும் பதத்தை, தானேஇம்மையே, எழுமை நோய்க்கும்மருந்தினை இராமன் என்னும்செம்மைசேர் […]

பாகிஸ்தான் இந்நெருக்கடியிலும் மதவெறியின் உச்சத்தில் இருக்கின்றது.

பாகிஸ்தானும் கொரோனாவுக்கு தப்பவில்லை, ஆனால் காட்சிகள் மானிட நேயத்தை சாகடிக்கின்றன, அந்நாடு எப்படிபட்ட முரட்டு நாடு என்பது உலகுக்கு தெரிகின்றது ஆம் அங்கு மைனாரிட்டி இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உண்டு இப்பொழுது அங்கும் ஊரடங்கு வீட்டுக்குள் அடைப்பு, ஆனால் இஸ்லாமியருக்கு கிடைக்கும் உதவியும் உணவும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கிடைப்பதில்லை இந்திய திருநாடு மசூதியில் அடைபட்ட கூட்டத்தையும் அவர்களில் இருந்து தப்பி ஓடியவரையும் தேடி பிடித்து நீங்களெல்லாம் இந்தியர்கள் என மத வேறுபாடு இன்றி தேடி பிடித்து காத்து கொண்டிருகின்றது […]

கர்வம் கொண்ட நாடெல்லாம் அலறி ஓய்ந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன‌.

பணம், ராணுவம், பொருளாதாரம், ஒலிம்பிக், அதிகாரம் என எல்லாவற்றிலுமே முதலிடத்தில் இருக்க நினைக்கும் அமெரிக்காவினை கொரோனா விஷயத்திலும் அடித்து இழுத்து முதலிடத்தில் வைத்திருக்கின்றது கொரோனா அமெரிக்கா கதறி மிரட்டி கெஞ்சி ஓடி ஒளிந்தாலும் விடாமல் நீதான் இதிலும் நம்பர் 1 , நீயேதான் இருந்தாக வேண்டும் என மிரட்டி அந்த சிம்மாசனத்தில் கட்டி வைக்கின்றது காலதேவனின் கயிறு எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு சம்பவம் சொல்வார், பெரும் எழுத்தாளர் என அவரிடம் ஒரு கர்வம் வந்த நேரமிது, பார்ப்பவர் […]

நான் ஒரு இந்தியன், அதன் பின்பே கிறிஸ்தவன்.

டேய் தூத்துகுடியானே அந்தோணியார் படத்தை சுமக்கும் கிறிஸ்தவ இந்தியன் பிஜேபியினை ஆதரிக்க கூடாது என சொல்லி கொடுத்தது உன் ஆலய பாதிரிதானே? அவன் இடுப்பில் இருக்கும் கச்சையினை உருவி அவன் கழுத்தை நெறித்து கேள், “ஒரு இந்தியன் இப்போதைய வலுவான அரசு கொடுக்கும் பாஜகவினை ஆதரிக்காமல் இருக்க முடியுமா?, அவர்களை விட்டால் நிலையான அரசை கொடுப்பது யார்? பாஜகவால் இத்தேசம் இழந்தது என்ன, நீ இழந்தது என்ன? உன் பைபிளை பிடுங்கினானா? உன் திருப்பலியினை தடுத்தானா? ” […]

ஆறுமுக நாவலர் பைபிளை முதலில் தமிழ்படுத்தினாரா?

இதோ பாருங்கள், பைபிளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் ஆறுமுக நாவலர் என சொ ல்வதெல்லாம் சரி அல்ல‌ தமிழில் பைபிள் வரவேண்டும் என ஆசைபட்டவர் முதன் முதலில் வந்த பிரான்சிஸ் சவேரியார் எனும் துறவி அவர் 15ம் நூற்றாண்டுக்காரர், தட்டுதடுமாறி தமிழ்படித்து சில பைபிள் வரிகளை சொல்லிகொடுத்தார், பரலோக மந்திரம் அவர் சொல்லிகொடுத்தது இந்த் தோமையார் எனும் தாமஸ் சென்னைக்கு வரவில்லை பரங்கிமலை அவர் வந்த இடமல்ல என ஏன் அடித்து சொல்கின்றோம் என்றால் […]

கொரோனாவை கண்டு அஞ்சாதிர்கள்.

