அமெரிக்கா மிகபெரும் இக்கட்டில் இருக்கின்றது.
கொரோனா விவகாரம் தன் வழக்கமான கொதிநிலையில் எரிமலையாய் பொங்கிகொண்டிருக்கின்றது, 9 லட்சத்தை தாண்டி சென்று, உயிரிழந்தோர் எண்ணிக்க்கையினை ஐம்பதாயிரமாக ஆக்க சிக்ஸர் அடித்து கொண்டிருக்கின்றது ஒன்றும் சொல்வதற்கில்லை, ஐரோப்பா தன் உச்சகட்ட போராட்டத்தை நடத்துகின்றது. அமெரிக்காவில் 2.3 லட்சம் பேர் பாதிக்கபட்டு, பலி எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டிவிட்டது ஐரோப்பியர் கண்ணீர் வற்றிவிட்டது, அவர்கள் கல்லறையும் நிரம்பிவிட்டது, இனி என்னமும் நடக்கட்டும் என்ற ஒருவித விரக்தியில் மூழ்குகின்றது ஐரோப்பா , அந்த சோகத்தில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கையும் அதிகம் […]