பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த உலகில் எல்லாமே பணம், பணமே அரசியல்

இந்த உலகில் எல்லாமே பணம், பணமே அரசியல். அது ஈரானிய விவகாரத்திலும் தெரிகின்றது விஷயம் ஒன்றுமில்லை , இன்னும் ஈரானுக்கு சாதகமாக பேசிகொண்டிருக்கும் நாடுகள் பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் பிரிட்டன். இவை கூட்டாக ஈரானை மொத்தமும் ஒதுக்கி தண்டிக்க கூடாது மாறாக இன்னும் அவசகாசம் வழங்கலாம் என சொல்லிகொண்டிருக்கின்றன‌ வசூல் ராஜா எம்பிபிஎஸ் பிரகாஷ்ராஜ் போல இதை கேட்டு அழுதுகொண்டே சிரிக்கின்றார் டிரம்ப் இவர்கள் மூவரும் அவ்வளவு நல்லவர்களா என்றால் இல்லை, வேறு என்ன விவகாரம் ஈரான் […]

காஷ்மீரில் பாகிஸ்தான் தேர்ந்த உளவாளியினை வைத்திருக்கின்றது

பஞ்சாபிய சீக்கியர் வீரமும் நாட்டுபற்றும் மிக்கவர்கள், குறிப்பாக பாகிஸ்தான் மேல் எப்பொழுதும் தீரா வன்மத்தில் இருப்பவர்கள் என கணக்கிட்டுத்தான் இந்திய அரசு சீக்கியர்களை வட எல்லையில் அமர்த்தும் ஆம் பிரிவினை காலம் தொடங்கி சமீபத்திய பாகிஸ்தானிய குருத்துவாரா தாக்குதல் வரை சீக்கியரின் ரணம் பெரிது, இதனால் கொஞ்சமும் தயக்கமின்றி சொந்த எல்லையிலும் அவர்களையே தேசம் பணிக்கு அமர்த்தும் பொதுவாக ராணுவத்தில் இருப்பவர்களை சொந்த மாநில எல்லைக்கு அனுப்பமாட்டார்கள், அது சரிவராது, தான் ஆடாவிட்டாலும் தசை ஆடினால் முடிந்தது […]

அயோக்கியர்களுக்கு நீண்ட ஆயுளும், நல்லோருக்கு அல்ப ஆயுளும் ஆண்டவன் அருள்வதேன்?

அயோக்கியர்களுக்கு நீண்ட ஆயுளும், நல்லோருக்கு அல்ப ஆயுளும் ஆண்டவன் அருள்வதேன் நல்லோர் தங்கள் கடமையினை முடித்தபின், இனியும் செய்ய ஒன்றுமில்லை என்றபின் உடனே கிளம்புகின்றனர் அயோக்கியர்களுக்கோ தங்கள் சித்தாந்தம் தங்கள் கண்முன் தோற்று, தங்கள் இயக்கமும் கொள்கையும் கண்முன்னே சரியும் கொடுமையினை காண நீண்ட ஆயுளை இறைவன் அருள்கின்றான் அறிவுடை பகுத்தறிவு இயக்கம் என தொடங்கபட்ட தன் இயக்கம், ஒரு சினிமாக்காரனை அரசுமேடையில் ஏற்றியதை எண்ணி நொந்து செத்தார் ஈரோடு ராம்சாமி தனக்கு பின் தன் கட்சி […]

நாங்க அப்படித்தான்

“பொங்கல் தமிழரின் கலாச்சார பண்டிகை , இந்து பண்டிகை இல்லைன்னு நாங்க சொல்லுவோம், நாங்க அப்படித்தான் அதுகாக வெள்ளை வேட்டி சட்டை கட்டி தமிழன் கலாச்சாரத்துல பொங்கல் வைன்னு சொல்றதும் , மஞ்சள் குங்குமம் இல்லாம பொங்கல் கொண்டாடுங்கண்ணு சொன்னா எப்படி? நாங்க கருப்பு சட்டை போட்டாலும் பொங்கல் வெள்ளையாகத்தான் வரும், அதுல தார் ஊத்தி கறுப்பு பொங்கல் வச்சி போராடுன்னு சொன்னா எப்படி? கறுப்பு பொங்கல்லாம் தார்ல வைக்க முடியாது தமிழனுக்கு வெள்ளை வேட்டிதான் கலாச்சாரம், […]

சாலை தடுப்பு சோதனை என்பது காவலர் வழக்கமாக செய்யும் ஒன்று

சாலை தடுப்பு சோதனை என்பது காவலர் வழக்கமாக செய்யும் ஒன்று அதில் ஒரு கோஷ்டி காவலரை சுட்டு கொல்லும் அளவு சென்றிருந்தால் எவ்வளவு வன்மமும் கொலைவெறியும் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள் இந்த கோஷ்டி கேரளாவில் மிக வலுவாக காலூன்றியிருப்பது தெரிகின்றது, பிணராயி விஜயனுக்கு மகா சிக்கலை கொடுக்க போகும் விஷயமிது ஆம் கொலையாளிகள் கேரளாவுக்கு தப்பியிருக்கின்றார்கள் ஆனால் கன்னடத்துக்குள் வரவில்லை, தமிழ்நாட்டிலும் இல்லை ஆக அவர்கள் கேரளாவில் பதுங்கியிருக்க வேண்டும் அல்லது அரபுகடல் வழியாக தப்பியிருக்க வேண்டும் இரண்டுமே […]

