தேர்தல் துளிகள் 27/03/2019 (1)
ராசாத்தி அம்மாள் நிச்சயம் முருகனிடம் வேண்டியிருக்க மாட்டார், ஆனால் வள்ளியிடம் வேண்டியிருப்பார் ராசாத்தி அம்மாளின் கஷ்டம் அந்த வள்ளி ஒருத்திக்குத்தான் முழுமையாக புரியும் என்பதால் வேண்டுதல் நிச்சயம் ஏற்கபட்டிருக்கும் முத்துவேலர் சொத்தே..முத்தமிழர் வித்தே..முத்துநகர் முத்தே… (இதுபோன்ற ஏக அடைமொழிகள் சங்கத்து கைவசம் உள்ளது, வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளவும்) தமிழ்நாட்டின் மிகபெரும் சாபக்கேடு அதிமுக அதுவும் அதன் அடுத்த வெர்ஷனான தினகரன் கோஷ்டியும் இத்தேர்தலோடு காணாமல் போக வேண்டும் (அதிமுக இல்லா இடத்தில் அதனையொற்றி களமிறங்க நினைக்கும் பாஜக […]