பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் துளிகள் 12/04/2019(1)

‘ஆக’ ன்னு சொல்லாம அடுத்த வார்த்தை ஸ்டாலினை பேச சொல்லுங்க பார்ப்போம் : சீமான் ராசா, அவர் உளறினாலும் உண்மையினை உளறுகின்றார் நீர் கத்தி கத்தி பேசினாலும் உண்மை என்பது கொஞ்சமும் இல்லை அவர் ஆக என பேசுவது இருக்கட்டும், நீர் ஒரு உண்மையினை பேசிவிடும் பார்க்கலாம் என்னதான் தமிழகத்தில் தாமரை மலராது கருகும் என திமுகவினர் சொல்லிகொண்டே இருந்தாலும், கலைஞர் வீட்டில் ஏற்கனவே தாமரை மலர்ந்துவிட்டது ஆம் முக ஸ்டாலின் மகளின் பெயர் “செந்தாமரை” அக்கா […]

தேர்தல் துளிகள் 27/03/2019 (2)

இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால் வெற்றி பெற முடியாது – பாஜக மந்திரி செல்லூர் ராஜூக்கள் எல்லா கட்சியிலும் இருப்பார்களாம் பிரியங்காவின் மூக்கு இந்திரா போல் கூர்மையாக இருப்பதால் அவர் பிரதமராவார் என யாரோ இவரிடம் சொன்னார்கள், இவர் மறுத்தாராம் இந்திராவுக்கு மக்கள் மூக்கு பார்த்தா வாக்களித்தார்கள்? வைகோவினை உடன்பிறப்புகள் பாதுகாப்பதும், சுப்பிரமணியன் சாமியின் அட்டகாசத்தை பாஜகவினர் பல்லை கடித்து பொறுத்துகொண்டிருப்பதும் காங்கிரசார் திருமாவுக்கு பிரச்சாரம் செய்வதும் பிரேமலதாவினை ராமதாஸ் கோஷ்டி சகித்துகொண்டிருப்பதும் விதியின் பலன் […]

கடவுள் இருக்கான் பாலாஜி..

காமராஜர் கக்கனுக்கு பின் ஒரு சாமன்யர் காங்கிரஸில் பெரும் அடையாளமாக உருவாகிவருவது வரவேற்கதக்கது கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி இருவரில் யார் சிறந்தவர் என்றால் சாட்சாத் ஜோதிமணிதான் 42 வயதேயாகும் ஜோதிமணி பெரும் வரலாறு படைக்க வாழ்த்துக்கள் (கடந்த காலங்களில் பலமுறை இவரை தோற்கடிக்க பெரும் பணத்துடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி இப்பொழுது அம்மணிக்கு உதவியாக வந்து நிற்கின்றார் கடவுள் இருக்கான் பாலாஜி..)

தேர்தல் துளிகள் 27/03/2019 (1)

ராசாத்தி அம்மாள் நிச்சயம் முருகனிடம் வேண்டியிருக்க மாட்டார், ஆனால் வள்ளியிடம் வேண்டியிருப்பார் ராசாத்தி அம்மாளின் கஷ்டம் அந்த வள்ளி ஒருத்திக்குத்தான் முழுமையாக புரியும் என்பதால் வேண்டுதல் நிச்சயம் ஏற்கபட்டிருக்கும் முத்துவேலர் சொத்தே..முத்தமிழர் வித்தே..முத்துநகர் முத்தே… (இதுபோன்ற ஏக அடைமொழிகள் சங்கத்து கைவசம் உள்ளது, வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளவும்) தமிழ்நாட்டின் மிகபெரும் சாபக்கேடு அதிமுக அதுவும் அதன் அடுத்த வெர்ஷனான தினகரன் கோஷ்டியும் இத்தேர்தலோடு காணாமல் போக வேண்டும் (அதிமுக இல்லா இடத்தில் அதனையொற்றி களமிறங்க நினைக்கும் பாஜக […]

தேர்தல் துளிகள் 26/03/2019 (1)

ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம் : சீமான் சயனைடை கடி, குண்டுவெடித்து சாவு என போதித்த பிரபாகரனின் தம்பி எப்படி பேசுவார்? இப்படித்தான் பேசுவார்.. எப்பொழுதும் போராட்டம் சிறை என வாழ்ந்த அந்த எளிய தமிழச்சி, அன்றொரு நாள் மாபெரும் மக்கள் நல போராட்டத்திற்கு திமுக மகளிரணி சார்பாகதயாராகி களத்திற்கு சென்ற காட்சி இது நெற்றியில் உதயசூரியன் எல்லாம் வரைந்து வந்தது குறிப்பிடதக்கது கேப்டனுக்கு பேசுவதற்கு பயிற்சி அளிக்கபடுகின்றது, “ஒளிமயமான […]

