பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வழக்கு இனி 29ம் தேதிக்கு ஒத்திவைப்பாம்

ராதாபுரம் தொகுதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக டெல்லியில் அப்பாவு என்பவரும் இன்பதுரையும் மல்லுகட்டுகின்றனர், வழக்கு இனி 29ம் தேதிக்கு ஒத்திவைப்பாம் ராமர்கோவில் கட்டி ராமருக்கு பட்டாபிஷேகமும் நடந்தபின்பே இந்த வழக்கு முடிவுக்கு வரும் போலிருக்கின்றது அப்பாவுக்கு ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இன்பதுரைக்கு ஆஜரான அஸ்திரம் முகுல் ரத்தோஹி ஆம் இருவரும் மகா பெரும் விலை வாங்கும் வழக்கறிஞர்கள், சாமான்யர்களால் இவர்களை நெருங்க முடியாது ஆனால் கூடங்குளம் அணுவுலை உட்பட மகா முக்கிய வாதங்களில் தமிழகத்துக்கான‌ […]

வீரமணி சூழ்ச்சி தெரியாமல் சிக்கிகொண்டார்

மலேசிய ஹைகமிஷன் திமுகவாலோ இல்லை பெரியாரிய கோஷ்டிகளாலோ நடத்தபடுவது அல்ல, அது இந்திய அரசினால் நிர்வகிக்கபடும் அமைப்பு அதில் இருப்பவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களே, காரணம் தமிழர் நிரம்பிய ஒரு நாட்டுக்கு தமிழரை தூதராகவும் நிறைய தமிழர்களை கூட அமர்த்தவும் இந்தியா விரும்பாது, அது அரசியல் அப்படிபட்ட இந்திய தூதரகம் வீரமணியினை பற்றி தெரியாமலா அழைத்திருக்கும்? இவரை அழைத்தால் அவர் கிளம்புவார், இங்கு எதிர்ப்புவரும் அது வீரமணிக்கு வாழ்நாள் அவமானகிவிடும் என தெரிந்தே அழைத்து அடித்திருக்கின்றார்கள் வீரமணி […]

மண்டையில் முடிதான் இல்லையென்றால் மூளையுமில்லை போலிருக்கின்றது

மண்டையில் முடிதான் இல்லையென்றால் மூளையுமில்லை போலிருக்கின்றது நம்பிக்கை இல்லாமல்தான் கோவிலுக்கு செல்வார்களாம், கையில் கயிறு கட்டுவார்களாம் அட கோயமுத்தூர் கோமுட்டி தலையா, நம்பிக்கை இருப்பதால்தான் கோவில் செல்கின்றார்கள் , கயிறு அணிவார்கள். நம்பிக்கை இல்லாதவன் ஏன் செல்ல போகின்றான்? எங்கே இஸ்லாமியரின் குல்லாவினை, கிறிஸ்தவர் கழுத்தில் தொங்கும் சிலுவை கையில் இருக்கும் பைபிளை பார்த்து “நம்பிக்கை இல்லாததாதால்தான் இதை எல்லாம் வைத்திருக்கின்றீர்கள் அப்படித்தானே..” என இவர் கேட்டுவிடட்டும் பார்க்கலாம் சினிமா படபிடிப்பின் பொழுதும் பூஜை போடுவார்கள், அன்னார் […]

பிரிட்டன் ராணிக்கு பெருந்தன்மையும் நியாயமு நாகரீகமும் தெரிந்திருகின்றது

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ஏகபட்ட பிள்ளைகள் அதில் டயானாவின் கணவர் சார்லஸ் மட்டும் நமக்கு தெரியும், முக ஸ்டாலின் போல சதா நித்தியகால இளவரசராக இருந்தார் ஆனால் ஸ்டாலின் தலைவராகிவிட்டார் சார்லஸ்க்கு இன்னும் நேரம் வரவில்லை அந்த சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ, அன்னார் ராஜகுடும்பம் என்பதால் ஏகபட்ட நண்பர்கள் உண்டு, அவர்களுடன் ஆட்டம் பாட்டமெல்லாம் உண்டு அதில் சிலர் இவரை இழுத்துபோட்டு அமெரிக்காவில் பெரும் குற்றங்களை புரிந்திருக்கின்றனர், அவனை இழுத்தால் அவன் இளவரசரை கைகாட்டுவான், பிரிட்டிஷ் இளவரசை […]

இதற்கெல்லாம் என்ன காரணம்?

ஈரானும் ஈராக்கும் செழிப்பான நாடுகள், வளங்களுக்கு குறைவில்லை ஆட்சிமாற்றத்துக்கு பின் தங்களுக்குள் மோதின , பின்னணியில் இருந்தது அமெரிக்கா பின் ஈரானை விட்டுவிட்டு ஈராக்கை குறிவைத்து அடித்தது அமெரிக்கா, ஈராக் நாசமானது அதற்கு தலைவனுமில்லை நல்ல வழிகாட்டியுமில்லை நிலைகுலைந்த ஈராக்கை பார்த்துகொண்டே ஈரானையும் தன் நாடகங்கள் மூலம் திணறடித்து அதையும் குழப்பியாயிற்று இன்று ஈராக்கிலும் ஈரானிலும் உள்நாட்டு போராட்டங்கள் கட்டுபடுத்தமுடியா அளவு செல்கின்றது இதற்கெல்லாம் என்ன காரணம்? அவற்றின் வளம் ஒருபக்கம் இருந்தாலும் அந்நிய அமெரிக்காவின் கைகூலிகள் […]

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர் வளமான குற்றாலம் தென்காசி போன்ற பசுமையான பகுதிகள் எல்லாம் அவர்களுக்கு, ராதாபுரம் கூடங்குளம் போன்ற வறண்ட ஏரியாக்கள் நெல்லைக்கு இனி தமிழ்நாட்டின் ராஜஸ்தான் எது என கேட்டால் தயக்கமின்றி நெல்லையினை சொல்லிவிடலாம்

மலேசியாவில் நுழைய வீரமணிக்கு தடை

மலேசியாவில் நுழைய வீரமணிக்கு தடை விதிக்கபட்டுள்ளது மலேசியா இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வாழும் அமைதியான நாடு. சமீபத்தில் கூட இந்திய மலேசிய முறுகல் லேசாக வந்து அதன் பின் இயல்பு நிலை திரும்பிற்று ஆயினும் தடைக்கு என்ன காரணம் என வீரமணியிடம் கேளுங்கள் “ஆரிய பார்பானிய இந்துத்வா சதி” என பதில்வரும், மலேய அரசுக்கும் பார்ப்பானியத்துக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் இதை பெரியார் அன்றே சொன்னார் என்பதோடு ஓடிவிடுவார்கள்

இப்போ நான் ஏன் கோத்தபாயாவுன அழைத்தேன்னு நினைக்கிறீங்க?

எங்களுக்கு 2009 இறுதி யுத்தத்தில் முழு ஆயுதமும் கொடுத்து பணமும் கொடுத்தது சீனா, அதில்தான் பிரபாகரனை சோலி முடித்தோம் , அந்த சீனாவின் ஜின்பெங் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது திருமா சத்தம் போடாமல் எலிவளையில் பதுங்கி இருப்பாராம், நான் இந்தியா வந்தால் குதிப்பாராம் இதெல்லாம் என்ன நியாயம் மோடி? இப்போ நான் ஏன் கோத்தபாயாவுன அழைத்தேன்னு நினைக்கிறீங்க? தெரிலீங்க… அழைத்தீர்கள் அதனால் அவர் வருவார் அட ஜெயித்த உடனே அதுவும் வேறு நாட்டுக்கு போகும் முன் ஏன் அழைத்தேன்? […]

திரையுலகத்திலிருந்து ஒரு ஆதரவுமில்லை

ஒரு விஷயத்தை அவதானிக்க முடிகின்றது காயத்திரி ரகுராம் துணிச்சலாக திருமாவினை கண்டிக்கின்றார், ஆனால் திரையுலகத்திலிருந்து ஒரு ஆதரவுமில்லை அதுவும் நடிகைகள் அவிழ்த்து போடுகின்றவர்கள் என சொன்னபின்பும் திரையுலகம் கனத்த அமைதி ஏன்? முன்பு திரையுலகம் நல்ல இந்துபடங்களையும் புராண படங்களையும் கொடுத்தது அக்காலம் நன்றாய் இருந்தது இந்த திரையுலகில் பகுத்தறிவாதிகள் புகுந்தபின் எல்லாம் நாசமாயிற்று, ஆனானபட்ட சிவாஜி கணேசனையே, எந்த பெரியார் சிவாஜி கணேசன் என பெயர் சூட்டினாரோ அவரையே திருப்பதிக்கு சென்றுவந்தார் என விரட்டினர் இந்துமதத்தின் […]

மூலபத்திரம் பாருங்க எசமான்

எசமான் இதுதான் அவனுக தேடிட்டு இருக்குற மூலபத்திரம் பாருங்க பஞ்சமி நிலம்னு இருக்கு ஆவோஜி..சூப்பர் ஜி, இப்பவே ரிலீஸ் பண்ணுங்க ஜி எசமான், இப்பவே வெளியவிட நாங்க என்ன லூசா? சசிகலாவுக்கே நேரம் பார்த்து விபூதி அடிச்சவங்க நாங்க.. தேர்தல் நேரம் வரட்டும் அப்போ எடுத்து சர்வாதிகாரி பக்கம் எறியலாம்..”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications