பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குலகல்வின்னா என்னடா?

அண்ணே திமுக இல்லண்ணா ராஜாஜி குலகல்வின்னு கொண்டுவந்து நம்ம எல்லாரையும் அழிச்சிருப்பார்னே குலகல்வின்னா என்னடா? கொஞ்சநேரம் படிக்கிறது, அப்புறம் அப்பன் தொழிலை மகன் கத்துகிறது.இது சமூக அநீதின்னே எப்படி?? அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல, அது தொடர்ந்திருந்தா இந்நேரம் விவசாயி புள்ள விவசாயியா இருக்கும், சலவை தொழிலாளி புள்ள துணிவெளுக்கும், திமுகதான் இதனை மாற்றிற்று ஒஹோ, குலகல்வின்னா இதுதானா?, ஆமாண்ணே அது கொடுமையான விஷயம் அதாவது அப்படி இருந்தா அப்பன் வேலையே மகன் செய்வான் அது சமூக […]

சரி ரஞ்சித் என்ன சொல்ல வாராரு?

“அண்ணே, உங்க உறவே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், நீங்க சாதிவெறி பிடிச்சவரு, உங்க மனசெல்லாம் வஞ்சகம் அப்படி என்னடா பண்ணிட்டேன் ரஞ்சித் ஒரு தலித்னு அவர ஒருமாதிரி எழுதுறீங்க, அதுனாலதான் அவர் படம் உங்களுக்கு பிடிக்கல்ல, தலித் எது செஞ்சாலும் உங்களுக்கு பிடிக்காது டேய் இளையராஜா தாழ்த்தபட்டவர் அவர் பாட்டு யாருக்கு பிடிக்காது? நடிகர் பார்த்திபன் மாதிரி கலைஞர்களை ஏதாவது யாராவது சொல்றாங்களா? இதெல்லாம் அவங்க அவங்க கொடுக்குற பில்டப்பில வாங்கி கட்டிக்கிறது அண்ணே இல்லண்ணே, தலித் […]

அண்ணே நீங்க கிறிஸ்தவர்ங்கிறதால பேசுறேன்

அண்ணே நீங்க கிறிஸ்தவர்ங்கிறதால பேசுறேன், தூத்துகுடி கலவரத்துக்கு என்ன காரணம்னு நினைகிறீங்க? ஸ்டெர்லைட் மூடிட்டா என்னடா பிரச்சினை, அதுதான் காரணம் அதெல்லாம் இல்லை நக்சலைட்? அதுவும் இல்லை பின் யார்டா காரணம்? அசுத்த ஆவிகள் டேய் ஆமாடா, ஸ்டெர்லைட்டால் காற்று மாசுபட்டுத்தான் பல நோய்கள் வருகின்றன சரிதான், அதனால் மக்கள் பொங்கிவிட்டார்கள் அந்த ஆவி இல்லண்ணே, பொல்லாத ஆவி அடேய் அது என்னடா? அண்ணே இது கடைசி காலம், பாவம் பெருகிற்று. இதனால பொல்லாத ஆவிகள் எல்லாம் […]

அண்ணே நீங்க விஜயாகாந்த் பற்றி சொன்னது ரொம்ப சரி

அண்ணே நீங்க விஜயாகாந்த் பற்றி சொன்னது ரொம்ப சரி, சில நேரம் நீங்க சரியாத்தான் சொல்றீங்க‌ அப்படியா ஆமாண்ணே அவர் தோற்றுபோயிருக்க கூடாது, அப்படி ஒரு ஆள் இருந்தா நல்லாத்தான் இருக்கும். தூத்துகுடியில அவர் ஜெயிச்சிருந்தா இந்த சிக்கல் வந்திருக்காது ஓஹோ ரொம்ப வருத்தம்ணே, சரி இப்படி அப்பப்போ எழுதுங்கண்ணே , நான் போறேன் நில்லு இத கேட்டுட்டு போ சொல்லுங்கண்ணே விஜயகாந்த விரட்டிடீங்க, இன்னொருத்தங்க இருக்காங்க அவங்க விஜயகாந்தவிட 100 மடங்கு தைரியம், அவங்களையாவது ஜெயிக்க […]

அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்?

அண்ணே உங்களுக்கு ஒண்ணுமே தெரியல்ல, இவ்வளவு அப்பாவியா இருக்காதீங்க ஆபத்து, அந்த பிராமணாலதான் ஈழத்துல அப்படி அழிச்சி போச்சி நம் இனம், வாங்க வந்து விளக்கு ஏந்தி அஞ்சலி செலுத்துங்க‌ அப்படி என்னடா நடந்துட்டு? அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்? அண்ணே நீங்க பிராமணனுக்கு சப்போர்ட் பண்றீங்க, அவனுக பொல்லாதவனுக. இப்ப கூட பாருங்க இந்திய ராணுவத்துல ஒரு பிராமணும் இருக்க மாட்டான், சாக மட்டும் அடுத்தவன் வேணும் அவனுக்கு. அப்படித்தான் இலங்கையில நம் இனத்தையும் […]

அண்ணே தமிழ்நாடு ரொம்ப கெட்டு போச்சுண்ணே

“அண்ணே தமிழ்நாடு ரொம்ப கெட்டு போச்சுண்ணே என்னாச்சி? இங்க வோட்டு போடுறது எல்லாம் அதிமுகவுக்கு , ஆனால் ஸ்டாலின் ஒண்ணுமே செய்யல, சரியில்லண்ணு ஆளாளுக்கு சொல்லிகிட்டே இருக்காங்கண்ணே சோ சேட் ஆமாண்ணே, வோட்டு போடுறது ஒருத்தருக்கு பலன் எதிர்பார்க்கிறது இன்னொருத்தகிட்ட இருந்து பின் எப்படிண்ணே தமிழ்நாடு உருப்படும்? ஆமாடா நல்லவங்க, வோட்டை போட்டு அதிகாரத்த கொடுத்துட்டுதாணே சட்டைய பிடிக்கணும், அதுதான் நியாயம்ணே ரொம்ப சரிடா.. இந்த அநியாயத்த என்னண்ணே சொல்றது? அறிவுகெட்ட தனம்னு சொல்லு ஏண்ணே? நாடாளுமன்ற […]

எங்கள் இனம் அழிந்த மே17ல் நினைவேந்துவோம்

எங்கள் இனம் அழிந்த மே17ல் நினைவேந்துவோம், அதை எல்லாம் பற்றி நீ பேசகூடாது சரி அது ஏன் மே 17? அன்றுதான் எம் இனம் அழிந்தது, தடுப்பார் யாருமில்லை 1974 யாழ்பாண கலவரத்தில் யார் செத்தார்? ஈழதமிழர் 1983 ஜூலை கலவரத்தில் 10,000 பேர் செத்தது என்ன? அதுவும் தமிழர் 1986 வடமராட்சி கணக்கென்ன? தெரியாது அப்பொழுதெல்லாம் இந்தியா களமிறங்கி காத்தது ம்ம் ஆமாம் , காத்தது அதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் மே 17? ம்ம் […]

அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது

“அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது, ஒருத்தரையும் முன்னேற விடமாட்டாங்க‌ , எல்லா வாய்ப்பையும் பறிச்சுட்டு நம்மளை அடிமையா வச்சிருவாங்க‌ பெரியார் யார்டா? புரட்சியாளர், அவர் காலத்துல பிராமண அட்டகாசம் அப்படி அது தெரியும், அவர் சொத்துமதிப்பு எவ்வளவு? அண்ணே அவர் சொத்து அன்னைக்கே பல லட்சம் இப்போ ஏராளமான கோடிண்ணே எல்லாம் எப்படி வந்தது? உழைப்புண்ணே அவங்க அப்பா அப்படி உழைச்சார், பெரியாரும் நல்ல உழைச்சி சேத்துட்டுத்தான் வந்தாரு ஆக அந்த காலத்திலே உழைச்சி சொத்து […]

அண்ணே ராக்கெட் ராஜா பத்தி பேசாதீர்கள்

அண்ணே ராக்கெட் ராஜா பத்தி பேசாதீர்கள், அவர் சமுதாயத்திற்கு நிறைய செய்தார்? என்ன செய்தார்? அவரால் பலர் வாழ்ந்தனர் , வாழ்கின்றனர். அவரின் நாடார் பற்று அப்படி என்னடா செய்தார்? யாரெல்லாம் வேற்றுசாதிகாரன் மணல் குவாரி , ரியல் எஸ்டேட் எல்லாம் வச்சிருந்தார்களோ அதை எல்லாம் நாடார் சாதிக்கு வாங்கி கொடுத்தார் டேய் மணல் கொள்ளையே பெரும் கொடுமை, அதை வாங்கிகொடுத்தார்னு சொல்றபாரு உன்னை எல்லாம் அட இங்க எல்லாம் அப்படித்தாண்ணே, சமுதாயம் வாழ அப்படித்தான் செய்யணும் […]

மகாதீர் மலேய தமிழருக்கு துரோகம் இழைத்தார்

“அண்ணே உங்களுக்கு தெரியாது, மகாதீர் மலேய தமிழருக்கு துரோகம் இழைத்தார் அப்படியா? ஆமாண்ணே, அங்க உள்ள இந்தியர் எல்லாம் நம் அருணா கயிற்று கொடி, ஈழ தமிழர் தொப்புள் கொடி. இங்கெல்லாம் தமிழருக்குரிய உரிமை மறுக்கபடுது ஏன் அப்படி? அண்ணே அவங்க அங்க பொறந்த தமிழர், எல்லா உரிமையும் கேட்க அவங்களுக்கு உரிமை இருக்கு, ஆனா மகாதீர் மலாய்மக்களுக்கு மட்டும்தான் நிறைய கொடுத்தாரு ஓஓ மலேசிய தமிழன் அங்க பொறந்தவன், சரி இந்தியா பிராமின்? அண்ணே அவங்க […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications