பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரும் சதியில் இருந்து தப்பியிருக்கின்றது மங்களூர் விமான நிலையம்

பெரும் சதியில் இருந்து தப்பியிருக்கின்றது மங்களூர் விமான நிலையம் ஆம், கிட்டதட்ட 10 கிலோ எடை கொண்ட வெடிபொருள் கைபற்றபட்டிருக்கின்றது, மிக பரபரப்பான விசாரணை நடக்கின்றது குடியரசு தினவிழாவினை கெடுக்க அந்த சதி நடந்து முன் கூட்டியே வெடிபொருள் பதுக்கபட்டிருக்கலாம் என்கின்றார்கள், பெரும் ஆபத்து நீங்கியிருக்கின்றது எனினும் இது காவல்துறையின் கவனத்தை திசை திருப்ப நடக்கும் விளையாட்டு, தீவிரவாதிகளின் சதி இப்படி சொத்தையாக இருக்காது. முழுகவனத்தை இங்கே திருப்பிவிட்டு வேறு எங்கோ சதி நடக்கின்றது என்கின்றன காவல்துறையின் […]

பாஜக தலைவராகியிருக்கின்றார் நட்டா

பாஜக தலைவராகியிருக்கின்றார் நட்டா அவர் பீகார் பிறப்பு எனினும் தேசிய கட்சி என்பதால் பாஜக சார்பில் இமாசல பிரதேசத்தில் இருமுறை எம்.எல்.ஏவாக இருந்தார், 1998ல் அவர் எம்.எல்.ஏ அதாவது வெறும் இருபது வருடங்களுக்கு முன்பு இமாச்சல் மலை தொகுதியில் எம்.எல்.ஏ என இருந்தவர் இன்று பாஜக தலைவர் படிபடியாக எம்பி மத்திய அமைச்சர் என வளர்ந்தவர் இன்று அக்கட்சியின் தலைவராகிவிட்டார் இது வேறு எந்த கட்சியிலாவது சாத்தியமா? காங்கிரஸ் நேரு குடும்பத்து காலில் கிடக்கின்றது , திமுகவில் […]

அண்ணன் தோட்டாவ பிடிச்சிட்டாரு

“ஈழத்து காட்டுகுள்ள அண்ணனும் நானும் காட்டுகுள்ள மான் வேட்டைக்கு போனோம், அங்கே ஒரு கரடி வந்திச்சி, நான் உடனே ஷார்ட் கன் துப்பாக்கி எடுத்து குறிபார்த்தேன், விசையினை அழுத்தி சுட்டவுடனே தோட்டா வெடிக்கவும் அண்ணன் தோட்டாவ பிடிச்சிட்டாரு தம்பி, அது கரடியில்ல‌ப்பா, அஜித் தோவல் அய்யாதான் மாறுவேடத்துல இங்க சுத்துறாங்க, நீ இங்க என்ன பண்றண்ணு உளவு பார்க்க வந்திருக்காரு, இந்திய அரசுக்கு உன்மேல‌ அவ்வளவு பயம்…” புஹஹஹஹஹ்ஹ்ஹ..புஹஹஹ்ஹாஹ்

அஜித்தோவால்

இஸ்ரேலின் டேவிட் கீம்சி, எலி கோஹன் என தேர்ந்த உளவாளிகள் சரித்திரம் வாசிப்போர் மனதை உறைய வைக்கும் ரகம் அவ்வளவு சாகசம் இன்னும் சில உளவாளிகள் அப்படி உலகில் உண்டு, பாரதத்தில் அந்த மிகசிலரில் இன்று உலகம் உற்று கவனிக்கும் ஒருவர் உண்டென்றால் அது அஜித்தோவால் இன்று அமெரிக்காவின் மைக் பாம்பியோ போல ஆசியாவில் சக்திமிக்க நபர் என உலகம் அவரைத்தான் நோக்குகின்றது அவர் உத்தர்காண்ட் மாநில பிறப்பு, படித்ததெல்லாம் ராணுவபள்ளி அதை தொடர்ந்து ஐபிஎஸ் முடித்து […]

சுகோய் 30 விமானங்கள் தஞ்சாவூரில் நிறுத்தபட்டுள்ளன‌

இந்திய விமானபடையின் பெரும் பலமான சுகோய் 30 விமானங்கள் தஞ்சாவூரில் நிறுத்தபட்டுள்ளன‌ தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் மத்திய அரசு கவனம் செலுத்துகின்றது, அப்படி வரலாற்றின் முதல் முறையாக சுகோய் ரக விமானங்கள் நிறுத்தபட்டிருக்கின்றன‌ இதன் மூலம் தென்னகத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யபட்டிருக்கின்றது, பஞ்சாபிலும் டெல்லியிலும் மட்டும் காணபட்ட நவீன விமானங்கள் தெற்கேயும் வந்தாயிற்று விரைவில் ரபேல் விமானமும் இங்கு வரலாம், அதை காங்கிரசாரும், திமுகவினரும் பார்த்து கண்களை துடைத்து கொள்வார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

கடலுக்குள் மீத்தேன் எடுத்தால் என்ன சிக்கல்

கடலுக்குள் மீத்தேன் எடுத்தால் என்ன சிக்கல் என்பதுதான் தெரியவில்லை, அங்கிருந்து சில கிமீட்டர்களில் இலங்கை கடற்பகுதி வரும், அங்கு இன்னொரு நாடு வந்து மீத்தேன் எடுத்தால் எப்படி இவர்கள் கொதித்து தடுப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை

இதில் பாதி உண்மை உண்டு, பாதி பயமும் உண்டு

இந்தியாவின் மிக பழமையான கிறிஸ்தவ சபை கேரளாவின் சிரியன் மலபார் திருச்சபை அவர்கள் மிக பலத்த எச்சரிக்கையினை செய்திருக்கின்றார்கள், கேரள கிறிஸ்தவ பெண்களை சில ஐ.எஸ் பயங்கரவாதிகள் லவ் ஜிகாத்தில் வீழ்த்தி மூளை சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர் என ஆலயத்திலே அறிக்கை வாசிக்கின்றனர் இதில் பாதி உண்மை உண்டு, பாதி பயமும் உண்டு ஆம், ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஊடுருவது கடினம் இதனால் கிறிஸ்தவ பெண்களை மணந்து அந்த போர்வையில் ஊடுருவுகின்றனர் என்பது முன்பே […]

மலேசியாவில் இருந்தும் துருக்கியில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை

மலேசியாவில் இருந்தும் துருக்கியில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை என செய்திகள் வருவது அடிப்படை ஆதாரமற்றது என்கின்றது இந்திய உச்சபீடத்து செய்திகள் ஆனால் பத்திரிகைகள் என்னவெல்லாமோ எழுதிகொண்டிருக்கின்றன, தைபொங்கலுக்கு மலேசிய மாமன்னர் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார், மேலும் மலேசியா தைபூச திருவிழாவினை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டத்துடன் கொண்டாட தயாராகின்றது உலகிலே தைபூசத்துக்கு விடுமுறை அளிக்கும் ஒரே தேசம் அதுதான், அதன் தனிதன்மை அப்படி சில பொறுப்பற்ற தரப்பினர் பொய்யான தகவல்களை பரப்பிகொண்டிருக்கின்றார்கள் அதை எல்லாம் யாரும் நம்பிவிட […]

புராணத்தில் இருந்ததை வரைந்தோம் அதிலென்ன தவறு என பகுத்தறிவு கோஷ்டி மறுபடியும் கிளம்பிற்று

புராணத்தில் இருந்ததை வரைந்தோம் அதிலென்ன தவறு என பகுத்தறிவு கோஷ்டி மறுபடியும் கிளம்பிற்று, அறிவுகெட்ட அக்கோஷ்டியினை நினைத்தால் பரிதாபமே மிஞ்சும் இவர்களை அவர் தாய்தந்தையர் பெற்றெடுத்த சம்பவங்களை வரைய தயாரா? இவ்வளவுக்கும் நடந்த சம்பவங்கள் அவை பெரியாரும் மணியம்மையும் தேனிலவுக்கு சென்றதை வரைய தயாரா? வரைந்தால் பொறுத்து கொள்வார்களா? பைபிள் காட்சிகளை வரையாமல், இன்னும் பல மதங்களின் ரகசிய பக்கங்களை கடந்துவிட்டு இந்துமத புராணங்களை மட்டும்வரைவோம் என்றால் அது கலவரம் ஏற்படுத்தும் நோக்கமன்றி வேறேன்ன? ராமரை அடித்துவிட்டு […]

தலைவியின் கண்

தலைவியின் கண் என்பது உலகில் அழகான விஷயங்களில் ஒன்று, இந்திரலோகத்தின் மான் கூட அப்படி அழகான் மருவிய காந்த‌ பார்வை கொடுக்க‌ முடியாது தலைவியின் கண்களை பார்த்து நிறைய கண்திருஷ்டி விழுகின்றாம், நிறைய சிக்கல் அதனால் எழுகின்றதாம் இதனால் தலைவி கண்ணாடி அணிந்து கண்களை மறைத்து வரும்படி பிரபல ஜோதிடர் அறிவுறுத்தியதால் தலைவி இப்பொழுதெல்லாம் இப்படி கண்ணாடியுடன் வலம் வருகின்றார் என்கின்றது சர்வதேச விண்வெளி ஊடக செய்திகள்