இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது
ஈரானும் அமெரிக்காவும் முட்டிகொண்டிருக்கும் நிலையில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி “நாம் வான் பாதுகாப்பின் புது யுகத்தில் நுழைந்துவிட்டோம், இனி எதிரியின் ஏவுகனைகளும் விமானமும் நுழையமுடியாதபடி பல அடுக்கு பாதுகாப்பு செய்துவிட்டோம்” என்கின்றது ஆம் லேசர் கற்றையினை வலுபடுத்தி மகா வலுவான வான் வேலியினை அமைத்திருக்கின்றது இஸ்ரேல் ஏற்கனவே அயர்ன் டோம் எனப்படும் சிஸ்டம் அவர்களின் நகரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலையில் […]