பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாமான்ய பெண்மணி

அந்த சென்னிமலை ஜோதிமணி எனும் சாமான்ய பெண்மணிக்கு வாய்ப்பு கொடுத்து பெரும் வரவேற்பினை பெற்றிருக்கின்றார் ராகுல் காந்தி அம்மணி காங்கிரசுக்காக வாழும் தொண்டர், அவருக்கு வாய்ப்பு கொடுப்பது நல்ல விஷயம், அதைத்தான் செய்ய வேண்டும் காங்கிரஸில் பணமில்லா சாமன்யருக்கும் வாய்ப்பு வழங்கபடும் எனும் நம்பிக்கையினை விதைத்திருப்பதற்கு அவரை வாழ்த்தலாம் இது இன்னொரு கட்சியில் சாத்தியமா என்றால் சத்தியமாக இல்லை அப்படிபட்ட ராகுல், இந்த அளவு தமிழக காங்கிரசை கண்காணிக்கும் ராகுல் இந்த யழவுபட்ட காங்கிரசின் கோஷ்டி பூசலை […]

தமிழ் பற்றா?

அப்படி தமிழுக்கு சைமன் என்னய்யா செய்தான்? கம்பராமாயண பாடல் ஒன்றுக்கு அவர் விளக்கம் சொல்லட்டும் பார்க்கலாம், தமிழின் இலக்கண வகையில் ஒன்று தெரியுமா? அட அகத்தியனும் தொல்காப்பியனும் யாரென்றாவது அவருக்கு தெரியுமா? அரசியலில் பொய் அவசியம், அனால் படுபயங்கர பொய்கள் சொல்லும் அரசியல் தேறாது…

பிரகாசமாக எரியும் போல

ஒரு நெருப்பு ஓயும் பொழுது பிரகாசமாக எரியும் என்பார்கள், அக்கிரமம் செய்பவன் ஆடித்தான் அடங்குவான் என்பது தர்மத்து விதி அப்படி இந்த ஆளும் கட்சி அழிச்சாட்டியம் பல விஷயங்களில் தெரிகின்றது உள்ளாட்சி தேர்தல், இடைதேர்தல் போல இவர்களுக்கு இதை தவிர்க்க தெரியவில்லை அல்லது முடியவில்லை அதனால் செய்யகூடா காரியங்களை செய்கின்றார்கள், தினகரனுக்கு சின்னம் கொடுக்ககூடாது என குறுக்கே விழுவது நமக்கு தெரிகின்றது இன்னும் வெளிதெரியாமல் நடப்பது எத்தனையோ? நிச்சயம் ஸ்டாலின் இதில் தெளிவாக இருக்கின்றார், அவர் எதிரி […]

விஷயமிருக்கின்றது

2010களில் எப் 16 விமானத்தை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கொடுக்கும் பொழுது மிக பெரும் கண்டனத்தை செய்தது இந்தியா அதை கொடுக்கவே கூடாது என மல்லுக்கு நின்றது மன்மோகன் அரசு, பின் அமெரிக்கா பின்வாங்கி நிறைய பேச்சு நடந்து உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டும் ஜோர்டானில் இருக்கும் பழைய எப் 16 விமானங்களை பாகிஸ்தான் வாங்கலாம் என அமெரிக்கா சொன்னது ஏன் சொல்கின்றோம் என்றால் விஷயமிருக்கின்றது எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பின் பெரும் தளவாடங்களை குவிக்கின்றது பாகிஸ்தான், அதில் நிறைய […]

கவனிக்கத்தக்க உழைப்பு

தேர்தல் களத்தில் ஒருமனிதரின் உழைப்பு நிச்சயம் அபாரமானது, கவனிக்கதக்கது அவர் முக ஸ்டாலின், மிக கடுமையாக உழைக்கின்றார். 67 வயதிலும் சூறாவழியாக சுழன்று பிரச்சாரம் செய்வதும் , கூட்டத்தை திரட்டுவதிலும் அவரின் சுறுசுறுப்பு தனித்து தெரிகின்றது இப்பொழுதெல்லாம் அவர் மேடைபேச்சில் நிதானம் தெரிகின்றது, நன்கு பழக்கபட்டுவிட்டார், குறிப்புகளோடு நறுக்கென்று பேசும் ஒரு பயிற்சியும் அவருக்கு வந்துவிட்டது நாளெல்லாம் ஓட்டம், நிற்கும் இடமெல்லாம் பேச்சு என அவர் சுழல்வதால் தளர்ச்சி தெரிகின்றது , ஆனால் கூட்டத்தை கண்டதும் உற்சாகமாகிவிடுகின்றார் […]

பொருளாதர சரிவு

ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அதன் கரன்சி மதிப்பிலே தெரியும், பணமதிப்பு ஏற ஏற அந்நாடு பெரும் சரிவினை சந்திக்கின்றது என பொருள் சுருக்கமாக சொன்னால் ஒருநாட்டின் பணம் குப்பையாக சென்றுகொண்டிருக்கின்றது என பொருள்.. இது ஜிம்பாப்வே , இந்தோனேஷியா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கில் சென்றுவிட்டது, அதாவது அந்நாட்டு பணம் குப்பைக்கு சமானம் இந்தியாவின் மன்மோகன் காலம் வரை சிக்கல் இல்லை, 2008 உலக பொருளாதார பெருமந்தம், கச்சா எண்ணெயின் உச்சபட்ச விலை […]

தேர்தல் துளிகள் 26/03/2019 (1)

ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம் : சீமான் சயனைடை கடி, குண்டுவெடித்து சாவு என போதித்த பிரபாகரனின் தம்பி எப்படி பேசுவார்? இப்படித்தான் பேசுவார்.. எப்பொழுதும் போராட்டம் சிறை என வாழ்ந்த அந்த எளிய தமிழச்சி, அன்றொரு நாள் மாபெரும் மக்கள் நல போராட்டத்திற்கு திமுக மகளிரணி சார்பாகதயாராகி களத்திற்கு சென்ற காட்சி இது நெற்றியில் உதயசூரியன் எல்லாம் வரைந்து வந்தது குறிப்பிடதக்கது கேப்டனுக்கு பேசுவதற்கு பயிற்சி அளிக்கபடுகின்றது, “ஒளிமயமான […]

மேலவை உதிக்கட்டும்

தேர்தல் அறிக்கைகள் என ஆயிரம் வந்துகொண்டிருக்கின்றன, இன்னும் வரலாம் தமிழக கட்சிகள் ஒன்றாவது தமிழக மேலவை அமைக்கபாடுபடும் என சொல்லவே இல்லை என்பதுதான் சோகம் இந்தியாவுக்குள் எல்லா சிக்கலும் எங்களால் தீர்க்கபடும் என்கின்றார்கள், ஆனால் மேலவையினை மட்டும் மறக்கின்றார்கள் அதில் பலத்த அரசியல் உண்டு கற்றோராலும் சிந்தனையாளராலும் நிரம்பபட்டிருந்தது அந்த அவை, ராமசந்திரன் வரும்வரை அது நன்றாய் இருந்தது பொதுவாக தன்னைவிட படித்தவர்கள் தனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் ராமசந்திரனுக்கு இருந்தது கட்சிக்குள் அது […]

எங்கள் பிரியதலைவியே வருக

ஏப்ரல் 1க்கு பின் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வேன் : குஷ்பு ஆக உடனே பாஜக அரசின் சொதப்பல்களை குறிப்பெடுத்து வைத்து குவிக்க வேண்டும், அது ஏகபட்டது இருப்பதால் சிக்கல் இல்லை. அதை எல்லாம் கொடுத்து தலைவி பிரச்சாரத்திற்கு வரும்பொழுது அவருக்கு வலு சேர்க்க வேண்டும், இதை விட என்ன பெரிய வேலை இருக்கின்றது? இதை செய்யாவிட்டால் சங்கம் நடத்துவதன் குறிக்கோளே அடிபட்டு போகும், சாத்தான் கூட அதன்பின் நரகத்தில் சேர்க்கமாட்டான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஏன் […]