பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முட்டாளுக்கு முட்டாளே தலைவன்

எதிரியிடம் ஒரு சொட்டு நீரும் கேட்கமாட்டேன் என சிறையில் தாகத்தால் மானத்தோடு செத்தான் சேரன் இரும்பொறை மகன் ஒருவார்த்தை சொல்லிவிட்டான் என்பதற்காக வடக்கிருந்து உயிர்நீத்தான் மானமிக்க கோப்பெருஞ்சோழன் நீதிதவறியபின் என்ன ஆட்சி என கண்ணகி முன்னாலே செத்தான் நெடுஞ்செழியன் தனக்கு நிகழ்ந்த அவமானத்தின்பின் சோழநாட்டிலே கால்வைக்கவில்லை கம்பன் மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் என குறளே எழுதினான் வள்ளுவன் ஒன்றா இரண்டா தென்னாட்டு இனமான வரலாறு சேரன் காலமுதல் கட்டபொம்மன் காலம் வரை, மருதுபாண்டியர் காலமுதல் வாஞ்சிநாதன் காலம் […]

இப்படித்தான் இருக்கும்..

“டேய் கொலை செய்தியா இல்லையா கத்தியால குத்தி கொலை செய்தோம்ணே அதைத்தானடா நானும் சொன்னேன் அண்ணே நீங்க கத்தி கைப்பிடியில‌ உறைய எடுத்துட்டு குத்துனீங்கண்ணு சொல்றீங்க அது பொய் டேய் குத்தினீங்களா இல்லியா அண்ணே குத்தினோம், கொன்னோம் அதெல்லாம் வேற விஷயம். ஆனா கத்தியில் கைபிடியில‌ உறை இருந்து , கைபிடியில உறை இல்லண்ணு சொல்றீங்க அது பொய் டேய் கொலை நடந்தா இல்லியா அது விஷயம் இல்லண்ணே, நாங்க கொன்னோம்னு ஊருக்கே தெரியும், ஆனா கத்தி […]

வாழ்வில் முதல் முறையாக தும்பிகள் சந்தோஷமாய் இருக்கின்றன

கன்னடத்துகாரனான ராம்சாமியினை கன்னடத்தில் இருந்து வந்த ரஜினி தோலுரித்து தொங்கவிட‌… அந்த கன்னட நாயக்கனுக்கு தெலுங்கு பாசமிக்க திமுக முட்டுகொடுப்பதை ஆனந்த கண்ணீருடன் பார்த்துகொண்டிருக்கின்றன “நாம் தமிழர்” தும்பிகள்… அந்த பரவசத்தில் வாய்விட்டு “எல்லாம் பிரபாகரன் ஆவி செய்யும் பழிவாங்கல் ” என்கின்றன‌ இன்னும் சாகாத பிரபாகரன் ஆவி எப்படி பழிவாங்கும் என்றால் , போகர் சீமானுக்கு கற்றுகொடுத்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தை பிரபாகரனுக்கு சீமானால் உபதேசிக்கபட்டது என சிரிக்காமல் சொல்கின்றன தும்பிகள் வாழ்வில் முதல் முறையாக […]

இந்து அடையாளங்களை கொண்டு வந்துவிட்டீரா இல்லையா?

தன் படபிடிப்பு காட்சிகளை அடிக்கடி கசியவிட்டு ஒருமாதிரி கள்ள விளம்பரம் செய்வார் மணிரத்னம் ஆனால் “பொன்னியின் செல்வன்” டைட்டில் காட்சிமட்டும் விட்டார், ஆளாளுக்கு இந்து அடையாளம் எங்கே என்றதும் மவுனமானார் பின் ஒரு யானையினை காட்டினார், அதற்கும் திறுநீறு இல்லை. சோழர்களின் யானை விபூதியின்றி வந்ததில்லை அதற்கும் சில எதிர்ப்புகள் எழுந்தன‌ பொதுவாக மணிரத்னம் இப்படி இருக்கும் நபர் அல்ல, அதுவும் 800 கோடிரூபாய் பட்ஜெட் படத்துக்கு அடிக்கடி விளம்பரம் வேண்டும் , எதிர்பார்ப்பினை எகிற வைக்க […]

யாரை எதிர்த்து நடத்தினார்?

ஈரோட்டு ராம்சாமிஎவ்வளவு போராட்டம் நடத்தினார், உருண்டார் , புரண்டார் , தொங்கினார் என சொன்னால் அதன் உள்நோக்கம் கவனிக்கதக்கது யாரை எதிர்த்து நடத்தினார், ? பிராமணனை எதிர்த்து அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தது யார்? பிரிட்டிஷ்காரன் சமூக கொடுமை இருந்ததென்றால் அதை களைய சட்டமியற்ற சொல்லவேண்டுமா இல்லை தெருவில் உருண்டு புரள வேண்டுமா? சட்டம் இயற்ற சொல்ல வேண்டும் சட்டம் யார் இயற்றமுடியும், அதிகாரம் யாரிடம் இருந்தது? வெள்ளையனிடம் இருந்தது பின் ஏன் வெள்ளையனை எதிர்க்காமல் அவனிடம் அடிமையாக இருந்த […]

