மறுக்க யாராலும் முடியாது

ஜல்லிகட்டு போராட்டம் பெரும் எழுச்சியாய் இருந்தபொழுது தமிழக மக்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் தந்ததும் இந்த அரசுதான் தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு இந்த அரசு மதிப்பு கொடுத்தது தமிழன் கலாமிற்கு மாபெரும் நினைவிடம் கட்ட முனைந்தது இந்த அரசு, திராவிட சிங்கங்கள் கலாமிற்காக துரும்பு கூட கிள்ளி போட்டதில்லை குலசேகரன் பட்டினத்தில் கலாம் பெயரில் ராக்கெட் ஏவும் நிலையம் அமைக்கபடுமென அறிவித்தது இந்த அரசுதான் பாகிஸ்தானால் பாதிக்கபட்ட தமிழக விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நியாயம் கிடைத்ததும் […]