அமெரிக்காவினை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றுவோம்

அமெரிக்காவினை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றுவோம் என ஈரானும் அவர்களின் இன்னொரு இயக்கமான ஹெஸ்புல்லாவும் கூட்டாக அறிவித்திருக்கின்றன‌ ஹெஸ்புல்லா மிக கடுமையாக எச்சரிக்கின்றது, அமெரிக்காவினை வளைகுடாவினை விட்டே விரட்டுவோம் என சீறுகின்றது ஹெஸ்புல்லா, ஈரானும் “இணைந்த கைகள் நாமானால்” என பாட ஆரம்பித்துவிட்டது ஹெஸ்புல்லா ஓரளவு வலுவான தீவிரவாத இயக்கம், முன்பு லெபனானில் இருந்து அமெரிக்க முகாம்களை விரட்டிய வீர வரலாறு அவர்களுக்கு உண்டு இதனால் அரேபியாவில் இனி அமெரிக்க முகாம்கள் மேலான தாக்குதல் கடுமையாக இருக்கலாம் […]

இப்போதைய திமுகவின் பொழுது போக்கு

அரசியலுக்காக முதலில் சீறுவதும் பின் அப்படியே பல்டி அடித்து திரும்புவதும் இப்போதைய திமுகவின் பொழுது போக்கு ஏதோ சுனாமி போல பொங்குவார்கள், பின் தென்றலாய் முடிப்பார்கள். பெரும் தீபிழம்பாய் எழும்புவார்கள் பின் விட்டில் பூச்சியாய் மின்னி அப்படியே ஓடிவிடுவார்கள் அது காஷ்மீர் விவகாரம் உட்பட பல விஷயங்களில் தெரிந்தது, இப்பொழுது குடியுரிமை சட்டத்திலும் தெரிகின்றது குடியுரிமை திருத்தம் சட்டமாக்கபட்டு அமல்படுத்தபட்ட நிலையில் திமுகவின் சுதி குறைந்து, காங்கிரசுக்கும் அதற்கும் முறுகல் வந்து இப்பொழுது திமுக குடியுரிமை சட்ட […]

துப்பாக்கி கொடுத்தவனை பெங்களூரில் தூக்கியிருக்கின்றார்கள்

கன்னியாகுமரி மாவட்ட காவலரை சுட்டு கொன்றவர்களுக்கு துப்பாக்கி கொடுத்தவனை பெங்களூரில் தூக்கியிருக்கின்றார்கள் இது எதை காட்டுகின்றதென்றால் பெரும் சதிநாச திட்டத்துடன் கன்னடம் கேரளம் ஆந்திரா, தெலுங்கானா என தென்னக‌ மாநிலங்களில் ஒரு கும்பல் புகுந்திருக்கின்றது அது கண்ணுக்கு தெரியா வலைபின்னலுடன் தமிழகம் முழுக்க பரவி கிடக்கின்றது இந்திய ஐ.என்.ஏவுக்கும் அவர்களுக்கும் அறிவிக்கபடா பெரும் யுத்தம் நடக்கின்றது, அந்த யுத்தத்தில் பயங்கரவாதிகள் ஒருவித இறுக்கத்தில் கோபத்தில் இருக்கின்றனர் அந்த கோபமே கன்னியாகுமரி பக்கம் காவலரை கொன்றிருக்கின்றது, அந்த தர்பார் […]

போகி பண்டிகை சொல்லும் தத்துவம்

பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது மார்கழியின் கடைசி நாள் போகி கொண்டாடபடும் அக்கால தமிழன் முழுக்க இந்துவாய் இருந்தான், அது இந்துக்களின் சமய நம்பிக்கை விழாவாகவே அது கொண்டாடபட்டது. இந்துமதம் அறிவியலும் ஆன்மீகம் கலந்தது என நாம் அறிவோம், அப்படி போகி பண்டிகையிலும் ஏராளமான தத்துவமும் மருத்துவமும் உண்டு மறுநாள் பண்டிகையெனில் முதல் நாள் வீட்டை சுத்தம் செய்தல் இந்துக்கள் மரபு , “அன்பே சிவம்” என்று மட்டுமல்ல “‘சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம். அதாவது […]

அந்தமானில் கருணாநிதிக்கு சிலை திறந்து வைத்தார் ஸ்டாலின் : செய்தி

அந்தமானில் கருணாநிதிக்கு சிலை திறந்து வைத்தார் ஸ்டாலின் : செய்தி ஆக அந்தமான் எனும் காட்டுவாசிகள் நிலத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பிராமண ஆதிக்கம் இருந்திருக்கின்றது, நாகத்திலும் கொடிய பார்ப்பனர்கள் பன்னெடுங்காலமாக அந்த காட்டுவாசிகளை சூத்திரர்களாக நடத்தி சுகபோக வாழ்க்கை நடத்தியிருகின்றனர் அங்கிருக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயங்களில் அம்மக்கள் நுழைய மறுக்கபட்டனர் கருணாநிதிதான் தன் திராவிட புரட்சியில் அந்தமான் மக்களுக்கு விடுதலை கொடுத்து சமூக இழிவினை போக்கினார் கருணாநிதியின் இன உணர்வு மற்றும் பெரியார் அண்ணாவுடன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications