பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மின்சார கார்கள் இந்தியாவிலும் வந்தாயிற்று

முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ ஓடும் என்கின்றது டாட்டா பெட்ரோலுக்கு மாற்றுவேண்டும் என உலகம் எண்ணெய் வர்த்தகம் சோவியத் ரஷ்யா மற்றும் அரபு நாடுகளிடம் சிக்கிய 1960களிலே சிந்திக்க தொடங்கியது ஆம் சோவியத்தின் ஆட்டம் வேறுவகை, இஸ்ரேலை முன்னிட்டு அரபு நாடுகள் ஆடிய ஆட்டம் மறுவகை இதனாலேதான் அரேபியாவில் அமெரிக்கா புகுந்து அவ்வளவு அழிவினை கொண்டுவந்தது பெட்ரோலை டம்மியாக்காமல் அவர்களை அடக்கமுடியாது என உலகம் […]

அடி ஒன்றே அவர்களுக்கான மொழி

கலவரகாரர்கள் தங்களை இந்தியன் என உணராதவரை இங்கு அமைதி சாத்தியமில்லை, அடி ஒன்றே அவர்களுக்கான மொழி இல்லை வேறுமாதிரி உணரவைக்கலாம் இஸ்லாமியனை கப்பலில் ஏற்றி துருக்கி, சவுதி என இஸ்லாமிய நாட்டுக்கும், கிறிஸ்தவனை பிரிட்டன்னுக்கும் இத்தாலிக்கும் அனுப்பலாம் அங்கு நீ இஸ்லாம் அல்ல, கிறிஸ்தவன் அல்ல மாறாக “இந்தியன் நீ இந்தியன்” என சொல்லி சொல்லி அடித்துவிரட்டுவான் அல்லவா? அப்பொழுது ஞானம் வரும் உண்மை விளங்கும் வெகுதொலைவு இல்லாவிட்டாலும் அருகிருக்கும் பர்மா, இலங்கைக்காவது அனுப்பி வைக்கலாம், நொடியில் […]

சுயநல அரசியல் கோஷ்டிகள்

சோனியா பிரதமராகும் பொழுது அந்நியர் பிரதமராவதை அனுமதிக்கமாட்டோம் என சொல்லி தனிகட்சி கண்ட மம்தாவும், சரத்பவாரும் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதுதான் காமெடி அந்நியரை பிரதமராக விடமாட்டார்களாம், ஆனால் குடியுரிமை கொடுத்து வாக்களிக்க சொல்வார்களாம் சுயநல அரசியல் கோஷ்டிகளை அடையாளம் காட்டும் நேரமிது

திமுக அழிச்சாட்டியங்கள்

1957 அய்யயோ மலையாளி பெரியாற்றில் கைவைத்துவிட்டான், மலையாளி பீர்மேடு தேவிகுளத்தை பிடுங்கிவிட்டான் 1980ல் ராமசந்திரன் மலையாளி அவனா தமிழகத்தில் அரசியல் செய்வது அய்யகோ அவமானம் 2019ல், கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயனுடன் குடியுரிமை சட்ட எதிர்ப்பில் இணைந்து போராடுவோம் திமுக அழிச்சாட்டியங்கள்

ஐரோப்பாவினை விழுங்கி கொண்டிருக்கின்றது இந்துமதம்

உலகம் எப்பொழுதும் எல்லா விஷயத்திலும் ஒரு சமநிலையினை பேணும் அது கடவுளின் விளையாட்டு ஒரு இடத்தின் கனமழை என்றால் இன்னொரு இடத்தில் வறட்சி ஒரு இடத்தில் பனி என்றால் இன்னொரு இடத்தில் வெயில் ஒரு இடத்தில் அறிவாளிகள் என்றால் இன்னொரு நாட்டில் முழு முட்டாள்கள் மனிதன் முதல் விலங்கு, பூச்சி, புழுக்கள் வரை இந்த சமநிலையினை உலகம் கவனமாய் காப்பாற்றும், ஓரிடத்தில் பெருகும் விஷயம் இன்னொரு இடத்தில் குறையும், ஓரிடத்தில் குறைந்தால் இன்னொரு இடத்தில் மிகும் அதில்தான் […]

வெரி சாரி 3G கலைஞர்

அதெல்லாம் இருக்கட்டும் உங்க தாத்தா பேச்சை கேட்டு இந்தி எதிர்த்து, அமைதிபடை எதிர்த்து செத்தவன் குடும்பம் என்ன ஆனது? அந்த பிரச்சினையில் என்ன காத்தீர்கள்? இந்தி எதிர்த்து உங்கள் தாத்தா காத்த தமிழ் ஏன் உங்கள் தகப்பனிடம் அந்த பாடு படுகின்றது? ஆனாலும் போராட்டம் என அழைத்து அதை வன்முறையாக மாற்றுவது தாத்தாவின் சாமார்த்தியம் அதைவிடுத்து தொடக்கத்திலே வன்முறை என அழைத்து நீர் தாதா என காட்டினால் எப்படி? இப்படியா முதலிலே சறுக்குவார்கள்? வெரி சாரி 3G […]

காவல் அமைப்புகளை கையாள அரசுக்கு ஒரு நேரமுண்டு

காவல் அமைப்புகளை கையாள அரசுக்கு ஒரு நேரமுண்டு அது நாட்டின் அமைதியினை நாட்டு நலனுக்காக நிறுத்துதல் எனும் ராஜநீதியில் வரும். மொத்த பலத்தையும் பிரயோகித்து இந்த அந்நிய நாட்டு அடிவருடி கும்பலை மொத்தமாக அடக்கி வைத்தல் நாட்டுக்கு நலம் அரசு அதை மகா உறுதியாக செய்யும் என நம்புகின்றோம் மிசாவினை கொண்டுவந்த இந்திராவினையே மறுமுறை நம்பி அதிகாரபலத்துடன் அமர வைத்த நாடு இது பின் அந்த இந்திராவிடமே மண்டியிட்ட திமுக இது

திமுக போராட்டத்தில் கமலஹாசனுக்கு அழைப்பு

திமுக போராட்டத்தில் கமலஹாசனுக்கு அழைப்பு : செய்தி நாம் அன்றே சொன்னோம், கமலஹாசன் திமுகவின் பினாமி. திமுக ஊடகங்களில் அவருக்கான விளம்பரம் வந்தபின்னும் அது புரியாவிட்டால் எப்படி? அந்த பினாமி 1 முதல் 5 முதல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வாக்கை பிரித்து திமுக வெற்றிபெற உதவினார் இதோ இப்பொழுது பூனைகுட்டி வெளியில் வந்துவிட்டது

புலம்பி திரியும் கட்சி

இந்த குடியுரிமை சட்டதிருத்ததால் ஒரு இந்தியன், ஒரே ஒரு இந்தியன் பாதிக்கபட்டான் என ஒருவரை காட்டட்டும் பார்க்கலாம் அப்படி ஒருவன் பாதிக்கபட்டால்தானே காட்டுவதற்கு? சரி எந்த வந்தேறியினை பிடித்து கடலில் தள்ளினார்கள்? அப்படி ஒருவனை காட்டமுடியுமா? அதுவும் முடியாது ஆக இவர்கள் செய்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கிய அரசியலும், நாட்டை கலவர காடாக்க கிளம்பிய மோசமான பாதகமுமாகும் காங்கிரசுக்கு அடுத்த தேர்தலில் இந்த சொச்ச தொகுதியுமில்லை, திமுக எந்நாளும் இப்படி புலம்பி திரியும் கட்சியாகவே இருக்கபோகின்றது

எப்படியோ நாட்டில் நல்லது நடந்தால் சரி

ஒரு விஷயத்தை கவனித்தால் உங்களுக்கு ஒரு உண்மை புலப்படும், திமுக தன்னை மாநில கட்சியாக கருதவில்லை மாறாக தேசிய கட்சிபோலவே தேசிய அரசியல் செய்கின்றது யாரோ அந்த அப்பாவி மான்குட்டியினை நீ ஒரு சிங்கம், நீ ஒரு புலி என சங்கிலிகட்டி இழுத்து செல்கின்றார்கள், அதுவும் ஆம் நானே சிங்கம் என உண்மை தெரியாமல் சென்றுகொண்டிருக்கின்றது அரசியலில் தேசிய அரசியல் செய்ய நேரமுண்டு அது மத்தியில் பலமில்லா அரசு இருக்கும் பொழுது செய்வது மாறாக மாநிலத்தில் தன்னை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications