பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு பயலும் அங்கு சென்று அவன் பிறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த காணோம்

இப்பொழுதெல்லாம் விமானம் இருக்கின்றது, கட்டணமும் குறைவு சென்னையில் ஏறினால் யாழ்பாணம் பலாலியில் இறங்கலாம் அங்கிருந்து பிரபாகரன் பிறந்த வல்வெட்டிதுறைக்கு 30 நிமிடத்தில் செல்லலாம் ஆனால் ஒரு பயலும் அங்கு சென்று அவன் பிறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த காணோம், இங்கேயே ஊளையிட்டு கொண்டிருக்கின்றான். உலகிலே தன் சொந்த நாட்டு தலைவனையும், சொந்த நாட்டு ராணுவத்தையும் கொன்ற அந்நியநாட்டு தீவிரவாதியினை விழுந்து விழுந்து வணங்கும் ஒரே இனம் தமிழக தமிழினம் அதற்கு பழனிச்சாமியினை தொடர்ந்து செல்லூர் ராஜூதான் முதல்வர், […]

இவனுக என்ன வகை என்பதே தெரியவில்லை

ஒரு பக்கம் அம்பேத்கர் சட்டம் எழுதிய நாள் என கொண்டாடுகின்றார்கள், அம்பேத்கர் அவ்வளவு நன்றாய் எழுதினாராம், அதற்கு கைதட்டி ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள் இன்னொரு பக்கம் அச்சட்டம் சாதியரீதியானது என பெரியார் கொளுத்தினார் என்கின்றார்கள், உடனே சமூகநீதியினை பெரியார் காத்தார் என்கின்றார்கள் கடைசியில் அம்பேத்கர் வாழ்க பெரியார் வாழ்க என சொல்லி முடிக்கின்றார்கள், ஒரு யழவும் புரியவில்லை ஆக அம்பேத்கர் எழுதியதை பெரியார் எரித்திருக்கின்றார் ஆனால் இவர்கள் இரண்டுக்குமே கைதட்டுகின்றார்கள், இவனுக என்ன வகை என்பதே தெரியவில்லை..

பிரபாகரன் எங்கே நாட்டை உருவாக்கினான் என்பதுதான் தெரியவில்லை

பிரபாகரன் எங்கே நாட்டை உருவாக்கினான் என்பதுதான் தெரியவில்லை, அது ராவணன் காலத்தில் இருந்தே உருவாக்கபட்ட நாடாகத்தான் இருந்தது பிரிட்டன் காலம் வரை ஒரு பக்கம் தமிழரும் ஒரு பக்கம் சிங்களுருமாகத்தான் இருந்தனர், இதில் பிரபாகரன் என்றைக்கு அங்கீகரிக்கபட்ட ஈழ நாட்டின் தலைவனாக இருந்தான் என்றால் சொல்ல தெரியவில்லை நானே அதிபர் என பைத்தியம் கூட சொல்லிகொள்ளும் , ஆனால் அங்கீகாரம் யார் கொடுத்தார்கள்? அவராக ஒரு சில அடிப்பொடிகளுடன் இது என் நாடு என சில ஊர்களில் […]

நித்திசாமி நோக்கி சிவன் தன் நெற்றிகண்ணை திறந்துவிட்டார்

சாரா லாண்டர் எனும் கனடிய பெண் நித்திசாமியின் முன்னாள் சீடர், அம்மணி நித்தி தன்னை சிவனாகவும் சீடபெண்ணான தன்னை பார்வதியாகவும் கருதி காம சேட்டை புரிந்தார் என குற்றசாட்டை பெங்களூர் காவல்துறையிடம் கொடுக்கின்றது அம்மணி வந்ததை தொடர்ந்து ஏராளமானோர் புகார்களை குவிக்கின்றனர், ஆஸ்திரேலிய ஹரன் பாலசிங்கம் என்பவர் தன் சொத்துக்களை விற்று ஆசிரமத்தில் கொடுத்து சேவையாற்ற வந்த ஹரன், ஆசிரம மர்ம பக்கங்களை கண்டபின் ஆடிவிட்டாராம் அவரும் பிராது கொடுக்க வந்திருக்கின்றார் அமெரிக்காவினை சேர்ந்த கிறிஸ்டி இன்டிகா […]

அவ்வளவு ஏமார்ந்துவிட்டது இத்தேசங்கள்

இலங்கையில் சிங்கள அரசால் ஈழதமிழனுக்கு என்ன அநீதி விதைக்கபட்டதோ அதுதான் இந்தியாவில் பிராமணனுக்கும் இழைக்கபட்டது ஒவ்வொரு நாட்டினையும் ஆண்ட வெள்ளையன் அந்நாடு யாரால் வளமாயிருக்கின்றது என்பதை துல்லியமாக கண்டறிந்து அந்த இனத்துக்கு எதிரான கடும் எதிர்ப்பு விதையினை தூவிவிட்டே சென்றான், அப்பொழுதுதான் அவன் வெளியேறினாலும் அத்தேசம் தனக்குள் சண்டையிட்டு செத்து உருப்படாமல் போகும் அதில் தனக்கு ஏக லாபம் என கருதினான் பர்மாவில் தமிழக செட்டியார்கள் அதை பொன்விழையும் பூமியாய் வைத்திருந்தனர், தமிழக செட்டியாருக்கு எதிரான கருத்தை […]

இதெல்லாம் தமிழக சினிமாவில் இருந்து சமூகத்துக்கு வந்ததா?

