சீரியசாக பேசியும் சிரிக்க வைப்பது அங்கிள் சைமன்
சிரிக்க பேசி சிந்திக்க வைப்பது சிலர், சீரியசாக பேசியும் சிரிக்க வைப்பது வெகு சிலர். அதில் ஒருவர் அங்கிள் சைமன் அவர் பேசுவதை கேட்டு சிரிப்பு மட்டும்தான் வரும் வேறேதும் தோன்றாது “இடுக்கன் வருங்கால் நகுக..” என்பதை போல “சீமான் வருங்கால் நகுக..” என்ற அளவு ஆகிவிட்டது நிலை, சிரிப்புக்கு உத்தரவாதம். அன்னார் சொல்வதெல்லாம் பொய்தான், முக்கி கொண்டு கத்துவதால் முயல் புலியாகாது. உரக்க பேசுவதால் அவரின் பொய் உண்மை ஆகாது அன்னார் நமக்கு பெரும் உதவி […]