தேர்தல் நேரமல்லவா

இந்த ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபா, சங் பரிவார் எனப்படு சங்கிகள், மண்ணின் மதம் என சீறும் மங்கிகளுக்கு எல்லாம் சிந்து நதி என்பது பெரும் கனவு எப்படியாவது அகண்ட பாரதம் அமைத்து, சிந்து நதி இந்தியாவில் ஓடுகின்றது என சொல்லவேண்டும் என்பது அவர்களின் லட்சியங்களில் ஒன்று யார்தான் அக்கனவினை காணவில்லை? அலெக்ஸாண்டர் கண்டான், என் ராஜ்யத்தில் சிந்து ஓடவேண்டும் என படையெடுத்தான், அவனுக்கு பின் ஏராளமானோர் படையெடுத்தனர் பின் பிரிட்டிஷ் சாம்ராயத்திலும் அந்நதி ஓடியது அந்த […]