அன்பாக நம்மை தேடுபவர்களுக்கு நன்றி
ஆங்காங்கே நம்மை தேடிகொண்டு , அந்த ஐடியில் நாம் இல்லை என்றதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் அன்பர்களே வாட்சப்பில் வந்து எந்த லாக்கப்பில் இருக்கின்றாய், எந்த மருத்துமனையில் இருக்கின்றாய் எத்தனை எலும்பு நொறுங்கியிருக்கின்றது என விசாரிக்கும் அன்பர்களே எமக்கு ஒன்றும் ஆகவில்லை, எம் ஐடிதான் முடங்கிவிட்டது, 3 ஐடிகளையும் பூட்டு போட்டு சீல் வைத்துவிட்டான் அந்த மார்க் என்பவன் ஜஸ்டிஸ் பத்மநாபனை விட மகா ரூல்ஸ் பேர்வழியாக இருக்கின்றான் சண்டாளன் அதனால் அப்பக்கம் வரமுடியவில்லை, அங்கு […]