பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த மாநிலம் கடும் சுயநலவாதிகளின் கையில் சிக்கிவிட்டது

அந்த வில்சன் ஈழதமிழனுக்காக தீ குளித்திருக்க வேண்டும், இல்லையேல் பாபர் பசூதிக்காக தன்னை கொளுத்தியிருக்க வேண்டும் அப்பாவி பாகிஸ்தானை தாக்காதே என்றோ, நீட் தேர்வை ரத்து செய் என்றோ, வங்க தேச மக்களை உள்ளே விடு என்றோ சொல்லி சுட்டுகொண்டு செத்திருந்தால் இந்நேரம் அக்குடும்பம் கோடீஸ்வர குடும்பமாக மாறியிருக்கும் இந்தி படிக்காதே என சுட்டு செத்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு அதுவும் பார்பண அதிகார நாட்டில் சிறுபான்மையினரான நான் வாழமுடியாது என சொல்லிவிட்டு அவரே அவரை சுட்டிருந்தால் […]

வேண்டாம்..

“மோடி தன் ஷூவில் விஷத்தை கொட்டினால் அடுத்த நாள் இந்தியாவில் பல ஊடகவியலாளர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்” – கன்னையா குமார் சீன கம்யூனிஸ்ட் தலமை தன் பின்புறம் விஷத்தை தடவினால் இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்டும் உயிரோடு இருக்க மாட்டான், போடா டேய் தமிழகத்தில் திமுக தலமை.. …. வேண்டாம்..

சுத்த ரசனை கெட்ட தமிழகமாய் இருக்கின்றது

தலைவி குஷ்புவினை பலருக்கு பிடிக்கவில்லை, சுத்த ரசனை கெட்ட தமிழகமாய் இருக்கின்றது பாரதியாரை பட்டினி போட்டு கொன்ற தமிழகம் காமராஜரை ஓட விரட்டிய தமிழகம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் தலைவியினை புகழ்வது தவறென்றால் அந்த தவறை சங்கம் ஆயிரம் முறை செய்யும் “நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட தமிழகம் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி, சுடர்மிகு அழகுடன் அறிவுடன் அவரை ஏன் படைத்தாய்..”

பெங்களூரில் 3 தீவிரவாதிகள் கைது செய்யபட்டுள்ளனர்

பெங்களூரில் 3 தீவிரவாதிகள் கைது செய்யபட்டுள்ளனர் தமிழகத்தில் மிகபெரும் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ள அந்த கொடிய தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ் வரை தொடர்பு இருந்திருந்திருகின்றதி வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன, விசாரணை தொடர்கின்றது தமிழகத்தை காத்த பாதுகாப்பு அமைப்புகளுக்கு கோலம் போட்டு நன்றி சொல்வோம் வாருங்கள்..

அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே?

“அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே? அடேய் இந்த பிராமணன் இருக்கானே, வேலையில கெட்டிக்காரன், நேர்மையா இருப்பான் லஞ்சம் எல்லாம் வாங்கமாட்டான், சுய அறிவு உண்டு, விசுவாசமா இருப்பான் கடவுளுக்கு பயபடுவான் இப்படிபட்டவன வேலைக்கு வச்சிக்க எந்த முதலாளி விரும்பமாட்டான் சொல்லு அய்யோ கொத்திட்டு போயிருவாண்ணே அதாண்டா, அவன் கொத்துவான். ஆனா உள்ளூரிலே நிம்மதியா இருந்தால் அவன் எந்த நாட்டுக்க்கு போவான்? போகவே மாட்டான் அவன அடிச்சி விரட்ட ஒரு சதி நடக்கணுமில்ல, […]

இவ்வளவு இருக்காண்ணே

“அண்ணே, ஒரு சந்தேகம்ணே என்றா.. அண்ணே அடுத்த நாடு இலங்கையில தமிழனுக்கு ஒரு பிரச்சினைன்னா திமுகா பொங்குது ஆமா இந்தியாவுல இஸ்லாமியருக்கு ஒரு பிரச்சினைன்னா முன்னாடி நின்னு கத்துது அட அவனுக வங்கதேச முஸ்லீமுக்கே கத்துறானுக நீ வேற‌ ஆனா ஈரான் முஸ்லீம், சிரியா முஸ்லீம்கெல்லாம் ஏண்ணே கத்தவே மாட்டேங்குது, இவ்வளவுக்கும் காஷ்மீரியும் ஷியா முஸ்லீம்னு சொல்லிக்கிறாங்க‌ அடேய் இது புரியலியா தெரியலண்ணே அட அவனுக இஸ்லாமியர இந்துக்காரன் ஏதும் சொன்னாதான் குதிப்பானுக, அமெரிக்கன் இஸ்ரேல்காரன் எல்லாம் […]

ஒரு காலமும் இப்படி இல்லையே?

ரஜினி படத்தை பார்த்துவிட்டு அவரின் ரசிகர்கள் எல்லாம் ஏன் இதயம், குடல் மற்றும் இதர பாகங்கள் தெறிக்க கத்துகின்றார்கள் என்பது புரியாமலே இருந்தது ஒரு காலமும் இப்படி இல்லையே? இதென்ன புதுவகையான ஆக்ரோஷம் என அச்சபட்டு கேட்டால் ஒரு பயலும் சொல்லவில்லை மிக முக்கியமான ஒருவனை பிடித்து உண்மையினை சொல் உனக்கு ரஜினிகாந்தோடு இமயமலையில் சந்திக்க ஏற்பாடு செய்கின்றேன் என ஆசைகாட்டியதும் உண்மையினை சொல்லிவிட்டான் விஷயம் வேறொன்றுமில்லை சீமானையும் நாம் தமிழர் தும்பிகளையும் அவர்கள் பாணியில் கலாய்க்கின்றார்களாம் […]

இங்கிருந்து கடத்தபடும் சிலைகளை வாங்குவது யார்?

“அன்பேரே கிறிஸ்தவனுக்கு உருவ வழிபாடு அருவருப்பானது, விக்ரகத்தை கடவுள் வெறுக்கின்றார் எங்கே சொல்லபட்டிருக்கின்றது? பைபிளில் சகோதரா பைபிளை யார் கொடுத்தார்கள்? வெள்ளைக்காரன் சரி, இங்கிருந்து கடத்தபடும் சிலைகளை வாங்குவது யார்? அதே வெள்ளைக்காரன் எவ்வளவு கொடுக்கின்றான்? நிறைய, கோடி கோடியாக கொட்டி கொடுக்கின்றான் ஆக உன்னை விக்கிரத்தை தூர எறி என சொல்லிவிட்டு அவன் இங்கிருக்கும் விக்கிரகத்தை எல்லாம் கடத்திகொண்டு போகின்றான் அப்படித்தானே அது வந்து புரோ… உண்மை எதுவென்றால்.. ம்ம்.. உண்மை எதுவென்றால் . நீ […]

ஒரு வரலாற்று சாட்சி ஆலயம்தான் அங்கோர்வாட்

வரலாறு எப்பொழுதும் எங்கும் ஒரு சாட்சியினை மவுனமாக நிறுத்தியிருக்கும், நடந்த கொடுமைக்கும் புரட்டுக்கும் அது சாட்சியாக நின்றுகொண்டிருக்கும், உரிய வேளை வரும்பொழுது அது தன் மவுனத்தை கலைத்து வரலாற்றை மிக சரியாக சொல்லும் அப்படி ஒரு வரலாற்று சாட்சி ஆலயம்தான் அங்கோர்வாட். அங்கோர் வார் எனும் கெமர் மொழியில் “கோவில்களின் நகரம்” என பொருள் இன்று கம்போடியா என அழைக்கபடும் நாடு அன்று காம்போஜம் என்றிருந்தது, இந்தோ சீன நாடுகளுக்கே உரிய வளமான ஆறுகள் அங்கு பெருக்கெடுத்தன, […]

அதில்தான் படம் வெற்றிபெற்றது

“ரஜினியின் பாட்ஷா படம் ஏன் மாபெரும் வெற்றி பெற்றது என்றால் ரஜினி அப்படத்தில் பிள்ளையார் சிலை அருகே வைக்கபட்ட வெடிகுண்டை செயலிழக்க வைத்து இந்துக்களை காப்பார் அதில்தான் படம் வெற்றிபெற்றது ஆனால் இந்த தர்பார் படத்தில் பிள்ளையார் சிலையே இல்லை மும்பையில் எடுக்கபடும் தமிழ்படம் வெற்றிபெற பிள்ளையார் சிலை காட்சி அவசியம் அந்த ரஞ்சித்பயல் பிள்ளையாருக்கு பதில் புத்தனை காட்டி படுதோல்வி அடைந்தான், இந்த முருகதாஸ் பயல் பிள்ளையாரை காட்டாமல் அதே தோல்வி அடைகின்றான் பிள்ளையார் வந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications