பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீனர்களின் மிகபெரிய கொண்டாட்டம் அதுதான்

இன்னும் 10 நாளில் சீனர்களுக்கு புத்தாண்டு. உலகெல்லாம் இருக்கும் சீனர்களின் மிகபெரிய கொண்டாட்டம் அதுதான் கிட்டதட்ட 10 நாட்கள் கொண்டாடுவார்கள், மொத்த வருட உழைப்பையும் ஒரே மாதத்தில் தீர்ப்பது போல் பிரமாண்டமாய் கொண்டாடுவார்கள் அது ஒரு அமாவாசையில்தான் தொடங்கும், சீனரின் காலண்டர் நிலாவினை மையமாக கொண்டது என்பதால் அது அப்படித்தான் தொடங்குகின்றது இன்னும் கூர்ந்து நோக்கினால் பொங்கல் பண்டிகைக்கும் அவர்களின் புத்தாண்டு பண்டிகைக்கும் ஏகபட்ட ஒற்றுமைகளை காணமுடியும், பச்சரிசி பொங்கல் மட்டும் இராது மற்றபடி கூடி கிடந்து […]

சில பிம்பங்களை உடையாமல் காத்தலும் அவசியம்

ஒரு பிரிட்டிஷ்காரனிடம் பேசும் பொழுது நாம் கேட்டோம் “இது ஜனநாயக காலம், மக்களாட்சி காலம். இந்த காலத்திலும் தான் வாழ உங்களை எல்லாம் அடிமைபடுத்தி, உன் முன்னோர்களின் சுயமரியாதையினை இழிவுபடுத்தி, உன் நாட்டின் உழைப்பை உறிஞ்சி சுகபோகமாக வாழ்ந்த அந்த பிரிட்டிஷ் அரச குடும்பத்தை இன்னும் ஏன் கொண்டாடுகின்றீர்கள்? உங்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு எல்லாம் கிடையாதா? உங்களை அடிமைபடுத்தி வைத்திருந்த ஒரு அடிமைசின்னத்தை கொண்டாடும் இழிபிறவியா நீங்கள்? அதிகார வர்க்கத்தை தூக்கி எறியும் புரட்சியினை நீங்கள் செய்யவில்லையா? […]

அங்கோர்வாட் பற்றி நாம் எழுதியதில் மாற்றமில்லை

அங்கோர்வாட் பற்றி நாம் எழுதியதில் மாற்றமில்லை சிலர் சொல்வது போல் அங்கோர்வாட் தஞ்சை கோவிலுக்கு பின்பே கட்டபட்டது என்றும் சோழனே கடற்படை வைத்திருந்தான் பல்லவன் அல்ல என்பதெல்லாம் நாம் ஏற்றுகொள்வதாக இல்லை பல்லவா (Pallawah) எனும் பாரசீக சொல்லுக்கு பயில்வான் என்று பொருள், பாரசீகம் எனப்படும் பெர்ஷியா அதாவது இன்றைய ஈரானில் இருந்து பார்சிகள், சாதுராஷ்டிரர்கள் எனப்படும் சவுராஷ்ட்ராக்காள் இந்தியாவுக்குள் வந்ததெல்லாம் யாவரும் அறிந்தது அப்படி முன்பே வந்த இனம் பல்லவ இனமாக இருக்கலாம் என்கின்றது ஒரு […]

மயில் பொங்கல்

பொங்கல், மாட்டுபொங்கல் விழா போல அக்காலத்தில் “மயில் பொங்கல்” ஒன்றும் இருந்திருக்கின்றது மயில் வந்து நடமாடினால் வயல் வளம்பெறும் என தமிழன் நம்பியிருக்கின்றான், முருகபெருமானுக்கு மயில் வாகனமானது அப்படித்தானாம் மயில் விவசாயத்துக்கு தோதான இடத்தில் அந்த சூழலில்தான் வாழுமாம், விவசாயத்துக்கு மகா அடிப்படையான மழைமேகத்தை கண்டால் ஆடுமாம், மயிலை வைத்தே தமிழன் மழை அறிந்தானாம் இதனால் மயில்பொங்கல் என்றொரு பொங்கல் இருந்திருக்கின்றது, பின்னாளில் அது மறைந்தே விட்டது இதோ சங்கம் “மயில் பொங்கல்” வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது […]

முதல் இந்திய‌ விண்வெளி வீரனுக்கு இன்று பிறந்த நாள்

முதன் முதலில் விமானம் பறக்கும் உயர‌ எல்லைகளை தாண்டி விண்வெளி பற்றி கனவு கண்டவன் ஹிட்லர் அதற்கான பிரத்யோக கலன்களை வடிவமைக்கும் திட்டத்தில் அவன் ஈடுபட்டான். அதுவரை யாரும் விண்வெளி சென்றதில்லை என்பதால் என்னென்ன தயாரிப்புகள் வேண்டும் என அவன் கோஷ்டி சிந்தித்தது ஈர்ப்பு விசை பிரச்சினை உடலை எப்படி பாதிக்கும், காற்றே இல்லா இடத்தில் மனிதன் வாழ்ந்தால் என்னாகும்? இம்மாதிரி உடைகள் அணிந்தே இருந்தால் உடல் பாதிக்குமா? இப்படி ஏக சிக்கல் இருந்தது, அதை செயல்படுத்தி […]