சென்னையில் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அடிக்கடி ஊர் சுற்றிய மாணவியருக்கு ஆட்டோ டிரைவர்களுடன் நட்பு ஏற்பட்டிருக்கின்றது 2 மாணவிகளும் அவர்களோடு பழகியிருக்கின்றார்கள், மாணவிகளுக்கு இலவச ஆட்டோ பிரியாணி இன்னும் என்னவெல்லாமோ கிடைத்திருக்கின்றது. ஆட்டோ டிரைவர்களுக்கு என்ன கிடைத்தது என்பது பற்றி செய்தியில்லை காலையில் பள்ளிக்கு கிளம்பி செல்வதாக சொல்லி ஆட்டோ டிரைவர்களுடன் சுற்றுவதும் மாலை சீருடையில் வீட்டுக்கு வந்து பாடம் படித்தும் மாணவிகள் கல்வி கற்றிருக்கின்றர் இந்நிலையில் ஆட்டோ டிரைவர்கள் மாணவியர் இருவரை கடத்தி சென்று கும்பகோணத்தில் […]

கோத்தபாயாவினை பேசவைத்து வெற்றிபெற்றிருக்கின்றது இந்தியா

கோத்தாபாயா பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக இந்தியா வருமாறு இந்திய அரசு அழைத்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது கொழும்புவும் நிலமையினை முன்னமே உணர்ந்தது, நேற்று இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம் என சொல்லிவிட்டார் கோத்தபாயா இங்கிருந்தே கோத்தபாயாவினை பேசவைத்து வெற்றிபெற்றிருக்கின்றது இந்தியா

2008ம் ஆண்டு மும்பை தாக்குதல்

இந்த நாட்டின் கொடூரங்களில் மறக்க முடியாதது 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல்.இந்தியாவின் வர்த்தக தலைநகரினை தகர்க்க வேண்டும் என்பது எதிரிகளின் தலையாய இலக்கு, அதைத்தான் அடிக்கடி முயற்சிப்பார்கள்இந்த தாக்குதல் எதிர்பாராதது என்றாலும், ரா முதலான அமைப்புகள் ரகசியமாக எச்சரித்தன எனினும் விதி எதிரிகளுக்கு வாய்ப்பாயிற்றுமீன்பிடி படகினை கடத்தி அதில் வந்த தீவிரவாத மிருங்கள் அதாவது ஆப்கன் கூலிபடை வந்த வேகத்தில் சுட்டதுஅவர்களின் திட்டம் பயங்கரமானது, தாஜ் ஹோட்டல் பயணிகளை பணையகைதியாக்குவது, நரிமண் பகுதியினை பிடித்து மிரட்டுவது என […]

ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்?

அண்ணே உங்களுக்கு ஒண்ணுமே தெரியல்ல, இவ்வளவு அப்பாவியா இருக்காதீங்க ஆபத்து, அந்த பிராமணாலதான் ஈழத்துல அப்படி அழிச்சி போச்சி நம் இனம், வாங்க வந்து விளக்கு ஏந்தி அஞ்சலி செலுத்துங்க‌ அப்படி என்னடா நடந்துட்டு? அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்? அண்ணே நீங்க பிராமணனுக்கு சப்போர்ட் பண்றீங்க, அவனுக பொல்லாதவனுக. இப்ப கூட பாருங்க இந்திய ராணுவத்துல ஒரு பிராமணும் இருக்க மாட்டான், சாக மட்டும் அடுத்தவன் வேணும் அவனுக்கு. அப்படித்தான் இலங்கையில நம் இனத்தையும் […]

பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா?

“அண்ணே பிரபாகரனை விமர்சிங்க, ஆனால் அவர் ஏன் துப்பாக்கி தூக்கினார் தெரியுமா? சிங்களன் அட்டகாசம், அதனை நீங்கள் சொல்லவே இல்லை பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா? வேறு எல்லோரும் வேறு எதனை தூக்கினார்கள்? சும்மா சொல்லாதீங்கண்ணே, பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி எடுத்தார், அவருக்கு மட்டும்தான் தைரியம் இருந்தது, வேற ஒருத்தனும் எடுக்கவே இல்லை இந்த குட்டி மணி, தங்கதுரை? யார்ணே அது வீரப்பன் கூட இருந்தாங்களா? சிவகுமரன்? அவர் யார்ணே சினிமா நடிகரா? இந்த சபாரத்னம், உமா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications