பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெமினி கணேசன்

தியாகராஜ பாகவதர் முதல் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், மிக சிலர் உச்சம் தொட்டார்கள், மிக எச்சரிக்கையாக வாழ்ந்த சிலர் அடையாளமிட்டார்கள் வகையில்லாமல் வாழ்ந்த பலர் அழிந்தே போனார்கள் இவர்களில் மிக விசித்திரமானவர் ஒருவர் உண்டென்றால் நிச்சயம் ஜெமினி கணேசன் அவர் பெயர் கணபதி சுப்பிரமணிய சர்மா, கணேசன் என அழைப்பார்கள். ஜெமினி ஸ்டூடியோ மூலம் சினிமாவிற்கு வந்ததால் ஜெமினி கணேசன் ஆனார் ஆது நிலைத்துவிட்டது கிட்டதட்ட மகாராஜாக்கள் பாணி வாழ்க்கை அவருடையது, எந்த கட்டுப்பாடுகளும் அவருக்கு இருந்ததாக […]

பழம் செல்வங்களையும் அறிவு புதையலையும் மீட்க வேண்டியது தமிழர் கடமை

தமிழை காக்க வந்த இயக்கம் அது, திமுக ஒன்றே தமிழை காத்தது வளர்த்தது என ஏக அழிச்சாட்டியம் ஏதும் சொன்னால் திமுக வளர்த்த இலக்கியம் தெரியுமா? இலக்கணம் தெரியுமா? திமுக எழுத்தாளன் தெரியுமா என வரிந்து கட்டுவார்கள் சரி ஒரு திமுகாரனுக்காவது தமிழ்நாட்டின் பண்டைய ஓலைசுவடியில் ஒருவரி வாசிக்க தெரியுமா என கேளுங்கள், அவனுக்கு தெரியாது அட 1930களின் நிலபட்டாவினை கூட வாசிக்க இங்கு யாருமில்லை, அவ்வளவு ஏன் கருணாநிதி அண்ணாவின் கையெழுத்துபிரதியே திமுககாரனுக்கு வாசிக்க தெரியாது […]

பல விஷயங்களை மீட்டெடுத்தல் அவசியம்

பண்டைய இந்தியா அறிவில் சிறந்தும் செல்வத்தில் சிறந்தும் இருந்தபொழுது ஐரோப்பா தரித்திர தேசமாகவும் காட்டுமிராண்டிகளின் கூடாரமாகவும் இருந்தது இந்தியா அவர்களின் கனவாகவும், அவர்கள் தேடும் சொர்க்கமாகவும் இருந்தது. முதன் முதலில் இங்கு படையெடுத்து வந்தவன் அலெக்ஸாண்டர் அவனின் தொடர்பு மூலமே இந்திய ஐரோப்பிய இணைப்பு ஏற்பட்டது, இந்திய கணிதமும் தத்துவமும் அங்கே கடத்தபட்டன, திரிகோணமிதி பிதாகரஸ் தியரி எல்லாம் அப்படித்தான் உருவானது பொதுவாக ரோமருக்கும் கிரேக்கருக்கும் பொருந்தாது கிரேக்கரை வீழ்த்திய ரோமர் தங்கள் எண்கள்தங்கள் அறிவியல் என […]

இலங்கையில் தாமரை

இந்தியாவின் அரசியல் காட்சிகள் இலங்கையிலும் தொடர்வது ஆச்சரியமா தற்செயலா என தெரியவில்லை இந்தியாவின் காங்கிரஸ் போல இலங்கையில் ஒரு கூட்டணி உருவானது புலிகளால் கொல்லபட்ட பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாசா ராகுல்காந்தி போல பெரும் கூட்டணியுடன் நின்றார் கை சின்னத்தில் நின்றார் இப்பக்கம் கோத்தபாய‌ ராஜபக்சே மோடி அமித்ஷா போல தாமரை சின்னத்தில் நின்றார், அவர் வென்றிருக்கின்றார் அதே இந்திய தேர்தல் காட்சிகள் அங்கும் அரங்கேறி அசரடிக்கின்றன.. கோத்தபாயாவுக்கு மோடி அவசர வாழ்த்து சொல்லும் பொழுது கவனித்தால் […]

சிங்கப்பூர் அரசு விசா மறுத்ததாக செய்திகள் வருகின்றன‌

பெரியார் கோஷ்டிக்கும் ஜெகத் கஸ்பருக்கும் சிங்கப்பூர் அரசு விசா மறுத்ததாக செய்திகள் வருகின்றன‌ முன்பே தோசை மதிமாறன் அங்கே ஒரு சர்ச்சையில் சிக்கினார், விஷயத்தை பார்த்து கொண்டிருந்தது சிங்கப்பூர் அரசு, இதுபோக இதெல்லாம் ஒரு மாதிரி கோஷ்டி என்பதால் அடித்துவிரட்டி விட்டார்கள் நன்றாய் இருக்கும் நாடு இந்த கயவர்களை விட்டால் கெட்டுவிடும் என்பது அவர்களுக்கு புரிந்திருகின்றது, சிங்கபூரிலும் இட ஒதுக்கீடு சமூக நீதி கேட்டு இம்சையினை தொடங்கிவிட்டால் என்னாகும்? அடுத்து என்ன? சிங்கப்பூர் இந்துத்வ பார்பானிய அடிமை […]

விஞ்ஞான ரீதியான குழப்பமாக இருகின்றதே…சோ கன்பியூசன்

நாமும் ரஞ்சன் கோகாய் போல அந்த நீதிபதி குன்ஹா போல ஆழமாக நாமும் அலசலாம் ஸ்டாலினுக்கு திருமணமானது அக்டோபர் 20, 1975 மிசாவில் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டது 1976 பிப்ரவரி 1 என்கின்றது உடன்பிறப்பு கோஷ்டிகள். மிசா முடிந்தது மார்ச் 23, 1977, அதன் பின்பு சில வாரங்கள் கழித்துதான் ஸ்டாலின் விடுதலையானார் கருணாநிதி கடிதம் எழுதியது 1977 நவம்பர் 28 அதாவது மூன்றாம் கலைஞர் பிறந்த மறுநாள், (மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தது 1977 நவம்பர் […]

மாரிதாஸ் வீடியோவில் என்ன சொல்லபோகின்றார்

ஆளாளுக்கு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளின் ஆதாரம் இதோ என காட்டுகின்றார்களே தவிர, இங்கு என்ன நடந்தால் அமெரிக்காவுக்கு என்ன? திமுகவினர் எச்சிறையில் இருந்தால், எங்கு எவளை வைத்திருந்தால் அவர்களுக்கென்ன என்ற கேள்விகளை காணவே இல்லை அது வரவும் வராது, நம்மவர் சிந்தனை அவ்வளவுதான், சென்னைக்கு அமெரிக்க கப்பல் வந்தால் அப்படியா என்பார்கள்? ஏன் எதற்கு என்ற சிந்தனை எல்லாம் இல்லை தமிழகத்தை அமெரிக்கா கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன? இதுதான் அரசியல் உளவு, நடப்பதை […]

சர்வாதிகாரி அந்த கருப்பு ஆட்டை எப்படி கண்டறியபோகின்றார்

இனி முக ஸ்டாலின் தானாக கட்சியினையும் அரசியலையும் விட்டு ஓடாமல் விஷயம் தீராது போலிருக்கின்றது ஸ்டாலின் இருப்பது தங்களுக்குத்தான் அனுகூலம் என எதிர்கட்சிகள் திட்டமிடும், உண்மை அதுதான் கிரிக்கெட்டில் நல்ல அணி தடுமாறும் பேட்ஸ்மேனை அவுட் செய்யாது, மாறாக சும்மா நிற்கும் அவனை அவுட் ஆகாமல் பார்த்துகொள்ளும், காரணம் இவனை அவுட்டாக்கி அடுத்து வந்தவன் அடித்துவிட்டால் சிக்கல் ஆக இதெல்லாம் பாஜக, அதிமுக வேலை போல் தெரியவில்லை, திமுகவின் உள்வீட்டு சதிபோலவே தெரிகின்றது சர்வாதிகாரி அந்த கருப்பு […]

சமாளிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா?

“பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும்!” – கே.எஸ்.அழகிரி. 1991ல் காங்கிரசால் ராணுவ காவல் போடபட்டிருந்தால் மசூதியே இடிபட்டிருக்காதே அய்யா? சமாளிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா? முக ஸ்டாலினுடன் சேர்ந்தால் அறிவு கெட்டுவிடும் என்பது இதுதான்…

பொய் சொல்ல மட்டும் உருவாக்கபட்ட இயக்கம்

திருசெந்தூர் கோவிலுக்கு எல்லோரும் நுழையும் உரிமையினை வாங்கி கொடுத்ததது திராவிட கழகம் என்றொரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது தமிழகத்தில் மிக சில ஆலயங்களிலே இக்கொடுமை இருந்தது, திருசெந்தூர் கோவில் அந்த வரிசையில் இல்லை மதுரையில் வைத்தியநாத அய்யரும் பசும்பொன் தேவரும் அக்கொடிய நடைமுறையினை போராடி நீக்கியிருகின்றார்கள், மதுரைக்கு நாத்திகம் பேசசென்ற பெரியார் அடித்து விரட்டபட்டிருக்கின்றார் திருசெந்தூர் ஆலயம் எல்லா மக்களும் நுழையும் வகையில்தான் இருந்தது, அது பெரும்பாலும் நாடார்கள் கையில்தான் இருந்தது, இன்றும் அப்படியே அய்யா வைகுண்டர் காலத்தில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications