பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாதிக்கொரு நாடு எல்லாம் சாத்தியமில்லை

போங்கடா டேய் சாதிக்கொரு நாடு எல்லாம் சாத்தியமில்லை, அப்படி இனத்துக்கு ஒரு நாடு அமையுமாயின் பிராமணன் இருக்கும் தேசம் இன்றைய இஸ்ரேல் போல் இருக்கும் நீங்களெல்லாம் அமைக்கும் தேசம் சிரியா, ஈராக் ஆப்ரிக்கா நாடு போலவே இருக்கும், காரணம் பிரிவினை பேசி பிரிந்த எவனும் உருப்பட்டதாக சரித்திரமில்லை. ஒரு பிரிவு ஆயிரம் உள்விரிசலுக்கு வழிவகுக்கும் இந்த பிராமண வெறுப்பெல்லாம் வாக்கு அரசியலுக்கானது மாறாக அதை சித்தாந்தமென நம்பி தேசம் அமைத்தால் இஸ்ரேலும் அதை சுற்றியுள்ள நாடுகள் கதைதான் […]

நாமகிரித்தாயார் வந்து கணித விஷயம் சொன்னது ராமானுஜமே சொன்ன சுயசரிதை

சீனிவாச ராமானுஜம் கனவில் நாமகிரித்தாயார் வந்து கணித விஷயம் சொன்னது ராமானுஜமே சொன்ன சுயசரிதை, நாம் சொல்லவில்லை அது கடவுளின் அனுக்கிரகமாஹ இருந்தால் ஆத்திகம், மாறாக அவர் சதா சர்வ காலமும் கணிதத்தையே நினைத்திருப்பதால் அந்த உணர்வு அவர் வணங்கிய நாமகிரிதாயார் உருவில் கனவில் வந்திருக்கலாம் எப்படியாயினும் நன்மை விளைந்திருக்கின்றது மாறாக இந்துவினை இந்தியினை இந்திய ஒருமைபாட்டை எதிர்த்து இந்தியாவினை உடைப்பது எப்படி என சதா சர்வ காலமும் யோசித்தால் கனவில் தார் வாளியும், மூத்திர சட்டியுமேதான் […]

மகளையே தீ வைத்து கொன்றிருக்கின்றாள் ஒரு சாதி வெறி தாய்

நாகபட்டினம் அருகே மாற்றுசாதி வாலிபனை காதலித்ததற்காக தன் மகளையே தீ வைத்து கொன்றிருக்கின்றாள் ஒரு சாதி வெறி தாய் ஆனால் ஒரு சலசலப்பு தமிழகத்தில் வந்திருக்கும் வராது காரணம் செத்த பெண்ணின் காதல் தாழ்த்தபட்ட சாதிக்குள்ளான மோதலில் பலியான காதல் சாவதற்கும் உயர்சாதியாய் இருத்தல் வேண்டும் போலிருக்கின்றது எமக்கு தெரிந்து சாதிய கொலை எனும் கவுரவ‌ செய்யா ஒரே சமூகம் பிராமண சமூகமே, ஆனால் அதைத்தான் இங்கு கரித்து கொட்டி பேசி எழுதுவார்கள் சாதியினை உருவாக்கியவன் பார்ப்பான் […]

ராஜபக்சேக்களின் குலசாமி பிரபாகரனே

தானக சிதறி இருக்கவேண்டிய சிங்களனை , புலிகள் எனும் ஒரு பொது எதிரிக்கு ஒன்று சேர வைத்து அவர்களை பலம்பெற வைத்து அந்த ஒற்றுமையிலும் பலத்திலும் ராஜபக்சே குடும்பத்தை உச்ச அதிகாரம் பெறவைத்து தன் பிறவி கடனை முடித்து கொண்டான் பிரபாகரன் ஆம், ராஜபக்சே குடும்பத்தை அத்தீவின் அரசகுடும்பமாக்க ஒரு இனத்தையே பலிகொடுத்தவன் பிரபாகரன் என வரலாறு இன்று குறித்துகொண்டது ராஜபக்சேக்களின் குலசாமி பிரபாகரனே அவ்வகையில் ராஜபக்சேக்களும் சைமனும் வைகோவும் ஒரே குலமாகின்றனர் அல்லவா?

சர்.சிவி ராமன், சீனிவாச ராமானுஜம் மற்றும் ஜெகதீச சந்திரபோஸ்

இந்தியாவின் ஞான மரபிலும் இந்து ஆன்மீக மரபிலும் கலந்து உலகம் வியக்கும் கருத்துக்களை இந்த நூற்றாண்டில் கொடுத்தவர் பலர் ரபீந்திரநாத் போன்ற கவிஞர்கள் சிலர், இந்து மதத்தில் பொதிருந்திருக்கும் அதிசயங்களை இன்றைய விஞ்ஞானத்தோடு பொருத்தி உலகை அதிசயவைத்தவர் வெகுசிலர் அவர்களில் சர்,சிவி ராமன், சீனிவாச ராமானுஜம் மற்றும் ஜெகதீச சந்திரபோஸ் ஆகிய மூவரும் மறக்கமுடியா ஞானிகள், இந்துமததத்தில் மூழ்கி விஞ்ஞான முத்தெடுத்தவர்கள் அவர்கள் ராமானுஜம் ஜாதக கணகீடுகளுக்காக கணிதம் கற்று அதிலே மூழ்கி கணித விஞ்ஞானியானான், இன்றும் […]

