பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்னது 1949ல் ஜப்பான் அந்தமானுக்கு வந்ததா?

என்னது 1949ல் ஜப்பான் அந்தமானுக்கு வந்ததா? அட பரிதாபமே, 1945ல் அணுகுண்டு விழுந்து ஜப்பான் அழிந்து போரை நிறுத்தி, நேதாஜியும் மர்மமானார். 1942ல் வந்து அதுவும் உடனே பின் வாங்கிய ஜப்பானை பற்றி தலைவர் என்னமாக கதை அளக்கின்றார்? உளறுவார் என தெரியும், ஆனால் இப்படி மகா மட்டமாக உளருவார் என்பது உதயநிதிக்கே அதிர்ச்சியாக இருக்கும் திராவிட வரலாறு தனி வரலாறு போல.. அந்தமானில் கருணாநிதியின் மானம் காற்றில் பறக்க வேண்டும் என விதியிருந்தால் யார் என்ன […]

இப்பொழுது ஒரு நல்லகாரியத்தை செய்திருக்கின்றது

எப்பொழுதாவது உருப்படியான காரியங்களை செய்யும் பழனிச்சாமி அரசு இப்பொழுது ஒரு நல்லகாரியத்தை செய்திருக்கின்றது, அது அந்த மாமனிதன் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் அரசின் விழாவாக கொண்டாடபடும் என்பதுஇந்த ஆண்டுமுதல் அவன் பிறந்த நாளான ஜனவரி 15ம் தேதி அரசு விழாவாக கொண்டாடபடுமாம்யார் இந்த பென்னிகுவிக்தஞ்சாவூர் என்பது ராமநாதபுர மாவட்டத்தின் வறண்ட பகுதியாகவே முன்பொரு இருந்தது, கல்லணை கட்டி சோழன் காவேரியினை அங்கு திருப்பிய பின்பே அது வளமானதுஆனால் ராமநாதபுரம் வறண்ட பகுதியாகவே நீடித்தது, வைகையில் வெள்ளம் வரும் காலம் […]

யார் கேட்க சொன்னார் ஸ்டாலினா?

என்னது? பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் தேவையா? அரசுக்கு வீண் செலவா? யார் கேட்க சொன்னார் ஸ்டாலினா? அட டாஸ்மாக்கை திறந்து வைத்தால் 500ரூபாய் உடனே வந்துவிடும், திரையரங்கை திறந்து வைத்தால் அரசுக்கு வரியாக அதே பணம் வந்துவிடும், இதனால் அரசுக்கு நஷ்டமே இல்லை ஆயிரம் ரூபாயோடு குடிக்க வருபவன் கையில் இருக்கும் இன்னொரு ஆயிரத்தையும் அரசுக்கு வைத்துவிட்டு செல்வான், அவனை நம்பி ஆயிரம் ரூபாய் என்ன? ஐந்தாயிரமும் கொடுக்கலாம் அரசு பணத்தை மக்களுக்கு கொடுத்து அதை […]

லிபிய யுத்தம் விஸ்வரூபமெடுக்கின்றது

சிரியாவில் யுத்தம் ஒரு கட்டுபாட்டுக்கு வந்த நிலையில் லிபிய யுத்தம் விஸ்வரூபமெடுக்கின்றது நல்லாட்சியும் பொற்காலமும் கொடுத்த மூமர் கடாபியினை அடித்து வீழ்த்தியதில் இருந்து லிபியாவில் குழப்பம் தொடங்கியது அமெரிக்க கூட்டணி ஒருபக்கம், ரஷ்ய அணி ஒரு பக்கமும் இருந்து ஆடுகின்றன. ரஷ்ய அணியில் துருக்கியும் உண்டு எகிப்தின் அடுத்திருக்கும் லிபியா எனும் பாலைவன நாட்டில் என்ன சிக்கல்? எண்ணை இருப்புதான் சிக்கல் அந்த எண்ணை இருந்தால் அமெரிக்கா வரும் அது வந்தால் அரசியல் வரும் இன்னும் ஏராளம் […]

ஆட்டம் முடித்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு கருத ஆரம்பித்துவிட்டது

குடியுரிமை சட்டம் தொடர்பான எதிர்கட்சிகளின் ஆட்டத்தை ஆட விட்டு இனி ஆட்டம் முடித்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு கருத ஆரம்பித்துவிட்டது ஆம் சட்டம் நடப்புக்கு வந்ததும் காட்சிக்குள் வருகின்றார் அமித்ஷா வந்து அவர் கேட்கும் கேள்வி, “இந்நாட்டு குடிமக்கள் அதாவது சிறுபான்மையினரின் குடியுரிமை ரத்து என ஒருவரை காட்டுங்கள்?” என்பதுதான் இதற்கு ராகுலோ பிரியங்கா மம்தா மற்றும் எங்கு முதல்வர் பதவி ஏற்புவிழா நடந்தாலும் ஓடி சென்று நிற்கும் நல்லவரான டமில்நாட் சர்வாதிகாரி, கோலமாவு […]

