பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடி ஏன் காரில் செல்லவில்லை தெரியுமா?

“மோடி ஏன் காரில் செல்லவில்லை தெரியுமா? சுற்றிலும் அவருக்கு கருப்புகொடி எதிர்ப்பு, திராவிட அரசு ரோட்டையும் கருப்பாக அமைத்து ராஜதந்திரமாக எதிர்ப்பு தெரிவித்தது அந்த எதிர்ப்பின் நிறமான கருப்பு ரோட்டில் பயணிக்கபிடிக்காமல் ஹெலிகாப்டரில் செல்கின்றார் மோடி, இது மாபெரும் எதிர்ப்பின் வெற்றி, கருப்பு சாலையால் மோடியினை எதிர்த்தான் தமிழன்”  

“திரும்பி போ” சொல்லாவிட்டால் அவர் போகாமல் இங்கே தங்கிவிடுவாரா?

“மோடியே திரும்பி போ..” இப்படி பல குரல்கள் வருகின்றன, அவர் திரும்பி போகத்தான் போகின்றார். இவர்கள் “திரும்பி போ” சொல்லாவிட்டால் அவர் போகாமல் இங்கே தங்கிவிடுவாரா? அவர் இங்கே தங்கும் அளவிற்கா இருக்கின்றது தமிழ்நாடு? பாலும் தேனுமா ஆடுகின்றது? கொஞ்ச நேரத்தில் திரும்பி செல்ல வந்திருப்பவரை பார்த்து “திரும்பி போ, திரும்பி போ..” என கத்திகொண்டே இருக்கின்றார்கள் “நான் திரும்பி போகத்தானே போகின்றேன், பின்னும் ஏன் கத்திகொண்டே இருக்கின்றார்கள்?” ஒரு மாதிரியானவர்கள் போல‌ என குழம்பி தவிக்கின்றார் […]

தொடரும் போராட்டங்கள்….

ராணுவத்தை கண்டு பயப்படமாட்டோம்னு ஒரு வேகத்துல சொல்லிட்டோம் சென்னை ராணுவகண்காட்சிக்கு முதல் 3 நாள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லைன்னு சொல்றாங்க, அத வந்து என்னண்ணு கேளுங்கண்ணேன்னு சிலர் வந்து கூப்புடுறான் இன்னொருத்தனை அனுமதி மறுக்கபட்ட‌ மவுண்ட் ஆர்மி ரிசர்வ் ஏரியாவுக்கு நான் கூட்டிட்டு போகணுமாம் பெரிய சிக்கல்ல மாட்டிவிட்ருவானுக போல இனி ரெம்ப கெவனமா பேசனுமாட்டு இருக்கோணும் இனி பூரா பயலும் சார் நீங்க சொன்னபடி ஐபிஎலை விரட்டிவிட்டாச்சி காவேரி எங்க வருதுண்ணு கேப்பான் தேனி பக்கம் […]

டிஷ் ஆண்டனா புடுங்கும் போராட்டம்

ஐபிஎல் ஆட்டத்தை சென்னையிலிருந்து விரட்டியாயிற்று ஆனால் எல்லோர் வீட்டு டிவிலும் அந்த ஆட்டம் வருமாம், நேற்றிரவு திடீரென அறிந்துகொண்டார்களாம் அதனால் வீடு வீடாக வந்து டிஷ் ஆண்டனா புடுங்கும் போராட்டம், டிவி உடைக்கும் போராட்டம், கேபிள் வெட்டும் போராட்டம் எல்லாம் நடத்தலாமா என போராளிகள் ஆலோசனையில் இருப்பதாக சில செய்திகள் சொல்கின்றன‌. காவேரிக்கு போராட கிளம்பியவர்கள் எங்கு வந்து நிற்கின்றார்கள் பார்த்தீர்களா? மரை கழண்ட கூட்டம் அப்படித்தான் செல்லும் ஆக‌ தமிழர்களே இந்த டிஷ் ஆண்டெனா பிடுங்கிகள், […]

ஐபிஎல் மாற்றபடுவதா போராட்டம்? காவேரிக்கு அல்லவா?

சென்னையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம் : செய்தி தமிழக போராளிகளின் அழிச்சாட்டியம் காரணமாக ஐபில் வேறு நகரங்களுக்கு மாற்றபட்டாயிற்று, இதனால் போராட்டம் மாபெரும் வெற்றி என்கின்றனர் போராளிகள் ஐபிஎல் மாற்றபடுவதா போராட்டம்?, காவேரிக்கு அல்லவா? சரி காவேரி என்னாயிற்று? அதைபற்றி யாரும் பேசகூடாது. காவேரியில் இவர்களால் செய்யமுடிந்தது இவ்வளவுதான். நிச்சயம் இவர்களால் காவேரியினை கொண்டுவர முடியாது என்பது அப்பட்டமாக தெரிகின்றது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடக்கும் போராட்டம் கொஞ்சமும் டெல்லியினை […]

அம்பானிக்கு “புதிய இந்தியா” பிறந்துவிட்டது.

தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராணுவ தளவாட உற்பத்தி: நிர்மலா சீதாராமன் தகவல் அரசின் எச்.ஏ.எல், ஆவடி போன்ற பெரும் தொழிற்சாலை இருந்தும் தனியாருடன் சேரும் அவசியம் என்ன? பாஜக அரசிற்கு தனியார் என்றால் யார்? சாட்சாத் அம்பானி, அதானி இனி இந்தியா மூன்றாம் உலக நாடுகளுக்கு இல்லை அம்பானி மூன்றாம் உலகநாடுகளுக்கு ஆயுதம் விற்பார், உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுப்பார் ஆயுததொழில் அவ்வளவு லாபமானது அம்பானிக்கு “புதிய இந்தியா” பிறந்துவிட்டது.

சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு

சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு என்னது போராட்டத்திலே கொலை முயற்சியா? இதில் ஆட்சிகனவு வேறா? அப்படியானால் ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் முறைதானா? இந்த கொலைவெறிக்கு பெயரா “தமிழ் தேசியம்” ஆக நான் பிரபாகரனின் தம்பி என அடிக்கடி சொல்லும் சைமன் அங்கிள், ஒரு கொலை கூட செய்ய தெரியாமல் கொலை முயற்சியிலே சிக்கிவிட்டார். கன்னடத்தி ஜெயா ஆட்சியில் எல்லாம் கைதாகமல் டிமிக்கி கொடுத்த அங்கிள் சைமன், ஒரு பச்சை தமிழனின் […]

காவேரி விவகாரத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு நாள் போராடும் கட்சிகள்

ராஜிவ் தமிழகம் வந்தால் உயிரோடு திரும்ப முடியாது என 1991ல் பேசினார் வைகோ அவர் சொன்னபடியேத்தான் நடந்தது இன்று கிட்டதட்ட மோடியினை அதே சாயலில் பேசிகொண்டிருக்கின்றார் இங்கு ராஜிவ் கொல்லபட்டார், அத்வாணி மயிரிழையில் தப்பினார். தமிழகம் ஒன்றும் மிக பாதுகாப்பான மாநிலம் அல்ல‌ வைகோவின் இன்றைய பேச்சிற்கு உடனே புழலுக்கு அனுப்புவது மாநில நலனுக்கு மிக நல்லது அவரோடு இன்னும் சிலரை உடனே அனுப்புவது அதிகம் நல்லது. தங்கள் அரசியலுக்கு சிக்கல் இல்லா வகையில் காவேரி விவகாரத்தில் […]

பிரதமர் என்ற முறையில் வரவேற்க வேண்டும் : திராவிட செல்வன் டிடிவி தினகரன்

    “யாரை கேட்டுடா அப்படி பேசின‌ இங்க இனி பிச்சுபுடுவானுக, பெங்களூர்தான் போகணும் அங்கபோய் அடுக்குமொழி பேச நான் கன்னடம் எல்லாம் படிக்கணும் தெரியுமா? எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” தமிழகம் வரும் மோடியை பிரதமர் என்ற முறையில் வரவேற்க வேண்டுமே தவிர, கருப்புக்கொடி காட்ட கூடாது: திராவிட செல்வன் டிடிவி தினகரன் பின்னே, 190 இடத்தில் நடந்த ரெய்டு கண்முன் வந்து போகுமா இல்லையா? அப்படித்தானே தமிழிசை அக்கா?

போராளிகளிலும் நிறைய அடிமைகள் உள்ளன‌ர்

இந்தியா முழுக்க சாதிய வன்கொடுமை சட்ட தளர்வினை எதிர்தது பெரும் போராட்டம் வெடித்துவிட்டது இம்மாதிரி போராட்டங்களுக்கு தாய்வீடான தமிழகம் காவேரி, ஐபில் அது இது என திசைமாற்றபட்டு அந்த சமூகநீதிக்கான போராட்டத்தில் இருந்து மறக்கடிக்கபடுகின்றது எதை எதை மறைக்க யாரை போராட வைத்து எதை பேசவைக்க வேண்டும் என்ற பெரும் அஜெண்டா மேலிடத்தில் உண்டு பாஜகவின் அடிமை பழனிச்சாமி மட்டும் என நினைத்தால் சரியல்ல. போராளிகளிலும் நிறைய அடிமைகள் உள்ளன‌ர் அவர்களுக்கு போடபட்டிருக்கும் விலங்குகளும், அவர்கள் மறைக்க […]