பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினி மகா தில்லாக சொல்கின்றார்

ரஜினி மகா தில்லாக சொல்கின்றார், அவருக்கு தேர்ந்த திட்டம் இருக்கலாம், வலையினை விரித்து வைத்து பொறியும் வைத்து சத்தமாக சொல்கின்றார் “ஆமாடா. பெரியார் செய்ததைத்தான் சொன்னேன், மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” அதில் பகுத்தறிவு கோஷ்டி வசமாக சிக்கிவிட்டது. இது தமிழ்நாட்டுக்கு புதிது, 1950களில் இருந்து புதிது, 70 வருட தமிழ்நாட்டுக்கு நிச்சயம் புதிது, ஒருவித திருப்பம் காரணம், நாங்கள் ஆண்டவனையே கேள்வி கேட்பவர்கள் என நின்ற கூட்டம் அது, எம்.ஆர் ராதாவின் நாடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்சமல்ல‌ […]

தலைவியின் குரல்

வாவ்………… எங்கிருந்தோ ஒரு சிங்கம் உறுமுகின்றது அது எந்த சிங்கத்தின் குரல் என கேட்டால் அது தலைவியின் குரல் திரைதுறையில் இருந்து முதல் குரலாக, திகவுடன் கள்ள கூட்டு வைத்திருந்தாலும் காங்கிரசின் முதல் குரலாக வருகின்றது தலைவியின் குரல் ஆம், நீதி நேர்மை நியாயம் உண்மை தைரியம் வீரம் தன்னபிக்கை மதிநுட்பம் இவை கலந்த அஷ்ட நாயகி எம் தலைவி தலைவி சில காலம் பெரியாரிஸ்டாக இருந்தார், அதன் அசிங்கமான உள்நோக்கத்தை ஆபத்தான வேர்களை கண்டபின் வெளியேறினார் […]

சாமிதோப்பில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானவை

சாமிதோப்பில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானவை வீரமணியின் வருகையினை உண்மையில் யாரும் எதிர்க்கவில்லை, அவர் நம் விருந்தினராக வருகின்றார் வரவேற்போம் என்றுதான் காத்திருக்கின்றார்கள் அதாவது அவர் சாமிதோப்புக்கு வரட்டும் ஆனால் இந்துவாக வரட்டும், கறுப்பு சட்டையில் அனுமதிக்கமுடியாது இது போக சாமிதோப்புக்கு வருபவர்களை வரவேற்க சில சம்பிரதாயம் உண்டு அதை செய்யலாம் வீரமணிக்கு காவிவேட்டி கட்டி , தலையில் மரியாதை தலப்பாகையினை காவி கலரில் கட்டி நெற்றியில் விபூதி இட்டு அவரை மரியாதையுடன் அழைத்து சென்று வைகுண்டர் சந்நிதானத்தில் […]

ஒரு விஷயம் இந்த ஊடகங்களல் மறைக்கபட்டிருக்கின்றது

ஒரு விஷயம் இந்த ஊடகங்களல் மறைக்கபட்டிருக்கின்றது, அது எந்த அளவு கறுப்பு சட்டைகளின் பிடியில் ஊடகம் சிக்கியிருக்கின்றது என்பதை காட்டுகின்றது ஆக்டோபஸ் போல் அல்ல, அந்த காளிகன் போல ஆயிரம் கரங்களில் கறுப்பு சட்டை மற்றும் இந்து எதிர்பு சக்திகளின் கையில் அவை சிக்கியிருக்கின்றன‌ விஷயம் அப்படியானது அய்யா வைகுண்டரின் தலமை பதியின் அதிபதி பாலபிரஜாபதி எனும் திருட்டு சாமியின் பிறந்தநாளுக்கு கறுப்பு சட்டை வீரமணி நேரில் வாழ்த்த வருவதாக உலகெல்லாம் அண்ட சராசரமெங்கும் செய்தி பரப்பபட்டது […]

அவனுகளும் அவனுக நியாயமும்..

1971ல் நடந்ததற்கு ஆதாரமே இல்லையாம், ரஜினி சொன்னது எல்லாம் பொய்யாம். சேலத்தில் அப்படி நடந்ததற்கு ஆதாரமில்லையாம் ஆனால் பார்பான் அட்டகாசம் செய்தது உண்மையாம், கற்க வந்த தாழ்த்தபட்டவன் காதில் ஈயத்தை கதற கதற ஊற்றியது உண்மையாம் நவீன ரோபோ டெக்னாலஜி, ராக்கெட் டெக்னாலஜி, இந்தியன் பீனல் கோட் எல்லாம் பல்லாயிரம் வருடத்துக்கு முன்பே பிராமணன் கற்று மற்ற சாதிக்கு கொடுக்காததும் உண்மையாம் சதி, முலைவரி, தேவதாசி இன்னும் எல்லா பிரச்சினைகளும் பிராமணனால் மட்டும் வந்ததாம் பிராமணன் சாதி […]

உடல்பிறப்பே

உடல்பிறப்பே இங்கே என் எதிரே அமர்ந்துக்கொண்டு அன்பு நண்பர் ராமசந்திரனும் , அம்மையார் ஜெயலலிதாவும் கேட்கும் கேள்வி கனைகளை பார், அதை கேட்டு காமராஜர் நகைப்பதை பார், ராஜாஜி சிரிப்பதை பார் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதே, தஞ்சை கோவிலில் என்ன நடந்தால் என்ன? உங்கள் மகன் செல்வாரா? விபூதி வைப்பாரா? தேவர் சமாதிக்கு செல்லும் உங்கள் மகன் பெருவுடையார் கோவிலுக்கு ஏன் செல்லவில்லை? ஆக தமிழனின் வரலாறு தேவர் சமாதியிலா இருக்கின்றது? திருவாரூர் கோவிலுக்கே தமிழில் […]

ஈரோட்டு ராம்சாமியினை அடித்து இழுத்து நடுரோட்டுக்கு கொண்டுவர வந்துவிட்டார் சுப்பிரமணிய சாமி..

சுப்பிரமணிய சாமிக்கு 80 வயதாகின்றது, ஜெயலலிதா வழக்கு கனிமொழி வழக்கு என எல்லா உண்மைகளையும் வெளிகொண்டு வந்த சாமிக்கு , தன் 80ம் வயதில் கறுப்பு சட்டைகளை செருப்பால் அடிக்கவும் வாய்ப்பினை கடவுள் கொடுத்திருக்கின்றார் என்றால் அதை தடுப்பவர் யார்? ஈரோட்டு ராம்சாமியினை அடித்து இழுத்து நடுரோட்டுக்கு கொண்டுவர வந்துவிட்டார் சுப்பிரமணிய சாமி.. வீரமணி அமைதியாக தன் சக தீவிரவாதிகளுடன் கைகளை தூக்கியபடி சரணடைந்து வண்டியில் ஏறுவது அவருக்கு நல்லது

ரஜினி களத்துக்கு வந்துவிட்டார்

ரஜினி களத்துக்கு வந்துவிட்டார், ஒரு முடிவோடு வந்திருக்கின்றார் ரஜினி அந்த ராம்சாமி நடத்திய அழிச்சாட்டிய 1971 ஊர்வலம் தொடர்பாக துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கோரமுடியாது எனவும், தான் பத்திரிகை செய்தி அடிப்படையில் பேசியதாகவும் தெளிவாக சொல்லிவிட்டார் சாம்பிளுக்கு சில தகவல்களை காட்டி கொளுத்தி போடுகின்றார், இன்னும் வலுவான ஆதாரம் உண்டு ஏன் வீரமணி 1971ல் ராமன் படத்தை செருப்பால் அடித்தபின்புதான் வென்றோம் என சொன்ன ஆதாரம் எல்லாம் உண்டு ரஜினி முதல்கட்டமாக லேசாக அடித்துவிட்டு பல்ஸ் […]

இந்துமதம் ஒன்றே அவரின் எதிரி

பைபிளில் ஒரு முரண்பாடு உண்டு, பழைய ஏற்பாட்டு கடவுள் பொல்லாதவர். ஏதும் தவறு செய்தால் மன்னிக்கவே மாட்டார், மகா பயங்கர கோபக்காரர் உண்ணாதே என சொன்ன ஒரு பழத்தை ஆசைபட்டு உண்டதற்காக ஆதாமையும் ஏவாளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் அந்த கோபக்கார‌ கடவுள் ஆனால் புதிய ஏற்பாட்டில் மகா அப்பாவியாக அடிவாங்கி சிலுவையில் மரித்தவரும் அவரே காலங்கள் மாற மாற கடவுளும் மாறியிருக்கின்றார், சரி விஷயம் கடவுள் அல்ல அந்த தொடக்க காட்சி ஆம், மனிதன் […]