விஷயம் வில்லங்கமானாலும் ஆகலாம்

அமெரிக்க சீன பொருளாதார யுத்தம் வேறு வடிவினை எட்டியிருக்கின்றது, இருவரும் எதிராளி பொருளுக்கு வரியினை உயர்த்தி அழிச்சாட்டியம் செய்ததே இன்னும் முடியாமலிருக்க அமெரிக்கா தன் பிரத்யோக ஆயுதத்தை வீசியிருகின்றது ஆம் , ஹாங்காங் மேல் பொருளாதார தடை என அறிவித்துவிட்டது. ஹாங்காங் சீனாவுக்கு உட்பட்ட சுயாட்சி பகுதி, என்பதால் தன்மேல் விதிக்கபட்ட தடையாக அதை கருதி சீன கொதிக்கின்றது அமெரிக்காவோ அது சீனாவின் பகுதி அல்ல அது தனிநாடு என்பது போல பேசிகொண்டிருக்கின்றது ஏற்கனவே தைவானை சீனா […]

ஒரு பெண்ணையும் மேலே விடாதீர்கள்

கடந்த வருடம் இது ஐகோர்ட் உத்தரவு என சொல்லி ஐயப்ப பக்தர்களின் மனம் நோகும் வண்ணம் பெண்களை அரும்பாடுபட்டு கடும் காவலுடன் மலையேற்றிய பிணராயி விஜயம் இந்த வருடம் எங்கிருக்கின்றார் என்றே தெரியவில்லை ஒரு பெண்ணையும் மேலே விடாதீர்கள் என சொல்லிவிட்டு சிகப்பு துண்டை தலையில் போட்டு அமர்ந்துவிட்டார் ஆண்டுதோறும் கோடிகணக்கான மக்கள் சபரிமலைக்கு செல்கின்றார்கள் என்றால் சும்மாவா? சரி இந்த அதிசயத்தை அய்யப்பன் யார் மூலம் செய்தார்? “ஆட்டுக்கு தாடி தேவையில்லை ஆனால் நாட்டுக்கு கவர்ணர் […]

தம்பி உங்க எம்பி எல்லாம் புலி எதிர்ப்புல இருக்குறானுகளே ஏன்?

தம்பி உங்க எம்பி எல்லாம் புலி எதிர்ப்புல இருக்குறானுகளே ஏன்? சோனியா சொக்க தங்கம்னு அப்பா சொல்லிருக்கார் அவங்கள காப்பாத்தணும். சோனியாவ காப்பத்துனா பரவால்ல தம்பி, கொழும்புல ஜெகத்ரட்சகனுக்கும் டி,ஆர் பாலுவுக்க்கும் இருக்கும் சொத்துக்கள காப்பாத்துறதுக்குல்ல புலி எதிர்ப்புல இருக்குறாங்களாம் அப்படியா? ம்ம்.. ஆர்.எஸ் பாரதிய இப்பவே கமிஷணர் ஆபிசுக்கு அனுப்பிரு தம்பி, அவனவன் தகவல் திரட்டிட்டு இருக்கான், சீக்கிரம் வருவான். உனக்கு நேரம் சரியில்ல தம்பி, நீங்க கவர்ணர் மாளிகை போயிட்டு வந்ததுல இருதுதான் இதெல்லாம் […]

கலைஞரிடம் ஒருநாள் முதல்வர் பதவி கேட்டீரா?

கலைஞரிடம் ஒரே ஒரு நாள் என்னை முதல்வராக்குங்கள் என்று கேட்டேன். அவர் மட்டும் என்னை முதல்வராக்கியிருந்தால் ஒரே நாளில் போரை நிறுத்தியிருப்பேன் -சீமான் சரி அங்கிள், இதோ கோத்தபாய வந்துவிட்டார். எங்கே? பழனிச்சாமியிடம் சென்று ஒரே ஒருநாள் இல்லை அரைநாள் என்னை முதல்வராக்குங்கள் ஈழத்தை மீட்டுவிடுகின்றேன் என சொல் பார்க்கலாம் அன்னார் இப்படி பேசுவது ஆச்சரியமல்ல முன்பு ஒரு இடத்தில் ஐநாவில் என்னை 1 மணிநேரம் பேசவிட்டால் ஈழம் வாங்கிகாட்டுவேன் என்றார், “அப்படியனால் ஈழதமிழர் எல்லாம் ஊமையா? […]

தியாக வீரர்களுக்கு வீரவணக்கம்..

அவனவன் தன் நிலத்துக்கு மூலபத்திரமே காட்டாத இந்தியாவில், நம் நாட்டு நிலம் 1 அங்குலம் கூட எதிரிக்கு சென்றுவிட கூடாது என்பதற்காக கடும் பனிமலையில் காவல் இருந்து பனிசரிவில் சிக்கி உயிரிழந்த அந்த தியாக வீரர்களுக்கு வீரவணக்கம்..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications