நாட்டுக்கு நல்லது
இந்த வருடம் இந்த குருத்து ஞாயிறு பெரிய வெள்ளி எல்லாம் தேர்தலையொட்டி வருகின்றது பொன் ராதாகிருஷ்ணன் குருத்தோலையுடன் “ஓசான்னா..” பாடபோகின்றார் அப்படியே பெரிய வியாழன் கிறிஸ்தவ சடங்கான பாதம் கழுவுதல் நிகழ்ச்சியில் 12 பேருக்கு என்ன 12 ஆயிரம் பேருக்கும் பாதம் கழுவி முத்தி செய்ய அவர் ரெடி தமிழிசை அக்கா முக்காடு இட்டுகொண்டு “பொறுத்தருளும் கர்த்தாவே எனது ஜனத்தின் பாவங்களை பொறுத்தருளும்” என சிலுவை பாதை சொல்ல போகின்றது “உம் ரத்ததால் சிகப்பு தாமரை மலரட்டும் […]