ரஷ்ய கப்பல்களும் அங்கு சுற்றுவதுதான் விஷயம்

அரபு கடலில் அமெரிக்க கப்பல்கள், நாசகாரிகள் நீர்மூழ்கிகள், விமான தாங்கி கப்பல்கள் ஒருமாதிரி சுற்றும் நேரமிது போர் பதற்றம் நிறைந்த இந்நேரம் அவர்களின் விழிப்பும் காவலும் அதிகமாயிருக்கின்றது இந்நேரம் ரஷ்ய கப்பல்களும் அங்கு சுற்றுவதுதான் விஷயம். அமெரிக்காவிடம் இருக்குமளவு விமானதாங்கி கப்பல் ரஷ்யாவிடம் இல்லை ஆம் அமெரிக்கா 11 மாபெரும் விமானம் தாங்கி கப்பல்களை வைத்திருக்கின்றது, ரஷ்யாவிடம் 1 தான் உண்டு ஆனால் வேகமான நாசகாரி கப்பல், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி என ரஷ்யாவிடம் சரிக்கு சமான […]

ஓமான் மன்னர் சயீத் அல் சயீத் காலமாகிவிட்டார்

ஓமான் மன்னர் சயீத் அல் சயீத் காலமாகிவிட்டார் அவருக்கு 79 வயதாயிற்று. ஓமான் நாடு அது மஸ்கட் ஓமான் என அழைக்கபட்ட காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே இந்தியாவுடன் தொடர்புடையது மஸ்கட் அல்வா என்பது அங்குள்ள பலகாரம் அது கொழும்புக்கு சென்று தமிழ்நாட்டு வந்து முதலூர் மஸ்கட் அல்வா என்று இங்கு இனிப்பு பண்டமாயிற்று ஆம் ஓமானுக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் எக்காலமும் நலமாய் உண்டு ஓமானின் மன்னராக இந்த சயீத் 1970ம் ஆண்டு மன்னராக முடிசூடினார், சும்மா […]

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த 10ம் தேதியன்று அமல்

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த 10ம் தேதியன்று அமல்படுத்தபட்டு விட்டதாக இந்திய அரசு அறிவித்துவிட்டது. யாருடைய எதிர்ப்பையும் , போலி அரசியலையும் அரசு கண்டுகொள்ளவில்லை கொஞ்சமும் தயக்கமின்றி தன் வேலையினை செய்கின்றது முதல்கட்டமாக சோதனைகள் நடக்க தொடங்கிவிட்டன, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரச பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஈழ அகதிகளை திரும்ப பெற கோரியிருக்கின்றார் முதல்கட்டமாக தயாராக இருக்கும் 3000 பேர் திருப்பி அனுப்பபடுகின்றார்கள், விரைவில் எஞ்சியோரும் கட்டம் கட்டமாக அனுப்பபடுவர் தமிழகத்தில் […]

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் ஒரு தமிழ் மாணவி தற்கொலை

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் ஒரு தமிழ் மாணவி தற்கொலை செய்திருக்கின்றாள் உடனே திராவிட தமிழ்தேசிய கம்யூனிஸ்ட் இம்சைகள் எல்லாம் ஓடி சென்றிருக்கின்றன, இறந்த பெண் இந்து பெண் என்றவுடன் அதிர்ச்சி அடைந்தார்கள் தலித் இல்லை என்பதும் அடுத்த பெரும் அதிர்ச்சி அவர்களை தாக்கியிருகின்றது அவசரமாக பேராசியர் முதல்வரை தேடியிருக்கின்றார்கள் அவர் பிராமணர் இல்லை என்றவுடன் தலையினை ஆட்டி சோகமாக அமர்ந்திருகின்றார்கள் இவள் நீட் தேர்வின எதிர்த்து செத்தாளா? மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செத்தாளா? கடிதம் […]

சூரியனை ஏன் வணங்க வேண்டும்?

“சூரியன் இயற்கையானது அதன் கடமையினை அது செய்கின்றது அதை ஏன் வணங்க வேண்டும்? மஞ்சளின் நிறமே மஞ்சள், கரும்பின் சுவையே இனிப்பு இதெல்லாம் இயற்கை, இதனை ஏன் இலையில் வைக்க வேண்டும்? இதெல்லாம் மூட நம்பிக்கை நெல் விதைத்தால் அது முளைக்கும் 3 மாதத்தில் அறுவடையாகும், இது இயற்கை, இதில் என்ன பொங்கல் வேண்டியிருகின்றது, வெங்காயம் சூரியன் முன்னால் பொங்கல் வைத்தால்தான் பொங்குமா? ஏன் இரவில் வைத்தால் பொங்காதா? இதெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும் மாட்டுக்கு அறிவே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications