ஒரே ஒரு குறளை மட்டும் கஷ்டபட்டு படித்து உச்சம் தொட்டவர் அவர்
வள்ளுவன் 1330 குறள் எழுதியிருக்கலாம் ஆனால் அவரின் ஒரே ஒரு குறளை மட்டும் கஷ்டபட்டு படித்து உச்சம் தொட்டவர் அவர் “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து ” எனும் குறளை வள்ளுவன் அவருக்காகவே எழுதினான் சில விஷயங்களை தவறாக படித்தால் கூட உருப்படலாம் என்பதற்கு அவரே உதாரணம் ராமாயணத்தை படித்து எல்லோரும் ராமனை சிந்தித்தால் இவர் மட்டும் விபீஷ்ணனை வணங்கி அப்படியே உருவானவர் அதோடு கூனியின் வஞ்சகத்தை படிக்க சொன்னால் இவர் அவளிடமிருந்து […]