எங்கள் பிரியதலைவியே வருக

ஏப்ரல் 1க்கு பின் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வேன் : குஷ்பு ஆக உடனே பாஜக அரசின் சொதப்பல்களை குறிப்பெடுத்து வைத்து குவிக்க வேண்டும், அது ஏகபட்டது இருப்பதால் சிக்கல் இல்லை. அதை எல்லாம் கொடுத்து தலைவி பிரச்சாரத்திற்கு வரும்பொழுது அவருக்கு வலு சேர்க்க வேண்டும், இதை விட என்ன பெரிய வேலை இருக்கின்றது? இதை செய்யாவிட்டால் சங்கம் நடத்துவதன் குறிக்கோளே அடிபட்டு போகும், சாத்தான் கூட அதன்பின் நரகத்தில் சேர்க்கமாட்டான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஏன் […]

ஸ்டாலினை சாட‌ கொஞ்சமும் தகுதி கொண்டவர் அல்ல

என்ன இருந்தாலும் அந்த கட்சியில் தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து இருப்பவர் ஸ்டாலின் ஒரு சலூன் கடையில்தான் திமுக இளைஞரணியினை அவர் தொடங்கினார், வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, அதுதான் அவரை கட்சிக்குள் பலமாக கொண்டுவந்தது கட்சியினை ஒரு நொடியும் பிரியாமல் அதோடு வளர்ந்தவர் ஸ்டாலின் மிசா காலத்தில் சிறையில் ஸ்டாலின் அடிவாங்கியபொழுது கமலஹாசன் என்பவர் பரதநாட்டியம் ஆடிகொண்டிருந்தார் இந்திராவினையும் ராமசந்திரனையும் திமுக எதிர்த்த காலங்களில் கமலஹாசன் ஏராளமான பெண்களோடு கிசுகிசுக்கபட்டுகொண்டிருந்தார் ஸ்டாலின் அரசியலில் போராடிகொண்டிருந்தபொழுது கமலஹாசனுக்கு […]

தேர்தல் என ஒன்று வந்துவிட்டால்

தேர்தல் என ஒன்று வந்துவிட்டால் கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் இருப்பதும், அதைவிட முக்கியமாக அவர்களுக்கு கால் இருப்பதும் பொன்னாருக்கு சரியாக தெரிந்துவிடுகின்றது

வாழையடி வாழை

மக்களோடு மக்களாக வந்து நின்றவர்கள் ராஜிவும் கலைஞரும் ஆம் எளிய மக்களோடு மக்களாக அவர்களை சாலையில் பார்க்கலாம், அவர்களோடு நடப்பார்கள் அவர்களோடு பயணிப்பார்கள், மக்களில் ஒருவராகவே மாறுவார்கள் ஜெயா போன்ற அரசியல்வாதிகளோ இல்லை அவரின் அரசியல் வாரிசுகளோ அப்படி அல்ல, அங்கொரு ராஜ பாணி தோன்றும் ராஜிவுக்கு பின் ராகுலும், கலைஞருக்கு பின் ஸ்டாலினும் அதே பாணியில் வந்திருப்பது மிக்க ஆறுதல் வாழையடி வாழையாக வருவது என்பது இதுதா

எளிய விவசாயி

இந்த விவசாயத்தினை பெரும் இலாபமான தொழிலாக செய்யும் ஒரே கட்சி அதிமுக ஒன்றுதான் அன்று ஐதரபாத் தோட்டத்தின் விவசாய வருமானத்திலே சொத்துக்களை குவித்தேன் என சொன்னவர் ஜெயலலிதா இன்று ஓபிஎஸ் மகனுக்கு ஒரே வருடத்தில் பல கோடிகள் சம்பாதிக்க முடிகின்றது மற்ற எந்த கட்சியாலும் இது முடியாது, காரணம் அவர்கள் எல்லாம் புரட்சி தலைவனின் “விவசாயி” படம் பார்க்கவில்லை என்பதன்றி வேறு காரணம் இருக்க முடியாது சில மாதங்களுக்கு முன்பு ஒபிஎஸ் தன் கிணற்றில் இருந்து குடிதண்ணீர் […]