சில இடங்களில் விஷமே மருந்தாகும் என்கின்றது சித்த மருத்துவம், உயிரை பறிக்கும் விஷம் சில வகையில் அதை பக்குவபடுத்தி சில பொருளுடன் கலக்கும்பொழுது அது மருந்தாகின்றது அப்படி சுத்தம் மகா முக்கியம் எனினும் சில இடங்களில் சுத்தமற்ற சூழலும் கூட நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள் முன்பெல்லாம் கிராமத்தில் புழுதியோடு விளையாடும் அந்த பிஞ்சு தலைமுறைக்கு, ஆடுமாடுகளுடன் வளர்ந்த தலைமுறைக்கு நோய் எளிதில் அண்டாது மனித உடல் அந்த சூழலில் தானே எதிர்ப்புசக்தியினை வளர்க்கும் என்கின்றது விஞ்ஞானம், […]

கொரோனாவின் கூரியர் சர்வீஸ் இவர்கள்தான்.

உலகெல்லாம் இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றார்கள், கொரோனாவினை அதிகம் பரப்பியது யாரென்றால் மதகுருக்க்களாம் திருப்பயணம், கூட்டம், அழிச்ச்சாடியம் என மதம் பரப்ப உலகெல்லாம் சென்ற கும்பலே கொரோனாவினையும் சேர்த்து பரப்பியிருக்கின்றது சீனா மற்றும் கீழதேச நாடுகளுக்கு சென்ற ஊழியக்கார பாஸ்டர் கூட்டமே ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதை இழுத்து ஒவ்வொரு மனிதனாக சேர்த்தார்கள் என அதிர வைக்கின்றது அறிக்கை கொரோனாவின் கூரியர் சர்வீஸ் இவர்கள்தான் ஆம், பிசினஸ் அல்லது வேறு வகைக்கு செல்பவன் சிலரை பார்த்துவிட்டு திரும்புவான், அரசியல்வாதி […]

கொரொனா விஷயத்தில் மகா அமைதி ஏன்?

அனிதா செத்துவிட்டாள் அய்யகோ சமூக நீதி செததுவிட்டது என 1 கோடியினை தூக்கி கொண்டு ஓடிய திமுக‌ கிணற்றில் சிறுவன் விழுந்தான் என 20 லட்சத்தை தூக்கி கொண்டு ஓடிய திமுக‌ கொரொனா விஷயத்தில் மகா அமைதி ஏன்? ஒரு சாவு என்றால் அதுவும் தமிழகத்தில் என்றால் அரசியல் செய்யலாம், அதுவும் செத்தவன் தலித் அல்லது சிறுபான்மை மதமாக இருத்தல் வேண்டும் அப்பொழுது திமுக ஓடும் மாறாக எது தேச சிக்கலோ அங்கு திமுக வராது, காரணம் […]

கெஜ்ரிவால் பலவீனமாக தெரிகிறார்.

இந்தியாவில் ஒரு செயலற்ற, கொஞ்சமும் செயல்பட முடியாத, அரசியலுக்கும் ஆட்சிக்கும் லாயக்கற்ற மனிதர் இருக்கின்றார் அவர் பெயர் அரவிந்த கெஜ்ரிவால் அந்த செயலற்ற மனிதர் டெல்லி முதல்வராக இருப்பது தலைநகரின் பெரும் சோகம் அவர் ஒருமாதிரி ஆசாமியாக பலவீனமாக தெரிகின்றார், தலைநகரின் எந்த சிக்கலையும் அவரால் தீர்க்க முடியவில்லை நேரு பல்கலைகழக போராட்டங்களிலே அது தெரிந்தது, அவராலே அந்த போராட்டம் அவ்வளவு நாள் இழுத்து நாடே நாசமாகி பெரும் சிக்கல் வெடித்தது அடுத்து அந்த ஷாகீன்பாக் போராட்டம், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications