அட பரிதாபமே
தமிழகத்திற்கு தலைகுனிவை ப. சிதம்பரம் ஏற்படுத்தி உள்ளார்- அமைச்சர் சி.வி.சண்முகம் அட பரிதாபமே ஜெயலலிதாவும் சசிகலாவும் என்ன உலக புகழையா தமிழகத்துக்கு பெற்று தந்தார்கள்?
சுத்தமான இந்து இந்தியன்….
தமிழகத்திற்கு தலைகுனிவை ப. சிதம்பரம் ஏற்படுத்தி உள்ளார்- அமைச்சர் சி.வி.சண்முகம் அட பரிதாபமே ஜெயலலிதாவும் சசிகலாவும் என்ன உலக புகழையா தமிழகத்துக்கு பெற்று தந்தார்கள்?
என்னது பெரியாரும் அண்ணாவும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையினை கட்டவில்லையா? வெள்ளையன் கட்டினானா? சென்னையின் முதல் சாலையினை கலைஞர் அமைக்கவில்லையா? முதல் வங்கி கல்லூரி பள்ளி எல்லாம் அண்ணாவும் கலைஞரும் 400 ஆண்டுக்கு முன்பே திறக்கவில்லையா? என்ன வரலாற்று திரிபு இது? சென்னைக்கு கோட்டைகட்டி வெள்ளையனை அழைத்து வந்து அதை உருவாக்கி பின்பு சென்னை மாகாணம் என பெரும் திராவிட நாடு அமையபாடுபட்டவர் பெரியார் கிளைவ் டூப்ளே யுத்தத்தை நிறுத்தி சென்னையினை வளர செய்வதவர் அண்ணா அதன் பின் […]
“அண்ணே கலைஞர் ஸ்டாலினை மகன் மாதிரி நடத்தவே இல்லை, கட்சியில ஒரு தொண்டனாகத்தான் வச்சிருந்தாரு , கடைசி வர அவரு அவர அப்பான்னு சொல்லவே இல்லை, அவர் இறந்த அன்னைக்குத்தான் உங்கள அப்பான்னு ஒருமுறை கூப்பிடட்டுமான்னு அவர் அழுதாரு ம்ம்ம்ம் இதிலிருந்து என்ன தெரியுது? என்ன அப்பான்னு கூப்பிடவே கூப்பிடாத, கொஞ்சமும் என்ன மாதிரி அறிவே உனக்கு இல்ல, நீ மகனே இல்லை, அப்பான்னு கூப்பிடாத வேணும்னா , என்ன தலைவர்னு கூப்பிடுற முட்டாள் கூட்டத்துல ஒருத்தனா […]
தமிழக மீடியாக்களில் இந்திய மீடியாக்களில் தேடினால் ஒன்றுமில்லை இனி பாகிஸ்தான் மீடியாக்களில்தான் திமுக போராட்டத்தை தேட வேண்டும் முக ஸ்டாலினை மிக ரசித்து தேடுபவர்கள் இப்பொழுது அவர்கள்தான்
“அந்த மாபெரும் சேனை திராவிட நாடு வேண்டி போர்தொடுக்க சென்றது திராவிடன் வாழ கடும்போர், திராவிட விடுதலை வேண்டி நீண்டபோர் என கடும்தரிப்பில் அணிவகுத்தது அதன் போர்முழக்கமும், ஆயுத ஒலியும் அந்த இயக்கம் திராவிட நாட்டை அடையும் என சொல்லிகொண்டே இருந்தது ஆனால் வழியில் ஒரு தங்க சுரங்கதை கண்டபின் அவர்கள் முழக்கம் மாறி பாட ஆரம்பித்தார்கள் போர் முழக்கம் என்பது பாடலாயிற்று, ஆயுதம் தாங்கிய கரங்கள் தாளம் வாசித்தன பகைவரை மிதிக்க வந்த கால்களுக்கு சலங்கை […]
இஸ்ரோவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு :சிவன் பெரியார் மண்ணில் பிறந்து, அண்ணாவும் கலைஞரும் கொடுத்த கல்வியில் படித்துவிட்டு கொஞ்சமும் இட ஒதுக்கீட்டினை பற்றி பேசாமல் திறமை உள்ளோருக்கு வாய்ப்பு என சொன்ன சிவனை விட கூடாது பத்மாசுரன் விரட்டியது போல திராவிட பெரியாரிய சிங்கங்கள் விரட்ட வேண்டும் ஏ சிவனே, இஸ்ரோவில் திறமையினை குப்பையில் போடு , இட ஒதுக்கீடு வேண்டும் அந்த ராக்கெட் பறந்தால் என்ன? பறக்காவிட்டால் என்ன? நிலாவுக்கு சந்திராயன் சென்றால் என்ன? செல்லாவிட்டால் […]
அதிமுகவினை விமர்சிக்காமல் திமுகவினை ஏன் விமர்சிக்கின்றாய் என்றால் வேறோன்றுமில்லை தமிழக அரசியலில் எல்லாமே ஊழலில் திளைத்தவை, இரண்டும் ஒன்றுகொன்று குறைந்தவை அல்ல ஆனால் தேசத்தின் முக்கிய சிக்கலுக்கு அதிமுக என்றுமே தேசத்தின் பக்கம் நிற்கும், திமுக அப்படி அல்ல அன்று பிரபாகரனை வீட்டுகாவலில் வை என்றவுடன் ராமசந்திரன் உடனே செய்தார், ஆனால் அவரை விடுவி என ஒப்பாரி வைத்தது திமுக திக டெல்லிக்கும் பிரபாகரனுக்கும் முறுக்கிகொண்ட பொழுது மவுனமாக இந்தியா பக்கம் வந்தது அதிமுக அமைதிபடை செல்லும் […]
இன்று இருக்கும் அறிவியலை விட மிக மேம்பட்ட அறிவு அன்று இந்தியாவில் இருந்திருக்கின்றது ஏதோ ஒருகாலத்தில் அது தொடற்பற்று போய் மீண்டும் ஐரோப்பாவில் மலர்ந்தது என அவர்களே சொல்கின்றார்கள் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் மகாபாரதம் மற்றும் கண்ணணோடு ஒப்பிட்டு அவர்கள் சிலாகிப்பதே வேறு ரகம் அணுகுண்டு வெடிக்கும் பொழுது ஓப்பன் ஹைமர் எனும் யூதன் அது கீதையில் கண்ணன் சொன்ன வடிவம் என்கின்றான் இன்றைய அணுகுண்டு அன்றைய பிரம்மாஸ்திரம் சந்தேகமில்லை ஆனால் மகாபாரதம் அதை கட்டுபடுத்தும் வித்தை […]
எவ்வளவு அவதாரங்கள்,மகான்கள் , கடவுளின் அம்சங்கள் இந்த உலகில் வந்து சென்றாலும் பகவான் கண்ணனின் சிறப்பே தனி கடும் துயரிலும் பிரிவிலும் ஆபத்திலும் தொடங்கிய அவன் வாழ்வு கடைசி வரை ஆபத்தும் சோகமாகவே சென்று சோகமாகவே முடிந்தது, ஆனால் தன்னை உருக்கி ஒளிகொடுக்கும் மெழுகு போல, தன்னை வருத்தி மழைதரும் மேகம் போல அவன் தன்னை நம்பியவரை எல்லாம் காத்தான் கம்சனின் மிரட்டலில் தொடங்கிய அவன் போராட்ட வாழ்வு காந்தாரியின் சாபத்தில்தான் கண்ணீரோடு முடிந்தது அந்த சாபம் […]
கண்ணனின் லீலைகள் காமம் சார்ந்தது அல்ல, அவை பக்தியின் உச்சம் பைபிளில் இந்த யோவான் நற்செய்தி என்பதும் பழைய ஏற்பாட்டில் உன்னத சங்கீதம் என்பதும் புரியா மொழியில் வரும் அதுவும் உன்னத சங்கீதம் என்பது முழுக்க காமரசம் சொட்டுவது போன்றது என்றாலும் ஆழ கவனித்தால் அது பக்தியின் உச்சம், ஆத்மா பரமாத்மாவினை தேடும் விதம் என்பது புரியும் ஆன்மீக உச்சநிலையில் அது புரியும். கண்ணனுக்கு நிகழ்ந்ததும் அதுவே, கோபியர் அந்நிலையில்தான் கொண்டாடினர் கிருஷ்ண லீலை என கிளம்பும் […]