வழக்கம் போல காணவே இல்லை..

ராஜிவ் கொலைவழக்கு பற்றி ரகோத்தமன் எழுதிய புத்தகத்தில் இப்படி ஒரு காட்சி வரும் இந்த சின்ன சாந்தன் என்பவன் இப்படி சொல்வான் “அய்யா அவர் யாரென்று தெரியாது வெள்ளை ஆடை அணிந்து வருவார், அவரும் சிவராசனும் வை.கோ அடுத்த முதலமைச்சர் என்பதையும் அவர் முதலமைச்சர் ஆனபின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சீரியசாக பேசிகொண்டிருப்பார்கள்” கவனியுங்கள் சீரியசாக பேசுவார்களாம் என்னது வைகோ முதலமைச்சராவார் என அந்த புலிகூட்டம் அவ்வளவு நம்பியதா , பின்னர் ஏன் மொத்தமாக அழிந்துபோக மாட்டார்கள்? […]