அதிகாலை நீராடு என்பது தமிழர் வாழ்வியல் தத்துவம்
அதிகாலை நீராடு என்பது தமிழர் வாழ்வியல் தத்துவம், இந்துமதம் வலியுறுத்தும் தத்துவம் கூட இந்தியாவின் சீதோஷ நிலைக்கு அது மிக மிக அவசியம் என கண்டனர் முன்னோர், வலியுறுத்தினர் இந்த ராம்சாமி குளிக்கவே மாட்டாராம் , அப்படி இருந்திருகின்றது அவரின் நாகரீகம். திருமணத்துக்காக குளித்தாராம் அதைவிட முக்கியம் அடுத்தவரி, ஆம் அன்றே தேனிலவுக்கு ஏற்காடு சென்றாராம். ஆக தேனிலவுக்காக குளித்திருக்கின்றார் இதெல்லாம் திராவிட புரட்சி, இன விடுதலை, சமூக நீதி போராட்டம். தொடர்ந்து படியுங்கள், திருமணத்தை அடுத்து […]