பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பந்த்
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக இன்று மிகபெரிய பந்த் இந்தியாவில் நடக்கின்றது இந்த கடும் உயர்வுக்கும் அரசின் அந்த பிடிவாத கொள்கைக்கும் காரணம் என்னவென்றால் விஷயம் வித்தியாசமானது ஸ்டான்டர்ட் ஆயில் என இந்திய ஆயில் கார்பரேஷன் இருந்தபொழுது இங்கு பெட்ரோல் பயன்பாடு பணக்காரரிடம் மட்டும் இருந்தது, டீசல், லாரி போன்றவற்றில் இயங்கும் பேருந்துகள் பணக்காரர்களிடமே இருந்தது (பின்பு தொழில்முறையில் பயன்படுத்தும் மீனவர்கள் போன்றவர்களுக்கு மானியம் எல்லாம் வழங்கபட்டது) பெட்ரோலை அதிகம் பயன்படுத்தியது அன்று வரிகட்டும் பணக்காரர்கள், வெளிநாட்டில் […]