பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கட்சிக்காரன் அலப்பறை பார்த்தீர்களா?

அண்ணே உதயநிதி பொறந்த நாளாம் கட்சிக்காரன் அலப்பறை பார்த்தீர்களா?, கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும் என சொல்லவந்தது ஒரு ரத்தத்தின் ரத்தம் அவனுகளாவது கொள்கை என்று ஒன்றை வைத்திருப்பார்கள், உங்கள் கொள்கை எது என கேட்டால் மனிதர் சீறிவிட்டார் அவர் சொன்னதிலும் சில கருத்துக்கள் இருந்தன‌ “கொள்கை எல்லாம் ராஜாஜி காலத்திலே போய்விட்டது, வெள்ளையனொடு அதையும் அனுப்பியாயிற்று (பெரியார் மண் எல்லாம் கணக்கிலே வராது, வந்திருந்தால் வீரமணி பெரும் சக்தி ஆகியிருப்பார்..) அதன் பின் […]

பிளாசி யுத்தம் அதுதான்

அந்த வங்கம் அன்று செழிப்பாய் இருந்தது, செழிப்பென்றால் அப்படி ஒரு செழிப்பு. எல்லா வகை நெல்லும் விளைந்தது, எல்லா வகை விளைச்சலும் இருந்தது உலக நாடுகள் எல்லாம் தங்கள் வியாபாரிகளை அனுப்பி கப்பம் கட்டின‌ கங்கையும் வண்டல்மண்ணும் வங்கத்தை தங்கம் விளையும் மாநிலமாக ஆக்கியிருந்தன, அங்கொரு நவாப் இருந்தார், அவர் டெல்லிக்கு கட்டுபட்ட மன்னர் சைன் அகமது கான் நாட்டை நிர்வகிக்க சொன்னால் எதிரிகளை ஒழிக்க சொன்னால் அவர் தன் மகனை கொண்டாட சொல்வதிலும், நாட்டு மக்களெல்லாம் […]

அந்த கோணத்திலும் ஈழ விவகாரத்தை பார்க்கலாம்

ஆம், அந்த கோணத்திலும் ஈழ விவகாரத்தை பார்க்கலாம் இங்கு இந்துக்களுக்கு கறுப்பு சட்டைகள் பெரியாரிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் மூலம் சவால்விட்ட மிஷனரிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு இலங்கை அதுவும் வட இலங்கை எனும் சைவ பூமியில் என்ன செய்வது என தெரியவில்லை முதலில் கல்லூரி எல்லாம் கட்டினாலும் அந்த சைவ பூமி சிலிர்தெழுந்து இந்து கல்லூரி எல்லாம் அமைத்து சவால்விட்டார்கள், ஆறுமுக நாவலர் மண் என அது சவால்விட்டது எத்தனையோ அறிஞர்களும் பெருமக்களும் தமிழரிஞர்களும் ஆன்மீக செம்மல்களும் வந்தார்கள் […]

இந்திய ராணுவத்தை பிடித்த சனி மிக் ரக விமானங்கள்

இந்திய ராணுவத்தை பிடித்த சனி மிக் ரக விமானங்கள் கடந்தவாரம் அப்படி ஒரு விமானம் பறவை மோதி விபத்தானது இந்திய விமானிகள் பாராசூட்டில் தப்பினார்கள் என செய்தி வந்தது ஆனால் விஷயம் வேறுமாதிரி செல்கின்றது, விமானம் பழுதாகி விழுந்திருக்கின்றது என்கின்றார்கள் விசாரணை நடக்கின்றது இந்தியாவுக்கு அவசர தேவை பட்டேல் சிலையுமல்ல, ராமர் கோவிலுமல்ல மிக் ரக விமானங்களை கடாசிவிட்டு அதி நவீன விமானங்களை புகுத்துவது இதை காங்கிரஸ் செய்யவில்லை என்றுதான் பாஜக வந்தது அவர்களும் இன்னும் மிக் […]

உண்மையான தமிழின தலைவன் என எவனுமில்லை

ஒரு விஷயம் நினைவில் கொள்ளுங்கள், இங்கு உண்மையான தமிழின தலைவன் என எவனுமில்லை அப்படி ஒருவன் வரவும் முடியாது பிரபாகரன் அவசரத்தில் துப்பாக்கி எடுத்தவன் அதை கீழே வைக்க அஞ்சினான், நாடு அடைந்து தான் ஒரு அரசனாக முடிசூடினால் மட்டுமே தனக்கு பாதுகாப்பு என நம்பினான் அது சாத்தியமாகா பட்சத்தில் ஓடினான் ஓடினான் சிங்களனை மிரட்டினான் இந்தியாவினை மிரட்டினான், ஒன்றும் நடக்கவில்லை. அவன் ஈழமக்களுக்காக போராடினால் முள்ளிவாய்க்காலை நடக்கவிட்டிருக்க மாட்டான் மாறாக அவன் உயிருக்காக போராடினான் பெரும் […]

