பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“கலைஞர் அறிய” அம்மணி பதவி பிரமாணம் எடுக்கின்றாராம்

அந்த சகோதரி யாரென தெரியவில்லை, ஆனால் செய்தது மகா அபத்தம் “கலைஞர் அறிய” அம்மணி பதவி பிரமாணம் எடுக்கின்றாராம் பொதுவாக கடவுள் அறிய என்பார்கள், அதாவது எக்காலமும் வாழும் பரம்பொருள் எங்கும் நிறைந்த பரம்பொருள் என அதற்கு அர்த்தம் செத்துபோனவர்கள் அறிய என யாரும் எடுக்கமாட்டார்கள் ஒருவேளை செத்துபோன கலைஞர் எல்லாம் அறிந்து கொண்டிருப்பதுதான் பகுத்தறிவு என்றால், அவர்கள் பகுத்தறிவு ஆபத்தானது அம்மா, கலைஞர் அறிய என்பது மூடநம்பிக்கை, அறிவில்லா மூட நம்பிக்கை செத்துபோன ஒருவர் உங்களை […]

வெளியுறவு துறை அமைச்சர், அதுவும் ஒரு தூதுவர் என்பவர் பெரும் சாதனைகளை செய்யமுடியுமா?

வெளியுறவு துறை அமைச்சர், அதுவும் ஒரு தூதுவர் என்பவர் பெரும் சாதனைகளை செய்யமுடியுமா? என கேட்டால் விடை மகா பாரதத்திலே இருக்கின்றது தூது என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அதுதான் கண்முன் காட்டுகின்றது யுத்தம் உறுதி என்ற நிலையில் கண்ணனின் அந்த தூதுமட்டும் நடக்காதிருந்தால் அப்பளம் நொறுக்கும் நேரத்தில் பாண்டவ சேனை பஸ்பமாகியிருக்கும், துரியனுக்கு இருந்த பலம் அப்படி அங்கிருந்த மாவீரர்களும் அவர்களின் தனி வரமும் அப்படி கண்ணன் தூது என சொல்லி சென்றான், அந்த காட்சி […]

தர்பார் படத்தின் கதை வேறொன்றுமில்லை

தர்பார் படத்தின் கதை வேறொன்றுமில்லை வரதராஜ முதலியார் எனும் வர்தாபாயின் மும்பை சாம்ராஜியத்தை அசைத்து புடுங்கி போட்டவன் ஒய்.சி. பவார் எனும் இளம் காவல்துறை அதிகாரி வரதராஜ முதலியாரின் தந்திரமும் அடாவடியும் அவனிடம் எடுபடவில்லை, ஒரு கட்டத்தில் பவார் முதலியாரை சுற்றி வளைக்க, ஒரு மூதாட்டி முதலியாருக்காக தன்னை கொளுத்திகொண்டு சாகும் பொழுதுதான் உண்மை புரிந்தது பவார் இனி வரதராஜ முதலியாரை சட்டத்தால் ஒன்றும் செய்யமுடியாது என உணர்ந்து பல்வேறு தொடர்பு மற்றும் அழுத்தம் மூலம் சென்னைக்கு […]

இறவான்

நாம் முன்பே அறிவாசான் Pa Raghavan எனும் மகா அற்புத எழுத்தாளனின் புதிய நாவல் அதாவது இன்று புத்தக கண்காட்சியில் வரும் புதிய நாவலான “இறவான்” பற்றி சொல்லியிருந்தோம். அவர் சில குறிப்புகளை சொன்னபொழுது அது இசையின் அங்கீகாரத்துக்கு ஏங்கும் இசைமேதையின் கதை என்பது லேசாக புரிந்தது நாம் இது லூசிபரின் சாயல் , ஆம் கடவுளால் ஆசீர்வதிக்கபட்ட இசைதேவதையும் பின்பு அங்கீகாரத்துக்கு ஏங்கி, கடவுளால் புறக்கணிக்கபட்ட அல்லது பொறாமையால் விரட்டபட்ட அந்த லூசிபரின் சாயல் என […]

அமெரிக்கா நிதானமாக ஈரானிய ஏவுகனை தாக்குதல் பற்றி செய்தி வெளியிடுகின்றது

அமெரிக்கா நிதானமாக ஈரானிய ஏவுகனை தாக்குதல் பற்றி செய்தி வெளியிடுகின்றது நேற்று ஈராக்கும் ஈரானும் ஒருசேர அறிவித்த 35 ஏவுகனைகள் தாக்கி 80 பேர் செத்தது எல்லாம் உண்மை அல்ல‌ உண்மையில் தாக்குதல் நடக்க போவதை அமெரிக்கா முன்னறிந்து முகாமை காலி செய்திருக்கின்றது இதனால் ஈரானிய தாக்குதலில் யாரும் சாகவில்லை ஈரான் ஏவியது 14 ஏவுகனைகள், அதில் 11 ஏவுகனைகள் இலக்கை தாக்கியிருக்கின்றன அதிலும் ஆபத்தான வெடிபொருள் இல்லை, சம்பிரதாய எச்சரிக்கையே இன்னும் 3 விமான தளத்துக்கு […]

இந்தியாவினை ஏன் ஈரான் இழுக்க பார்த்தது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

ஈரான் அமெரிக்க விவகாரத்தில் இந்தியாவினை ஏன் ஈரான் இழுக்க பார்த்தது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌ ஈரானின் அவசர எரிபொருள் ரிசர்வ் அல்லது சேமிப்பு கிடங்கு இந்தியாவில்தான் உள்ளது. இன்னொன்று இன்றைய தேதியில் அமெரிக்காவுடன் பேசும் அளவு ஈரானுக்கு நெருக்கமான ஒரு சக்தி இந்தியா தவிர இல்லை சக இஸ்லாமிய நாடுகள் என்றாலும் சன்னி நாடுகள் வராது ரஷ்யாவும் சீனாவும் பேசலாம், பேசினால் அமெரிக்காவுக்கு கோபமே மிஞ்சும் இன்றைய தேதியில் அனைவருக்கும் பொதுவான ஒரு பலமான நாடு என […]

புலிகள் என்ன வச்சிருந்தாங்க, சொல்லுங்கண்ணே

“அண்ணே ஈரான் வடகொரியா எல்லாம் ஏவுகனை வச்சிருக்கே, புலிகள் என்ன வச்சிருந்தாங்க, சொல்லுங்கண்ணே காது குளிர கேட்போம் ஏன் இல்ல, அண்ணனும் பொட்டம்மனும் சிவகாசி ராக்கெட் வச்சே ஏவுகன செஞ்ச்சாங்க, ஒருதடவை அண்ணன் விட்ட ஏவுகனை அண்டார்டிக்காவுல விழுந்து 4 பென்குயின் செத்துபோச்சுது , உடனே அமெரிக்காரான் பொறாமையில நீ இனி சோதனை நடத்தகூடாதுன்னு சொல்லிட்டான் சண்டாளபய அவனும் ரஷ்யாவுமா சேர்ந்து சிங்களன்ட சொல்லி ஸ்பெஷல் எரிபொருள் கிடைக்கவிடாம பண்ணிட்டானுக, இந்தியாதான் அவனுகளுக்கு போட்டு கொடுத்தது, இல்லாட்டி […]

ஈரான் பக்கம் போர்மேகம் கலைவதில் சங்கம் பெரும் ஆறுதல் அடைகின்றது

ஈரான் பக்கம் போர்மேகம் கலைவதில் சங்கம் பெரும் ஆறுதல் அடைகின்றது ஆம், அப்பக்கம் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டிருக்கின்றது, அது இனி விரைவில் அகலும் சங்கத்துக்கு இதனால் என்ன மகிழ்ச்சி என கேட்டால் விஷயமிருக்கின்றது தலைவி குஷ்பு துபாய் ஊடாக லண்டனுக்கு அடிக்கடி பறப்பார், லண்டனும் அவர் வந்தால் பெரும் மகிழ்ச்சி அடையும். இளவரசி டயானா இல்லா குறையினை அத்தேசம் அப்படித்தான் போக்கி கொண்டிருக்கின்றது. அத்தோடு என்ன இருந்தாலும் கோஹினூர் வைரம் வந்த தேசத்துகாரி அல்லவா […]

நிர்மலா சீத்தாராமன் தன்னால் முடிந்ததை தேசத்துக்கு செய்கின்றார்

நிர்மலா சீத்தாராமன் தன்னால் முடிந்ததை தேசத்துக்கு செய்கின்றார், சீன பொருளாதாரமே 30% சரிந்த நிலையில் கிடக்கும் உலகநிலையில் இத்தேசத்துக்கு எதை செய்யமுடியுமோ அதை நலம்பட திறமபட செய்கின்றார் ஒன்று நினைவில் வையுங்கள் அந்த பதவி ஒன்று நிரந்தரம் அல்ல, ஆட்சிமாறும் பொழுது அவர் அதைவிட்டு நீங்கிவிடுவார் ஆனால் அதற்கு பின் எவன் வந்தாலும் அப்பதவியில் அவர் இருந்தபொழுது தன் மகனுக்கு சம்பாதிக்க முறைகேடாக வழிவிட்டார் என்றும், தன் குடும்பத்தார் கண்ட பெண்களோடு தனி தீவில் சொத்துகுவிக்க வழிசெய்தார் […]

இன்று ஜெய்சங்கரின் பிறந்த நாள், 65ம் பிறந்த நாள்

இந்திய பாதுகாப்பு துறைகளில் ராணுவம் உளவுக்கு அடுத்து மாபெரும் சவாலான விஷயம் வெளிநாட்டு தூதரக பணியும் அதை முறையாக ராஜதந்திரமாக கையாள்வதும் காரணம் ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டு தூதரகத்தையும் தூதரையும் அவ்வளவு கவனிக்கும், இவர் என்ன செய்கின்றார்? யாரை சந்திக்கின்றார்? என்ன பேசுகின்றார்? தம் நாட்டுக்கு எதிராக ஏதும் செய்கின்றாரா? என சந்தேகத்தோடே நோக்கும் அவர் தன் நாட்டுக்கு எதிரி என அறியபட்டால் உடனே வெளிதள்ளும் சில முரட்டு நாடுகள் உடனே கொன்றுவிடும், கொமேனி அதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications