கியூபாவுக்கு மருத்துவம் சொல்லி கொடுத்தேன் தம்பி!
“கொரோனா உங்களுக்குத்தான் புதுசு, எங்களுக்கெல்லாம் பழசு. அண்ணன் தமிழ்செல்வன கொன்னுட்டா பிரபாகரன் பயந்து சரணடைவார்னு சிங்களன் நெனச்சான், அண்ணன் அடங்குவாரா? இதனால எங்க இருந்தாலும் சாகட்டும்னு ஒரு குண்டுல கொரோனா தூக்கி போட்டுட்டான், எல்லோருக்கும் இருமல் தொண்டவலி அண்ணன் அவசரமா வந்து ஒரு கண்டெய்னர திறந்தாரு, பூரா சுருட்டு. ஆளுக்கொண்ணு தூக்கி போட்டு குடிங்கண்ணு கத்துனாரு , நல்லா இழுத்தோம் , கொஞ்ச நேரத்துல கொரோனா அறிகுறியே இல்ல எப்படிண்ணேன்னு கேட்டேன், தம்பி என்னை கொல்ல ஏகபட்ட […]