பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாஜக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றிருப்பதாக ஒரு சிலருக்கு ஏக மகிழ்ச்சி

பாஜக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றிருப்பதாக ஒரு சிலருக்கு ஏக மகிழ்ச்சி ஒரு அரசை சிக்கலில் இழுத்துவிட எதிரி நாடுகள், தீவிரவாத கூட்டம் ஏகபட்ட சதி செய்யும், கோடிகணக்கான தொண்டர்கள் சிலர் விவரமின்றி அதில் சிலர் சிக்குவார்கள் இந்தியாவுக்கு இது புதிதா என்றால் இல்லை ராஜிவ் கொலைகாரன் சிவராசனே சென்னையில் காங்கிரசாருக்கு 2 லட்சம் நன்கொடை கொடுத்திருந்தான், அதில்தான் அவனால் திருபெரும்புதூர் கூட்டத்தில் ஊடுருவமுடிந்தது நமக்கெல்லாம் திருப்பெரும்புதூர் கூட்டத்தில் ஹரிபாபு எடுத்த படமான சிவராசன், நளினி இன்னும் […]

பாஜக ஆட்சியில் நல்ல சாமியார்களுக்கு சிக்கல் இல்லை

கருணாநிதி முன்பொருமுறை சொன்னார் பாஜக என்பது “ஆண்டி பண்டாரங்களின் கட்சி, பரதேசி மடம், சாமியார்களின் சங்கம்” ஆனால் அந்த சாமியார்களின் பாஜக ஆட்சியில்தான் கல்கி சாமியார் அகபடுகின்றார், நித்தி சாம தலைதெறிக்க ஓடுகின்றார், இன்னும் பல சாமிகள் சிக்கிகொண்டிருக்கின்றன‌ ஆக பாஜக ஆட்சியில் நல்ல சாமியார்களுக்கு சிக்கல் இல்லை, மோசமான ஆசாமிகள் என்றால் தப்பமுடியாது

நித்திசாமியினை முடக்கி தீருவது என முடிவெடுத்துவிட்டார்கள்

நித்திசாமியினை முடக்கி தீருவது என முடிவெடுத்துவிட்டார்கள், சாமியும் அதற்கேற்ற சந்தர்பங்களை தானே உருவாக்குகின்றார் சாமிக்கும் மத்திய அரசுக்குமான உரசல் இரு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும், அறிக்கைகள் அதைத்தான் சொல்கின்றன‌ சாமியின் பாஸ்போர்ட் 2018க்கு பின் புதுப்பிக்கபடவில்லை, சாமி நேபாளம் வழியாக டோபாக்கோ தீவுக்கு சென்று அங்கிருந்து தன் சாணலை நடத்துவது, சீட கோடிகளை களமிறக்குவது என பல காரியங்களை செய்திருக்கின்றார் நித்தி சாமி நல்லவரா இல்லையா என்பது விஷயமல்ல, சாமி இதுவரை நீதிமன்றத்தால் தண்டிக்கபடவில்லை எந்த […]

விஷயம் இல்லாமல் இல்லை

இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவத்தை குவிக்கும் சிங்கள அரசை இந்தியா கண்டிக்க வேண்டும் : முக ஸ்டாலின் நம்புகின்றீர்களோ இல்லையோ, மொத்த தமிழ்நாடும், ஏன் உலகவாழ் தமிழரும் “நீங்களெல்லாம் ..ச்சீ.. இப்படியுமா அரசியல்…” என காரி உமிழும் சந்தர்ப்பத்தை அவரே உருவாக்கி கொடுக்கின்றார் ஆம் 2009ல் இதே இலங்கை ராணுவம் பெரும் போரை நிகழ்த்தி தமிழரை கொன்றொழித்தபோது மத்திய அரசில் வசமாக ஒட்டிகொண்டிருந்த கட்சி திமுக‌ அரைமணி நேர உண்ணாவிரம், தமிழர் சிங்களுருடன் நீக்கு போக்காக நடக்க […]

மூலபத்திர விவகாரத்துக்கு எப்படி பதில் பார்த்தீர்களா?

ஆபாசமும் அசிங்கமும் திமுகவின் அரசியல் கொள்கைகள், மூலபத்திர விவகாரத்துக்கு எப்படி பதில் பார்த்தீர்களா? இதுதான் திராவிட நாகரீகம், ஆசான் பெரியாரின் அறிவு தீபம், அண்ணாவின் பகுத்தறிவு இவர்கள் சொல்லும் வார்த்தையில் அசிங்கமும் ஆபாசமும் தவிர அர்த்தம் கொஞ்சமேனும் உண்டா? இப்பொழுது முரசொலி நிலத்தில் பங்கு யார் கேட்டார்கள்? எவனாவது முரசொலி நிலத்தில் பங்கு எனக்கு வேண்டும் என்றால் நீ கலைஞரின் வாரிசா என கேட்பதில் அர்த்தம் உண்டு, ஆனால் அப்படியா கேட்டார்கள்? மாறாக தமிழ்நாட்டை திருத்த வந்த, […]

அரசியலிலும் கால்பந்து போல நொடியில் அதிசயம் நிகழலாம்

மகராஷ்ட்ராவில் நடக்கும் காட்சிகள் அதிசயம் என நினைத்தால் உங்களுக்கு அரசியல் அவ்வளவு தெரியவில்லை என பொருள் , அரசியலிலும் கால்பந்து போல நொடியில் அதிசயம் நிகழலாம் தேர்தல் முடிவு ஒரு இரையினை போட்டு சிங்கம் 3 நரிகளை சுற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டது, சிங்கம் அந்த இரை தனக்கே என்றும் தனக்கு இல்லாவிட்டால் யாருக்குமில்லை மாறாக அதை எப்படி உண்பது என்பது எனக்கு தெரியும் என கர்ஜித்து நின்றது 3 நரிகளுளும் சிங்கத்தை எதிர்த்து தங்களுக்குள் என்ன ஆதாயம் […]

வீழ்ந்தபின்பே அறிவு வரும்

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் – சச்சின் பைலட் காங்கிரஸ் இனி இந்து மக்களை கவராமல் நிலைக்க முடியாது என்ற நிலைபாட்டுக்கு வந்துவிட்டது, திமுகவுக்கு அந்த எண்ணம் இன்னும் வரவில்லை வரவும் வராது காங்கிரஸ் அளவு அது வீழ்ந்தபின்பே அறிவு வரும்

உழைக்காமலே இருக்கும் சோம்பேறிக்கு சொத்து மேல் ஆசை வரும்

உழைத்து சொத்து சேர்ப்பவனை விட உழைக்காமலே இருக்கும் சோம்பேறிக்கு சொத்து மேல் ஆசை வரும், அப்படி ஒரு சம்பவம் சென்னை படப்பையில் நடந்திருக்கின்றது ஒரு அதிமுக பிரமுகர் இருந்திருக்கின்றார், அதிமுக பிரமுகர் என்றாலே பணக்காரர்கள் அல்லவா? அப்படி அவருக்கு சொத்துக்கள் நிரம்ப இருந்திருக்கின்றது அவர் காலமாகிவிட்டார் இந்நிலையில் அவரின் இரண்டாம் மகனும் இறந்த நிலையில் தாயினை ஒரு கும்பல் கடத்தி சென்றிருக்கின்றது, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஒரு கும்பல் கடத்துவதை கண்டு போலிசாருக்கு தகவல் சொல்லிவிட்டார்கள் போலீஸ் […]

பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த வாலிபர் மீட்பு

குமரிமாவட்டத்தில் பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த வாலிபர் மீட்பு அதிகாலை கிணற்றின் பக்கமாக சென்றவர்கள் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டு பேய் என பயந்து பின்பு மெதுவாக அது ஆசாமி என உணர்ந்து மீட்டிருக்கின்றார்கள் விசாரணையில் அவர் கனவில் பேய்கள் வந்ததாகவும் அதற்கு பயந்து ஓடும்பொழுது கிணற்றில் விழுந்ததாகவும் சொல்லிகொண்டிருக்கின்றார் காவல்துறை நம்புமா? அது பலத்த விசாரணையில் இறங்கிவிட்டது அன்னாருக்கு திருமணம் ஆகியிருந்தால் விசாரிக்க ஒன்றுமே இல்லை அவர் சொன்னது உண்மை என ஒப்புகொள்ளலாம், மாறாக திருமணம் […]

முரசொலி நிலம் விவகாரம்

முரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு: ராமதாஸ், சீனிவாசனுக்கு திமுக நோட்டீஸ் ஆக திமுகவின் மானம் 1 கோடி ரூபாய் மட்டுமே (பஞ்சமி நிலத்தின் ஆவணங்களை இப்பொழுதே விடுவார்களா? தேர்தல் நேரம் என ஒன்று எதற்கு இருக்கின்றது? உடனே பட்டா போல காட்டுவதற்கு அவர்கள் என்ன மு.க ஸ்டாலினா)

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications