உலகெல்லாம் செப்டம்பர்மாதம் கருப்பு மாதம்
உலகெல்லாம் செப்டம்பர்மாதம் கருப்பு மாதம், பல துயரமான விஷயங்கள் அப்பொழுதுதான் நடந்தது செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள். இம்மானுவேல் சேகரனுக்காக ஒரு இனம் அழுதுகொண்டிருக்கும் நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் […]