வெற்று பிம்பம் உடைந்து கொண்டிருக்கின்றது

பார்பானுக்கு 2000 வருட காலம் அடிமையாக இருந்தோம் அதை மாற்றினார் பெரியார் : ஈரவெங்காயங்கள் 2000 வருடம் முன் யார் ஆண்டார்கள்? மூவேந்தர்கள் அதில் எவ்வளவு பார்ப்பான் உண்டு? யாருமில்லை 1300 ஆண்டுக்கு பின் யார் ஆண்டார்கள்? நாயக்கர்கள் அதில் யார் பார்ப்பான்? யாருமில்லை 1500ல் இருந்து யார் ஆண்டார்கள்? நவாப்புக்கள் அதில் யார் பிராமணன் யாருமில்லை 1700ல் இருந்து யார் ஆண்டார்? வெள்ளையன் அதில் யார் பார்ப்பான்? யாருமில்லை பின் பெரியார் என்ன கிழித்தார்? யாரிடமிருந்து […]

தலைவியினை விட்டுவிடு..

பர்மாவுக்கு சென்ற தங்க தலைவி பற்றி மேலதிக தகவல் இல்லை பர்மாவின் தென் எல்லை கடத்தலுக்கு பெயர்போன பகுதி என்பதால் சங்கம் பெரும் வருத்தம் கொள்கின்றது, அச்சம் மேலோங்குகின்றது ஒருவேளை 200 டன் பகோடாவின் தங்கத்தை விட விலைமதிப்பற்றவர் தலைவி என யாரும் கடத்திவிட்டார்களோ என்னமோ பர்மா சீனாவின் கட்டுப்பாடு நாடு என்பதால், அருணாசல பிரதேசத்தை கொடுத்தால்தான் குஷ்புவினை விடுவிப்போம் என சீனா ரகசியமாக மிரட்டவும் வாய்ப்பு இருக்கின்றது “ஏ கடத்தல்காரனே தலைவியினை விட்டுவிடு, பர்மாவுக்கு தங்க […]

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது 3 ஏவுகனைகள் ஏவபட்டிருக்கின்றன , அதில் ஒன்றை அமெரிக்க ஏவுகனை தடுப்பு சாதனம் வீழ்த்தியிருக்கின்றது, மீதி இரண்டை தங்களால் தடுக்க முடியவில்லை என்கின்றது அமெரிக்கா ஆம், அவை குறி தவறி வேறு எங்கோ சென்றன, விலகி செல்லும் சனியனை அதன் போக்கில் விட்டுவிட்டது அமெரிக்க தடுப்பு சாதனம் இந்நிலையில் சிரியாவில் ரஷ்ய ராணுவமுகாமின ஆளில்லா ட்ரோன் தாக்க சென்றிருக்கின்றது அதை ரஷ்ய ஏவுகனை தடுப்புகள் சரியாக அடித்து […]

அதிமுகவின் வெற்றியே பெரியாரின் நாத்திக கொள்கையினை கொண்ட திமுகவினை எதிர்ப்பதுதான்

அதிமுகவின் வெற்றியே பெரியாரின் நாத்திக கொள்கையினை கொண்ட திமுகவினை எதிர்ப்பதுதான் திமுகவின் கறுப்புசட்டை அபிமானமும் பெரியார் பாசமும் தமிழ்நாட்டுக்கு ஒரு காலமும் விருப்பமானது அல்ல, அந்த வெறுப்பைத்தான் அதிமுக அறுவடை செய்தது.ராமசந்திரன், ஜெயா எல்லாம் உருவானது அப்படித்தான் இது இன்றைய அதிமுகவினருக்கு தெரிந்தால் நல்லது, வீணாக பெரியார் ஆதரவு என கிளம்பி , ரஜினி எதிர்ப்பு என்ற பெயரில் மக்களின் வெறுப்பை சந்திக்காமல் இருந்தால் நல்லது இல்லையேல் ஆயிரம் மோடி வந்தாலும் இவர்களை காப்பாற்றமுடியாது

நடிகைக்கும் திமுகவுக்குமான உறவு அண்ணா காலத்திலே தொடங்கிற்று

நடிகைக்கும் திமுகவுக்குமான உறவு அண்ணா காலத்திலே தொடங்கிற்று “அவள் ஒன்றும் பத்தினி அல்ல, நான் ஒன்றும் முனிவன் அல்ல” என பகிரங்கமாக திராவிட கருத்துக்களை சொன்னவர் அண்ணா.. இன்னும் என்னவெல்லாமோ நடந்தது, என்னென்ன செய்தி எல்லாமோ வந்தது. அதை திமுக தொடங்கி ராமசந்திரன் இதயகனி என கொண்டாடபட்டபொழுது “அய்யய .. அவனுக கதை பூரா ஆபாசம்…அசிங்கம்” என தைரியமாக சொன்னவர் எம்.ஆர் ராதா முதலமைச்சராக இல்லாமல் இருந்து , தனக்கு நெருக்கடி வந்திராவிட்டால் கருணாநிதி கனிமொழியினை மகளாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications