பெரும் சதியில் இருந்து தப்பியிருக்கின்றது மங்களூர் விமான நிலையம்
பெரும் சதியில் இருந்து தப்பியிருக்கின்றது மங்களூர் விமான நிலையம் ஆம், கிட்டதட்ட 10 கிலோ எடை கொண்ட வெடிபொருள் கைபற்றபட்டிருக்கின்றது, மிக பரபரப்பான விசாரணை நடக்கின்றது குடியரசு தினவிழாவினை கெடுக்க அந்த சதி நடந்து முன் கூட்டியே வெடிபொருள் பதுக்கபட்டிருக்கலாம் என்கின்றார்கள், பெரும் ஆபத்து நீங்கியிருக்கின்றது எனினும் இது காவல்துறையின் கவனத்தை திசை திருப்ப நடக்கும் விளையாட்டு, தீவிரவாதிகளின் சதி இப்படி சொத்தையாக இருக்காது. முழுகவனத்தை இங்கே திருப்பிவிட்டு வேறு எங்கோ சதி நடக்கின்றது என்கின்றன காவல்துறையின் […]