தேர்தல் துளிகள் 19/03/2019 (2)

மய்யத்து காமெடி தொடர்கின்றது கோவை சரளா என்னை எப்படி நேர்காணல் நடத்துவது என பொங்கிய ஒரு மய்யத்து நபர் ஒருவர் மய்யல் தீர்ந்து ஓடிவிட்டார், ஓடும் பொழுது “கோவை சரளா எல்லாம்..” என சொல்லி விட்டு ஓடிவிட்டார் அவ்வளவுதான் அம்மணிக்கு கோபம் பொத்துகொண்டு வந்தாயிற்று “என்றா இது, எனக்கு அறிவு இல்லியாடா, நெசமா இருக்குடா? நா அரசியல் பண்ணகூடாதுன்னு எவண்டா சொன்னது? என்றா தகுதி இல்ல என்ட்ட‌, போடா கெரகம் புடிச்சபயல‌” என வானுக்கும் பூமிக்கும் குதிக்கின்றது […]