பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரியாரிஸ்டுகள் எழுதபோகும் வரலாறு இதுதான்

இன்னும் ஐந்து ஆண்டுகளில் பெரியாரிஸ்டுகள் எழுதபோகும் வரலாறு இதுதான் தமிழில் ஆழ்வாராகவும் அடியாராகவும் அதாவது சிவபக்தனாகவும் விஷ்ணுபக்தனாகவு கூடவே பிரம்மனின் பக்தனாகவும் அந்த ராம்சாமி இருந்தார் அனுதினமும் காலை குளித்து பிள்ளையாரை வணங்கி ஊரில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் செல்வார், அந்த இருபது வயதிலே காசிவரை சென்று வணங்கினார் அந்த பக்திமிக்க ராம்சாமி சமஸ்கிருதம் படிக்க சென்றார், ஆனால் அவரை பார்பானியர்கள் தேர்வில் பெயிலாக்கினர், ஆங்கிலேயர் முன்னால் தேர்வு எழுதினாலும் ஆங்கிலேயனையும் கழுத்தில் கத்தி வைத்து ராம்சாமியினை […]

தமிழகத்தில் பாஜகவின் பி டீமாக செயல்படுவது பெரியாரிய இயக்கங்கள்

திமுகமேல் எப்பொழுதுமே இந்த கொளத்தூர் மணி உட்பட பல பெரியாரிஸ்டுகளுக்கு கடும் அதிருப்தி உண்டு திமுகவின் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் இலங்கை இறுதிபோரில் கருணாநிதி காட்டிய அமைதி எல்லாம் அவர்களுக்கு ஆறா தீக்காயங்கள் அப்படிபட்ட கொளத்தூர்மணி கோஷ்டி திமுகவினை சாய்க்க நேரம் பார்த்து கொண்டிருந்தது , இப்பொழுது முதல் வாய்ப்பு வந்தவுடன் விசிலடித்து களமிறங்கிவிட்டன‌ ஆம் அன்று ஈரோட்டு ராம்சாமி ராமலீலா என ராமர் உருவத்தை தீயிட்டு கொளுத்தியது நிஜம், அவமானபடுத்தியதும் நிஜம் அதற்கு முன்பே பிள்ளையார் சிலையினை […]

தஞ்சை கோவிலில் தமிழில் வழிபாடு

தஞ்சை கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என கிளம்பிவிட்டார் திமுக சர்வாதிகாரி காங்கிரசார் கேட்கும் மிக கூர்மையான கேள்விகள், எழுபதுகளில் பெரியார் ராமன் படத்தை செருப்பால் அடித்து , எரித்து அவமானபடுத்தியதை அன்றைய முதல்வர் கருணாநிதி ரசித்தாரா? என கேட்கபடும் கேள்விகளை திசைதிருப்ப அவருக்கு வேறு வழி தெரியவில்லை, தஞ்சை கோவில் பக்கம் வந்துவிட்டார் சரி, அவ்வளவு வந்தவர் மனைவி துர்கா ஸ்டாலினை தஞ்சை கோவிலுக்கு செல்ல சொல்லட்டும் பார்க்கலாம், சொல்லம்ட்டார் , கோவிலை பற்றிய […]

போங்கடா நீங்களும் உங்க ரசனையும்..

சூரியன் லட்சோப லட்சம் ஆண்டுக்கு முந்தையது அதை ஒன்றும் சொல்லாமல் வணங்குகின்றார்கள் கோஹீனூர் வைரம் சில ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டது, அதை அழகு என்கின்றார்கள், தஞ்சை கோவில் ஆயிரம் வருடம் முந்தையது அதுவும் ஆச்சரியமாம் தாஜ்மகால் 400 ஆண்டுக்கு முந்தையது அதுவும் அழகானதாம் ஆனால் வெறும் 48 ஆண்டுகளுக்கு முன் வந்த தலைவி குஷ்பு பற்றி சொன்னால் அவர் கிழவியாம் போங்கடா நீங்களும் உங்க ரசனையும்..

பாபாவும் உங்களிடம் மவுனமாக அதைத்தான் சொல்கின்றார்

தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆலயங்கள் இருக்கும் சாமிகள், கற்பனை சாமிகள் என எல்லோரிடமும் முறையிட்டும் இந்த Kasi Lingam Senthil Kumar Chennai என்பவர்கள் குறை தீரவில்லை கடைசியாக ஷீரடி சாய்பாபாவிடம் முறையிட்டு பார்க்கலாம் என சென்றிருக்கின்றார்கள் “ஏ பகவான் பாபாவே, உங்களாலும் எங்களுக்கு திருமணம் செய்துவைக்க முடியாவிட்டால் அது எங்களுக்கு அவமானமன்று, ஆனால் உங்கள் பெயரும் புகழும் தவமும் கெட்டே விடும் உங்கள் ஆலயத்து வாசலிலே இவரிடம் வேண்டியும் எங்களுக்கு திருமணமாகவில்லை என சாட்சியாய் அமர்ந்துவிடுவோம் […]

“தலைவி” படத்துக்காக இப்படி ராமசந்திரனாக மாறிவிட்டார் அ.சாமி ஆசாமி

அமலாபால் என்பவரின் முன்னாள் கணவர் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான “தலைவி” படத்துக்காக இப்படி ராமசந்திரனாக மாறிவிட்டார் அ.சாமி ஆசாமி இவரை விட்டுவிட்டு ஏன் இருவர் படத்தில் மோகன்லாலை இழுத்து வந்தார் மணிரத்னம்? அதாவது இருவர் படத்துக்காக நெஞ்சுக்கு நீதி, முரசொலி எல்லாம் படித்திருப்பார் மணிரத்னம், முரசொலி படித்தபின் என்னாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமல்லவா?

சமூக பொறுப்பு அந்த மனிதனுக்கு இருந்தது

அந்த ராமசந்திரன் தனிபெரும் பட்டாளத்தை வைத்திருந்தார், அவருக்கென திரண்ட கூட்டமும் அவருக்காக உயிரையும் கொடுக்கும் அளவு அவர்கள் அவரை உயிராய் மதித்ததையும் இன்னொரு நடிகன் பெறமுடியாது மாபெரும் படை அது, அவர் உத்தரவிட்டால் எதையும் செய்ய தயாராய் இருந்த கூட்டம் அது ராமசந்திரன் வெறும் நடிகராயினும் அவருக்கு மனசாட்சி இருந்தது, அவரின் மனசாட்சியின் குரலாக அவர் சொன்னது இதுதான் “எனக்கு ரசிகர்கள் அதிகம், அவங்க அதிகம் படிக்காதவங்க. என்னை கடவுள் அளவுக்கு வச்சிருக்காங்க‌ என்னை பின்பற்றும் அவர்களுக்கு […]

என்ன பைத்தியகார இயக்கம்?

மக்களுக்கான இலக்கியம், மானிட நேயம் இன விடுதலை இவற்றுக்கான ஆதார தளமாய் அக்கால சோவியத் யூனியன் இருந்தது அது உலகெல்லாம் நாத்திகமும், இனவாத கருத்துக்கள் மானிட நேயத்துடன் , உண்மையான விடுதலை உணர்வுடன், அரசியல் கலப்பின்றி இருந்தால் வாரி அணைத்தது அது கியூபாவில் அணைத்தது, சீனாவில் அணைத்தது, வடகொரியாவில், ஆப்ரிக்காவில் என உலகின் எல்லா மக்கள் இலக்கியங்களையும் வரவழைத்து கொண்டாடியது அப்படிபட்ட சோவியத் இலக்கிய அணியிடம் மார்க்ஸிம் கார்க்கியின் வாழும் வடிவங்கள், டால்ட்ஸ்டாயின் சித்தப்பா பேரன்கள் எழுதியது […]

இந்தியனை முதன் முதலாக தானே விண்வெளிக்கு அனுப்ப கடும் தயாரிப்பில் இறங்கிவிட்டது

இந்தியா தன் முதலாவது விண்வெளி வீரனை அதாவது இந்தியனை முதன் முதலாக தானே விண்வெளிக்கு அனுப்ப கடும் தயாரிப்பில் இறங்கிவிட்டது ககன்யான் என பெயரிடபட்டிருக்கும் அத்திட்டத்தின் மொத்த செலவு பத்தாயிரம் கோடி, இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டுவிழாவான 2022ல் இந்த சாதனையினை இந்தியா செய்யும் உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளே விண்வெளிக்கு அனுப்பபட்டனர், நம் ராக்கேஷ் சர்மாவும் கல்பனா சாவ்லாவும் முறையே சோவியத் மற்றும் அமெரிக்க கலன்களில் சென்றார்கள் இம்முறை நாமே […]

ஒரு விஷயம் நமக்கு கடும் அதிர்ச்சி அளிக்கின்றது

ஒரு விஷயம் நமக்கு கடும் அதிர்ச்சி அளிக்கின்றது ஆம், தலைவி குஷ்பு நம் பதிவுகளை படிக்கின்றாரோ இல்லையோ அவரின் மணாளனும் பிராண நாதனுமாகிய சுந்தர்.சி படித்து இருக்கின்றார் ஆக்சன் என்றொரு உலகளாவிய உளவு கதையினை சினிமாவாக்கி சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றார், படம் வைகோ போல முடங்கியது வேறுவிஷயம் என்றாலும் அவரின் முயற்சி வரவேற்கதக்கது இந்திய உளவுதுறை மற்றும் ராணுவம் சர்வதேச மாபியா, தாவூத் இப்ராகிம் என கலந்து கட்டி அழகான முயற்சியினை செய்திருக்கின்றார் பொதுவாக காமெடி படங்களுக்கு அறியபடுபவர் […]