பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈராக் காட்சிகள் இந்திய சுதந்திர போர் கால காட்சிகள் போல அப்பட்டமாக தெரிய தொடங்கிவிட்டது

ஈராக் காட்சிகள் இந்திய சுதந்திர போர் கால காட்சிகள் போல அப்பட்டமாக தெரிய தொடங்கிவிட்டது, மிகபெரும் பரபரப்பு தொற்றிகொண்டது ஆம் சமீப நாட்களாகவே அமெரிக்காவின் பொம்மை அரசுக்கு எதிராகவும் அமெரிக்க அரசுக்கு எதிராகவும் ஈராக்கிய மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். சீரழியும் பொருளாதாரம், எண்ணெய் கொள்ளை இன்னபிற சுரண்டல்கள் அவர்களை களத்துக்கு இறக்கிவிட்டது ஈரானும் அதன் பின்னணியில் இருக்கின்றது, ஈரான் லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கமும் கட்டா ஹிஸ்புல்லா எனும் ஷியா அமைப்பும் அவர்கள் பின்னால் இருக்கின்றன‌ இதே […]

வடகொரிய ரவுடி என்னவெல்லாம் ஆட்டம் காட்ட போகின்றாரோ?

உலக தலைவர்கள் எல்லோரும் புத்தாண்டு வாழ்த்துக்களை சம்பிரதாயமாக சொல்லிகொண்டிருந்தனர், உலகம் முழுக்க அன்பு மகிழ்ச்சி சகோதரத்துவம் தளைக்க, மானிடம் செழிக்க பசி ஒழிய , உலகமெல்லாம் சுபீட்சம் பெருக.. என இந்த அண்ணாதுரை பாணியில் வாழ்த்திகொண்டிருந்தனர். அப்பொழுது மன்சூர் அலிகான் பாணியில் ” டேய் ஒரு பயலும் வாழமுடியாது, எல்லோரும் இந்த வருஷத்தோட சாக போறீங்கடா..யாரும் பார்க்காத அணுகுண்டு செய்ய போறேன்” என மிரட்ட தொடங்கிவிட்டார் வடகொரிய அதிபர் இந்த டிரம்ப் தன்னை காமெடியானாக நினைத்து ஏதோ […]

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நம்மையும் மதித்து பின் தொடர்ந்துவரும் எல்லா அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நிச்சயம் எங்கோ இருக்கும் நாம் தமிழகத்தினை தொடர்பு கொள்ளமுடிகின்றது அதில் எவ்வளவோ உதவிகளையும் நல்ல விஷயங்களையும் பெறமுடிகின்றது என்றால் அது இந்த முகநூல் நண்பர்களாலே “உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றுஇருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்; அம்மருந்து போல்வாரும் உண்டு” என்பார் அவ்வையார் தேவை எனும்பொழுது ஒவ்வொரு நண்பரும் செய்யும் உதவி கொஞ்சமல்ல, அது நிச்சயம் கடவுளின் […]

ஆச்சரியமாக சற்றும் எதிர்பாரா விதமாக துக்ளக் அதை பிடித்து அச்சில் ஏற்றியிருகின்றது, நன்றி

கக்கனை பற்றி சுமார் 5 ஆண்டுக்கு மேலாக எழுதியிருப்போம் கண்டுகொள்வார் யாருமில்லை ஆச்சரியமாக சற்றும் எதிர்பாரா விதமாக துக்ளக் அதை பிடித்து அச்சில் ஏற்றியிருகின்றது, நன்றி நமக்கு தேசபற்றையும் இன்னும் பல நல்ல விஷயங்களையும் நியாயமாகவும் மகா துணிச்சலாகவும் போதித்த பத்திரிகை அது, அதன் உண்மையும் நம்பகதன்மையும் துளியும் சந்தேகத்துக்கு இடமில்லாதது எந்த பத்திரிகையினை மிக சிலாகித்தோமோ, எந்த பத்திரிகையோடு வளர்ந்தோமோ அதே பத்திரிகையில் நம் பெயரும் வந்தது வாழ்வின் நெகிழ்ச்சியான தருணத்தில் ஒன்று நாம் வெட்டியாக […]

பொதியில்லா மாடு துள்ளத்தான் செய்யும்

எந்த வேலைக்காரனுக்கு அலுவலகம் செல்ல பிடிக்கும்? எந்த மாணவனுக்கு கல்லூரி செல்ல பிடிக்கும்? அப்பன் காசில் அலுவலகம் செல்பவன் எவனாவது வேலைக்கு செல்வானா? ஜாலியாக போராடத்தான் செல்வான்.. 12ம் வகுப்பிலே உன் கல்வி கடனுக்கு நீதான் பொறுப்பு என தலை நிறைய சுமையோடு வெளியேவிட்டால் ஒரு பயல் போராட செல்வான்? பொதியில்லா மாடு துள்ளத்தான் செய்யும்

உலகெல்லாம் இருக்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கும் நிறுவணம் இது

உலகெல்லாம் இருக்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கும் நிறுவணம் இதுஇந்துக்களை தவிர எல்லா மதத்தாரும் இங்கு நாடினால் நலம் பெறலாம், அவ்வளவு சக்தி வாய்ந்த‌ திராவிட ஆன்மீக நிலையம்ஒருவாரமாக வாடிகனையும், சவுதி முல்லாக்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருக்கின்றதுபாகிஸ்தான் மற்றும் வங்கதேச, பர்மா இஸ்லாமியருக்கு சிறப்பு முன்னுரிமை உண்டு என்கின்றார் தலமை சித்தர்

தமிழக மாணவர்களுக்கு நாம் சொல்லிகொள்வது

தமிழக மாணவர்களுக்கு நாம் சொல்லிகொள்வது ஒன்றுதான் , நீங்கள்தான் எதிர்கால இந்தியா. இந்நாட்டினை வருங்காலத்தில் உயர்த்தபோகும் தலைவர்கள் உங்களுக்கும் இத்தேசத்தின் அமைதியிலும் வளப்பத்திலும் பங்கு இருக்கின்றது, இந்த தென்னங்கற்றுகளே நாளை சோலையாக போகின்றன , இந்த நாற்றுக்களே நாளை இந்நாட்டின் மணிகளாய் நிரம்ப போகின்றன‌ ஆனால் விளையும் பொழுதே பாதை மாறினால் பதராகாதா? வேரற்று போனால் வீழ்ந்துவிடாதா? உங்களின் கல்விக்கு இத்தேசம் செல்வழிக்கும் பணம் தெரியுமா? உங்களுக்கு எல்லாமும் கொடுத்து பாதுகாப்பும் கொடுத்திருப்பது இத்தேசம்., வங்கதேசமோ பாகிஸ்தானோ […]

கேட்க செவியுள்ளவன் கேட்கட்டும்

திமுகவின் தலைவராக எந்த முஸ்லீம் இருந்தான்? காங்கிரஸின் தலைவராக எந்த இஸ்லாமியன் இருந்தான்? திமுக காங்கிரஸ் ஆட்சியில் எந்த இஸ்லாமியனுக்கு உச்சபதவியும் அமைச்சரவையும் தரபட்டது என சிந்தித்துவிட்டு அவனவன் களமிறங்கட்டும் சோற்றுக்கு ஊறுகாயாய் அவர்களை பயன்படுத்தும் குடும்ப கட்சிகள் இவை கேட்க செவியுள்ளவன் கேட்கட்டும்

பாஜக ஆட்சி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு : உபிஸ்

பாஜக ஆட்சி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு : உபிஸ் சரி பாஜக ஆட்சி எப்படி வந்தது? பெருவாரியான மக்கள் வாக்களித்ததால் வந்தது அதுவும் இருமுறை ஆக தேச ஒற்றுமைக்காகத்தானே அந்த ஆட்சி அமைந்திருக்கின்றது, அது எதற்காக தேர்ந்தெடுக்க்கபட்டதோ அதை சரியாக செய்யும் காங்கிரஸ் கூட்டணியே ஒற்றுமைக்கு கேடு அதனால்தான் மக்கள் கூப்பில் வைத்திருகின்றார்கள்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications