சென்னை ஜார்ஜ் கோட்டை
சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி பியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான். அன்று கிழக்கிந்திய கம்பெனி யாருக்கும் கட்டுபடாத கம்பெனி, இந்தியாவில் அது கிளப்பிவிட்ட ஊழலும், கையூட்டும் கொஞ்சமல்ல, கிளைவ் வரும்பொழுது அது அப்படித்தான் இருந்தது இந்த லஞ்சமும் ஊழலும் ஜார்ஜ் கோட்டையின் ஒரு அம்சமாகவே அதன் தொடக்கத்தில் இருந்திருக்கின்றது, இன்றும் அப்படித்தான் இருக்கின்றது சென்னை கோட்டை அந்த லஞ்சம் மற்றும் கொள்ளைபணத்த்தால் நிரம்பி கிடந்திருக்கின்றது […]