பாக்கியராஜ் தவறாக ஒன்றும் சொல்லவில்லை

பாக்கியராஜ் தவறாக ஒன்றும் சொல்லவில்லை, இந்த காலத்தில் பெண்கள் போன் இணையம் என எல்லா வெளியிலும் பழகுகின்றார்கள், அப்பொழுது தங்கள் பாதுகாப்பை மறந்து பொள்ளாச்சி போன்ற விவகாரங்களில் சிக்குகின்றார்கள் இந்த பொல்லா உலகில் பெண்கள்தான் தங்களை காத்துகொள்ள வேண்டும், பொள்ளாச்சி விவகாரத்தில் தானே சிக்கிய பெண்கள் உண்டு என சொல்லியிருந்தார் இதில் தவறு இருப்பதாக யார் சொல்லமுடியும்? உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கின்றார் பாக்யராஜ் நம் சமூகம் வித்தியாசமான அமைப்புடையது, மேல் நாட்டை போல பெண்களை சமமாக நடத்தும் […]

சோறு ஒன்டுதான் அவனோட குறி

நான் சாப்பிடுவதை புலிகள் குறித்து கொண்டு பிரபாகரனுக்கு அனுப்பினார்கள் : சைமன் நமக்கு கிடைத்த தகவல்படி குறிப்பில் இப்படித்தான் இருந்ததாம் “அண்ணை, இவன் சாப்பாடு பார்க்காத பயலாட்டம் இருக்கிறவன், இதுவரைக்கும் 5 ரவுண்டு விழுங்கிட்டான், 50 பேருக்குண்டான சோறையும் இறாலையும் விழுங்கி போட்டு ஆமைகறி வேணும்னு கேக்கிறவன் இவனைபோன்ற தின்னிருட்டியினை நாம் பாக்கையில்லை, நீங்கள் கூட இவ்வளவு திங்க முடியாது கேட்டியளே, இவனை இன்னும் ஒரு வாரம் வச்சிருந்தால் லண்டனில் உள்ள ஹோட்டல் முதல் நம்ப கழுத்து […]

இதுகளுக்கு சொன்னாலும் புரியாது

வடக்கே தாவுத் இப்ராஹிம் படமோ, இல்லை மசூத் அசாரின் படமோ பிடிக்க முடியா நிலையில் சீமான் எப்படி பிரபாகரனின் படம் பிடித்து திரிகின்றான் எந்த சக்தி அனுமதிக்கின்றது என பல குரல்கள் வருகின்றன‌ ஆக ஒரு ரகசிய அனுமதி சீமானுக்கு கிடைத்திருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிகின்றதல்லவா? இதுதான் உலக அரசியல் இதோடு புலிகள் மறுவுருவாக்கம் பெறலாம் என இலங்கை அஞ்சி சில அவசர ஏற்பாடுகளை செய்வதையும் முடிச்சுபோட்டு பாருங்கள் சில விவகாரம் உங்களுக்கு புரியும் எந்த நாடும் […]

குரங்கு குதித்து குதித்து தாண்டி கொண்டிருக்கின்றது

வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டது தியாகமென்றால் எங்கள் அக்கா தனு ராஜிவ்காந்தியை கொலை செய்தததும் தியாகம் – சீமான். விஷயம் வேறொன்றுமில்லை , புலிகள் இயக்கத்துக்கு இன்னும் 50 ஆண்டு இந்தியாவில் தடை வேண்டும் என கோத்தபாயா ரகசியமாய் சொல்ல, இந்திய உளவுதுறை தன் குச்சியினை நீட்டிவிட்டது குரங்கு குதித்து குதித்து தாண்டி கொண்டிருக்கின்றது.

மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது

நான்குநேரியில் காதல்ஜோடி ஒன்று, ஒரே சாதி காதல் ஜோடி ஒன்று நெல்லையில் உறவினர் வீட்டில் சரணடைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் பெண்ணின் தரப்பு அந்த மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது நிச்சயம் இது சாதி ஆணவ கொலை அல்ல, அந்தஸ்தும் அல்ல மாறாக வன்மம், பெண் எனும் சொத்து தன் வீட்டை விட்டு சென்றுவிட்டது அவன் களவாடி என்றுவிட்டான் எனும் கோபத்தில் வந்த வன்மம். அவளுக்கும் ஒரு மனம் உண்டு என்றோ, அவளுக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications