குஷ்பு சங்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க்கும்
அவர்கள் சிறுபான்மையினர் என்பதாலும், இத்தேசம் மதசார்பற்ற தேசம் என்பதாலும் , இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக கன்னியாகுமரி வளர்ச்சிக்கு மகா சேவை செய்தவர்கள் என்பதாலும் காவலரை மிக விரைவாக சொர்கத்துக்கு செல்ல உதவி செய்த அந்த இருவருக்கும் ஆளுக்கு 50 லட்சம் பணமும், எஸ்பி அளவில் ஒரு வேலையும் கொடுக்க குஷ்பு சங்கம் வற்புறுத்துகின்றது இது போக வீட்டில் ஒருவருக்கு அல்லது எல்லோருக்கும் அரசு வேலை வேண்டாம் மாறாக சம்பளம் மட்டும் கொடுக்க வேண்டும் அதற்கு மேலாக […]