ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: முன்னாள் நீதிபதி கட்ஜூ
ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கட்ஜூ ஓஓஓ மலரரும் நினைவுகள், மலரட்டும் அவர்தான் என்ன செய்வார்? முதலில் காதலை சொன்னால் எம்ஜிஆரால் தொல்லை, கட்ஜூ சென்னை ரோட்டில் ஓடவிடபட்டிருப்பார் அடுத்து சொல்ல நினைத்தால் மன்னார்குடி குடும்ப தொல்லை, “எங்கள் அட்சய பாத்திரம் மீதா ஆசைபடுகின்றாய்..” என ஆட்டோவினை கோர்ட்டுக்கே அனுப்பியிருப்பார்கள் கடந்தவருடம் கூட சொல்லியிருக்கலாம், சொல்லியிருந்தால் இன்னொரு மர்ம மரணம் என செய்திகள் வந்திருக்கும்.. அதனால் மனிதர் இன்னும் சொல்லாவிட்டால் […]