பொங்கல் இந்து பண்டிகை

பண்டைய தமிழன் இந்துவாக இருந்தான் அவன் கொண்டாடிய பொங்கல் இந்து பண்டிகையாக இருத்தலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? சூரிய வழிபாடு, நதி வழிபாடு, நந்தி வழிபாடு, கோவில்களில் இன்றும் படைக்கபடும் பொங்கல் என அந்த பொங்கல் இக்காலம் வரை இந்துமதத்தின் அங்கமாகவே இருக்கின்றது ஜல்லிகட்டு கூட கிராமங்களின் விளையாட்டில் ஒரு அங்கமே, மாடுபிடிக்கும் வீரர்களுக்கும் இந்துமத கட்டுபாடும் விரதமும் உண்டு, எல்லோரும் மாடுபிடிக்க அனுமதிக்கபடுவதில்லை பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சி இந்து மதத்தில் இல்லாமல் வேறு எந்த […]

இந்தியாவில் பரபரப்பு காட்சிகள் ஆரம்பமாகின்றன‌

இந்தியாவில் பரபரப்பு காட்சிகள் ஆரம்பமாகின்றன‌ மத்திய அரசு ஒரு முடிவோடு களத்தில் நிற்கின்றது, ஆம் அமித்ஷாவின் சில அறிவிப்புகள் அசாத்தியமானவை. பாகிஸ்தானில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கு இந்நாட்டு குடியுரிமை உண்டு என அடித்து சொல்கின்றார் இந்திய வெளியுறவு துறை ஜனவரி 10 முதல் குடியுரிமைசட்டம் அமலுக்கு வந்தாயிற்று என வங்கதேசம், பர்மா , இலங்கை , ஐ.நா அகதிகள் வாரியம் என எல்லா இடமும் சொல்லியாயிற்று இத்தோடு விட்டார்களா என்றால் இல்லை, அடுத்த காட்சிக்கு புள்ளி வைக்கின்றார்கள் […]

இவர்கள் சுயத்தை வெளிகாட்டுவதில் என்ன தயக்கம்?

தமிழக முதல்வர்களில் கல்வி இல்லாதவர்கள் காமராஜரும் , ராமசந்திரனும் காமராஜர் தனக்கு இயல்பான பேச்சு எதுவோ அதை எல்லா இடத்திலும் பேசினார், கட்சி கூட்டம் அரசியல் மேடை, சட்ட சபை என எங்கும் அவராகவே இருந்தார் “ஆமாண்ணேன், எனக்கு அடுக்கு மொழி வராதுண்ணேன், நான் அரசியல்ல இருக்கிறது அடுக்கு மொழி பேச இல்லண்ணேன், நாட்டுக்கு செய்றதுக்கு ஆயிரம் இருக்குண்ணேண்” என அவரின் பாமர மொழியிலே அவர் பேசினார் தொண்டையில் குண்டு வாங்கி பேச்சுசரிவரா நிலையிலும் தன் இயல்பான […]

முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு என்னை அழைக்கின்றார்கள்

எந்த மாநில ஆட்சிமாற்றம் நடக்கும் பொழுதும் முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு என்னை அழைக்கின்றார்கள் , ஸ்டாலின் பெருமிதம் அதாவது இவர் தந்தையினை ஒரு பயலும் வட மாநிலத்தில் மதிக்கவே இல்லை என சொல்லாமல் சொல்கின்றார் அன்னார், கருணாநிதி அவ்வளவுக்கு வெறுக்கபட்டிருப்பார் போல‌ ஆக கருணாநிதியினை விட ஸ்டாலின் நல்லவர் என்பது இவருக்கு இனிக்கின்றதாம், மனிதர் அவ்வளவு அப்பாவி போல.. சரி, அடுத்த மாநில முதல்வர் விழாவில் இவர் பங்கேற்றதால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? எவ்வளவு நன்மைகளை […]

போலி பாதிரியினை தடவி கொடுத்திருக்கின்றான் மதன் ரவிசந்திரன்

கிழித்து தொங்கவிட வேண்டிய இடத்தில் ஜெகத் கஸ்பர் எனும் போலி பாதிரியினை தடவி கொடுத்திருக்கின்றான் மதன் ரவிசந்திரன் வீரமணி, சுபவீயிடம் கேட்டது போல மகா சிக்கலான கேள்விகளை தேசதுரோகி ஜெகத்கஸ்பர் மேல் ஏன் மதன் வீசவில்லை எனபதில் தெரிகின்றது அவனின் நம்பகதனம் மதன் நம்பிக்கைக்குரியவன் அல்ல, அவன் மேல் சந்தேகம் மேலோங்கிற்று நிச்சயம் கிடைத்த வாய்ப்பில் அடித்து துவைத்து பாதிரியினை அங்கியுடன் காயபோட்டிருக்கலாம் , கிறிஸ்தவ துறவிக்கு அரசியலை வாடிகன் அங்கிகரிக்கின்றதா? இந்திய பிரிவினையினை கிறிஸ்தவம் ஊக்குவிக்கின்றதா? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications