தேர்தல் துளி – 05/03/2019
ஈழபோரை தடுக்காத , பிரபாகரனை சாகவிட்ட சோனியாவும் ராகுலும் சென்னை வரலாம் ஆனால் சிங்கள கடற்படையின் துப்பாக்கி சூட்டை தடுத்திருக்கும் மோடி சென்னைக்கு வரகூடாது இதெல்லாம் வைகோவின் நியாயங்கள் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்… நீ பேச வேண்டும்.. நாள்தோறும் பொழுதோறும் உறவாட வேண்டும்.. உறவாட வேண்டும் “பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்உனக்காக வேண்டும். சாமி உன்முகம் பார்த்து பசியாற வேண்டும்” ஆயிரத்து ஐநூறு வீரர்களை இழந்து, ஏராளமானோர் காயபட்டு லங்கையிலிருந்து திரும்பிய […]