முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது
முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது பாகிஸ்தான் ஒரு வித்தியாசமான நாடு, அங்கு இரும்பு தலைவன் என யாருமே வரமுடியாது, யார் எப்பொழுது ஆளுவார்கள் எப்பொழுது மாளுவார்கள் என அவர்களுக்கே தெரியாது நவாஸை விரட்டிவிட்டு வந்தார் முஷாரப், கார்கில் போரின் சூத்திரதாரி அன்னார்தான். வாஜ்பாய் காலத்தில் பெரும் அரசியல்வாதியாக இருந்தார் காலங்கள் மாறின, காட்சிகளும் மாறின. ஆப்கனில் இருந்து வந்த தாலிபன் கோஷ்டி முஷாராப்பையும் பெனசிரையும் கொலைவெறியில் தேடின காரணம் 2001க்கு பின்பு ஆப்கன் மேல் பாகிஸ்தான் காட்டிய […]