பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈரானில் காட்சிகள் மாற ஆரம்பித்துவிட்டன

ஈரானில் காட்சிகள் மாற ஆரம்பித்துவிட்டன, ஒருமுறை அடங்கிய கிளர்ச்சி மறுமுறை தொடங்கிவிட்டது ஈரானில் ஆட்சிமாற்றம் வேண்டும் என கேட்கும் குரல்கள் 40 ஆண்டுகாலத்தில் அங்கு புதிது ஈரானில் கலவரத்தை அடக்கும் ஸ்பெஷலிஸ்ட்டான சுலமைமானி இல்லா நிலையில் அங்கு அனுபவமிக்கோர் இல்லா நிலையில் ஆர்ப்பாட்டத்தை அடக்கவும் ஆளில்லை சுலைமானியினை ஏன் குறிவைத்து தூக்கினார்கள் என்பது இப்பொழுது புரியலாம் உள்நாட்டு ஆர்பாட்டத்தை திசைதிருப்ப மறுபடியும் ஈராக்கின் அமெரிக்க தளங்களை நோக்கி ஏவுகனைகளை வீசுகின்றது ஈரான் காட்சிகள் பரபரப்பாக நகர்கின்றது, இரண்டாம் […]

எதையோ செய்யபோய் வசமாக மாட்டிகொண்டு நிற்கின்றது ஈரான்

எதையோ செய்யபோய் வசமாக மாட்டிகொண்டு நிற்கின்றது ஈரான் சுலைமானி கொல்லபட்டதும் அமெரிக்காவின் ஈராக்கிய நிலைகள் மேல் அவர்களுக்கு வலிக்காமல் ஈரான் தாக்க்க்குதல் நடத்தியதும் அதன் பின் இருவரும் அமைதியானதும் உலகறிந்தது அப்பொழுது நடந்த விஷயம் உக்ரைனின் விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது முதலில் விபத்து என மூடிமறைக்கபட்டது, ஆனால் விமான நுட்பத்தில் தேர்ந்த நாடான அமெரிக்கா ஒரு விமானம் விபத்தாகி விழுவதற்கும் ஏவுகனையால் அடித்து வீழ்த்தபட்ட காட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லி இது ஈரானால் நொறுக்கபட்டது என்றது […]

எழுத்தாளர் போலவே பிம்பம் காட்டுகின்றார்

எப்பொழுது பார்த்தாலும் பெரிய எழுத்தாளர் போல இம்மனிதர் பேனாவும் பேப்பருமாக முகத்தை சீரியசாக வைத்து கொண்டே படமெடுக்கின்றார் ஆனால் அப்படி என்ன புத்தகம் எழுதினார் என்றால் ஒன்றுமில்லை கவிதையாவது எழுதினார் என்றால் அதுவுமில்லை ஆனால் எப்பொழுதும் எழுத்தாளர் போலவே பிம்பம் காட்டுகின்றார் மேடையில் கொடுக்கபடுவது துண்டு சீட்டு, அதை பார்த்து குழந்தை தத்தி நடைபயில்வது போல இவர் பேசுவதே தனி அழகு அந்த துண்டு சீட்டை எழுதுவதற்குத்தான் இப்படி ஒரு காட்சிபடம் போல..

சென்னை புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது

சென்னை புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது, பேப்பர் பயன்பாடு காணாமல் போய் சர்வமும் டிஜிட்டலுக்கு மாறிவிட்ட உலகிது, புத்தகங்கள் இன்னும் சில ஆண்டுகளில் விடைபெறலாம், ஓலை சுவடி போல மியூசியத்தில் காணலாம் அப்பொழுது இப்படி புத்தக கண்காட்சி எல்லாம் நடக்காது, கிண்டில் போன்றவை சும்மா ஆன் லைனில் நடத்தலாம், மற்றபடி இந்த பரவச காட்சியும் அனுபவமும் எதிர்காலத்தில் கிடைக்காது அதனால் சென்னைவாசிகள் தவறவிடாதீர்கள் எந்த புத்தகம் வாங்க போகின்றீர்கள் என்பது அவரவர் விருப்பம், அவரவருக்கு என்ன அறிவு பெருக […]

வரலாற்றை எழுதுபவர்கள் மிக சிலரே

தமிழக இஸ்லாமிய‌ எழுத்தாளர்கள் மேல் எப்பொழுதும் ஒரு வருத்தம் உண்டு வரலாற்றை எழுதுபவர்கள் மிக சிலரே, இஸ்லாமியரில் அப்படி வரலாறு எழுதுபவர்கள் மிக குறைவு வரலாறு என்றால் இந்த மொகலாயர், ஆற்காடு நவாப் கதைகள் அல்ல, உலகில் இரு பெரும் இஸ்லாமிய பேரரசுகள் வரலாற்றில் உண்டு ஒன்று முகமது நபிகள் நாயகத்துக்கு பின்னரான கலீபாக்களின் ராஜ்யம் அது ஈரானில் இருந்து ஆபிரிக்கா ஊடாக ஸ்பெயின் வரை பரவியிருந்தது, மிக மிக வலுவான சாம்ராஜ்யம் அது, ஐரொப்பியரை அலற […]

இல்லாவிட்டால்…

“அடேய் ஒன்று உருப்படியாக தேசமும் மதமும் பற்றி எழுது இல்லாவிட்டல் குஷ்பு பற்றி மட்டும் எழுது இல்லாவிட்டால் ம்ம்… மகாத்மா காந்தியினை கோட்சே சுட்டது போல் சுட்டுவிடுவோம் அய்யோ , மகாத்மா காந்தியும் குஷ்பு ரசிகராக இருந்தாரா? யாரும் சொல்லவே இல்லையே படுபாவிகள்.. அடேய் இனி கடன் வாங்கியாவது உன்னை கொல்லாமல் விடமாட்டோம்..”

சுவாமி விவேகானந்தர்

ஐரோப்பாவில் இருந்து கிரேக்க ஞானமும் மதமும் அதன் தத்துவமே பெரிது என இறுமாப்பில் வந்த அலெக்ஸாண்டரை ஞானத்தால் தோற்கடித்து திருப்பி அனுப்பிய ஞான பூமி இந்தியா அலெக்ஸாண்டர் அதில் கவரபட்டிருந்தான், அவனுக்கு பின் புத்தமும் சமணமும் இந்நாட்டை குழப்பி போட்டது ஆதிசங்கரர் வந்து மீட்டெடுத்தார் இஸ்லாமிய படையெடுப்புகள் அதை ஒழிக்க பார்த்தன, பிரிட்டானியர் இந்நாட்டு மதத்தை கலாச்சாரத்தை ஆண்டிகள் தேசம், பாம்பாட்டி தேசம் என மாற்றி சொல்லி இந்நாட்டின் மகத்துவத்தை திரித்தனர் அந்த ஆண்டிகள் தேசத்துக்கா ஐரோப்பாவில் […]

நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யபட்டிருக்கின்றார்

பிரபல தீவிரவாதி நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யபட்டிருக்கின்றார் இந்நிலையில் கன்னியாகுமரி செக்போஸ்டில் காவலர் சுட்டு கொல்லபட்டது ஐ.எஸ் தீவிரவாதிகளோடு தொடர்புடையவர்கள் செய்திருக்கும் விஷயம் என செய்திகள் வர இந்திய உளவுதுறை சர்வதேச உளவுதுறைகளை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றது சர்வதேச உளவுதுறையோ உங்கள் நாட்டில் அமித்ஷாவினையே அசால்ட்டாக தூக்க திட்டமிட்ட டாண் நெல்லை கண்ணன் இருக்கும்பொழுது எம்மிடம் விசாரிப்பது ஏன் என சீறிவிட இந்திய உளவுதுறையின் ஞான கண்கள் திறக்கபட்டிருக்கின்றன. ஆம் இனி இவரிடம் விசாரித்தாலே மும்பை […]

மதன் ரவிசந்திரன் ஜெகத் கஸ்பர் பேட்டி

மதன் ரவிசந்திரன் ஜெகத் கஸ்பர் என்பவரை பேட்டி எடுத்தார் என்கின்றார்கள், நாம் இன்னும் பேட்டியினை பார்க்கவில்லை ஏகபட்ட கேள்விகள் உண்டெனினும் ஜெகத் கஸ்பரை சில கேள்விகளில் மடக்கலாம் உதாரணம் ஈழபோரையும் அதன் பிரிவினை கடுமையாக ஆதரிப்பவர் ஜெகத் கஸ்பர், கேட்டால் கொடுமை இன்னபிற என்பார்கள் இயேசுவின் வாழ்வில் யூதேயா எனும் இஸ்ரேல் நாடு அடிமைபட்டு கிடந்தது , ரோமருக்கு எதிராக இன விடுதலை போர் நடந்தது, அதன் உச்சிதான் முள்ளிவாய்க்கால் போல இயேசுவுக்கு பின் ஜெருசலேம் ஆலயம் […]

ரோமாபுரி ராட்சசன் : 01

ரோமாபுரி ராட்சசன் : 01 அது இந்தியாவில் புத்தர் நடமாடிய காலத்திற்கும் முந்தைய காலம், அவ்வளவு பழமையான காலம். இயேசு நாதர் கூட பிறந்திருக்கவில்லை அந்த இத்தாலியின் டைபர் நதி 7 அழகான குன்றுகளை சுற்றி ஓடிகொண்டிருந்தது, அதன் கரையில் டிரஸ்கானியர் என்ற இனம் வசித்துவந்தது, அக்கால ஆற்றங்கரைகள் ஆபத்தானவை , அதுவும் அதிமுக போல காவல் இல்லா ஆற்றங்கரைகள் யாராலும் கைபற்றபடும் ஆபத்து இருந்தது அந்த ஆற்றங்கரைக்கு ரொமுலஸ் ரீமஸ் என இரட்டையர்கள் இந்த பழனிச்செல்வம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications