ஜெமினி கணேசன்
தியாகராஜ பாகவதர் முதல் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், மிக சிலர் உச்சம் தொட்டார்கள், மிக எச்சரிக்கையாக வாழ்ந்த சிலர் அடையாளமிட்டார்கள் வகையில்லாமல் வாழ்ந்த பலர் அழிந்தே போனார்கள் இவர்களில் மிக விசித்திரமானவர் ஒருவர் உண்டென்றால் நிச்சயம் ஜெமினி கணேசன் அவர் பெயர் கணபதி சுப்பிரமணிய சர்மா, கணேசன் என அழைப்பார்கள். ஜெமினி ஸ்டூடியோ மூலம் சினிமாவிற்கு வந்ததால் ஜெமினி கணேசன் ஆனார் ஆது நிலைத்துவிட்டது கிட்டதட்ட மகாராஜாக்கள் பாணி வாழ்க்கை அவருடையது, எந்த கட்டுப்பாடுகளும் அவருக்கு இருந்ததாக […]