பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கியூபாவுக்கு மருத்துவம் சொல்லி கொடுத்தேன் தம்பி!

“கொரோனா உங்களுக்குத்தான் புதுசு, எங்களுக்கெல்லாம் பழசு. அண்ணன் தமிழ்செல்வன கொன்னுட்டா பிரபாகரன் பயந்து சரணடைவார்னு சிங்களன் நெனச்சான், அண்ணன் அடங்குவாரா? இதனால எங்க இருந்தாலும் சாகட்டும்னு ஒரு குண்டுல கொரோனா தூக்கி போட்டுட்டான், எல்லோருக்கும் இருமல் தொண்டவலி அண்ணன் அவசரமா வந்து ஒரு கண்டெய்னர திறந்தாரு, பூரா சுருட்டு. ஆளுக்கொண்ணு தூக்கி போட்டு குடிங்கண்ணு கத்துனாரு , நல்லா இழுத்தோம் , கொஞ்ச நேரத்துல கொரோனா அறிகுறியே இல்ல‌ எப்படிண்ணேன்னு கேட்டேன், தம்பி என்னை கொல்ல ஏகபட்ட […]

காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது பார்த்தீர்களா?

1989ல் சோவியத் யூனியன் உடைந்து சிதறியது, குழப்பமான கொள்கைகளால் உற்பத்தியும் பணமும் இன்றி வீண் ஈகோவில் இருந்த அந்த வல்லரசு மொத்தமாக சிதறியது அந்நேரம் மிக மிக வறுமையில் இருந்தது ரஷ்யா, எல்லாம் கைமீறி போயிருந்தது, உக்ரைனின் செர்னோபில் அணுவுலை விபத்தால் கோதுமை வயல்களும் கைவிடபட்டு உனவுமில்லாமல் இருந்தது 1950ல் இருந்து சோவியத்துடம் மாபெரும் யுத்தம் புரிந்த அமெரிக்கா, பெரும் விபரீத யுத்த முனைகள் எல்லை வரை சென்ற அமெரிக்கா, சோவியத்தை ஒழிக்க கொரியா, வியட்நாம் இன்னும் எங்கெல்லாமோ […]

அமெரிக்கா மிகபெரும் இக்கட்டில் இருக்கின்றது.

கொரோனா விவகாரம் தன் வழக்கமான கொதிநிலையில் எரிமலையாய் பொங்கிகொண்டிருக்கின்றது, 9 லட்சத்தை தாண்டி சென்று, உயிரிழந்தோர் எண்ணிக்க்கையினை ஐம்பதாயிரமாக ஆக்க சிக்ஸர் அடித்து கொண்டிருக்கின்றது ஒன்றும் சொல்வதற்கில்லை, ஐரோப்பா தன் உச்சகட்ட போராட்டத்தை நடத்துகின்றது. அமெரிக்காவில் 2.3 லட்சம் பேர் பாதிக்கபட்டு, பலி எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டிவிட்டது ஐரோப்பியர் கண்ணீர் வற்றிவிட்டது, அவர்கள் கல்லறையும் நிரம்பிவிட்டது, இனி என்னமும் நடக்கட்டும் என்ற ஒருவித விரக்தியில் மூழ்குகின்றது ஐரோப்பா , அந்த சோகத்தில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கையும் அதிகம் […]

பாகிஸ்தான் இந்நெருக்கடியிலும் மதவெறியின் உச்சத்தில் இருக்கின்றது.

பாகிஸ்தானும் கொரோனாவுக்கு தப்பவில்லை, ஆனால் காட்சிகள் மானிட நேயத்தை சாகடிக்கின்றன, அந்நாடு எப்படிபட்ட முரட்டு நாடு என்பது உலகுக்கு தெரிகின்றது ஆம் அங்கு மைனாரிட்டி இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உண்டு இப்பொழுது அங்கும் ஊரடங்கு வீட்டுக்குள் அடைப்பு, ஆனால் இஸ்லாமியருக்கு கிடைக்கும் உதவியும் உணவும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கிடைப்பதில்லை இந்திய திருநாடு மசூதியில் அடைபட்ட கூட்டத்தையும் அவர்களில் இருந்து தப்பி ஓடியவரையும் தேடி பிடித்து நீங்களெல்லாம் இந்தியர்கள் என மத வேறுபாடு இன்றி தேடி பிடித்து காத்து கொண்டிருகின்றது […]

கர்வம் கொண்ட நாடெல்லாம் அலறி ஓய்ந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன‌.

பணம், ராணுவம், பொருளாதாரம், ஒலிம்பிக், அதிகாரம் என எல்லாவற்றிலுமே முதலிடத்தில் இருக்க நினைக்கும் அமெரிக்காவினை கொரோனா விஷயத்திலும் அடித்து இழுத்து முதலிடத்தில் வைத்திருக்கின்றது கொரோனா அமெரிக்கா கதறி மிரட்டி கெஞ்சி ஓடி ஒளிந்தாலும் விடாமல் நீதான் இதிலும் நம்பர் 1 , நீயேதான் இருந்தாக வேண்டும் என மிரட்டி அந்த சிம்மாசனத்தில் கட்டி வைக்கின்றது காலதேவனின் கயிறு எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு சம்பவம் சொல்வார், பெரும் எழுத்தாளர் என அவரிடம் ஒரு கர்வம் வந்த நேரமிது, பார்ப்பவர் […]

கொரொனா விஷயத்தில் மகா அமைதி ஏன்?

அனிதா செத்துவிட்டாள் அய்யகோ சமூக நீதி செததுவிட்டது என 1 கோடியினை தூக்கி கொண்டு ஓடிய திமுக‌ கிணற்றில் சிறுவன் விழுந்தான் என 20 லட்சத்தை தூக்கி கொண்டு ஓடிய திமுக‌ கொரொனா விஷயத்தில் மகா அமைதி ஏன்? ஒரு சாவு என்றால் அதுவும் தமிழகத்தில் என்றால் அரசியல் செய்யலாம், அதுவும் செத்தவன் தலித் அல்லது சிறுபான்மை மதமாக இருத்தல் வேண்டும் அப்பொழுது திமுக ஓடும் மாறாக எது தேச சிக்கலோ அங்கு திமுக வராது, காரணம் […]

கெஜ்ரிவால் பலவீனமாக தெரிகிறார்.

இந்தியாவில் ஒரு செயலற்ற, கொஞ்சமும் செயல்பட முடியாத, அரசியலுக்கும் ஆட்சிக்கும் லாயக்கற்ற மனிதர் இருக்கின்றார் அவர் பெயர் அரவிந்த கெஜ்ரிவால் அந்த செயலற்ற மனிதர் டெல்லி முதல்வராக இருப்பது தலைநகரின் பெரும் சோகம் அவர் ஒருமாதிரி ஆசாமியாக பலவீனமாக தெரிகின்றார், தலைநகரின் எந்த சிக்கலையும் அவரால் தீர்க்க முடியவில்லை நேரு பல்கலைகழக போராட்டங்களிலே அது தெரிந்தது, அவராலே அந்த போராட்டம் அவ்வளவு நாள் இழுத்து நாடே நாசமாகி பெரும் சிக்கல் வெடித்தது அடுத்து அந்த ஷாகீன்பாக் போராட்டம், […]

ஒரு குரங்குக்கு உள்ள அறிவு கூட உனக்கில்லையே சாரு ஹாசா.

ஒரு குரங்கே உண்மை உணர்ந்து வணங்கிய உன்னத‌ கடவுளை வணங்கும் கூட்டத்தில் ஒருவனாக‌ இருப்பதை உலகின் ஒப்பற்ற பெருமையாக கருதுகின்றேன் ஆம் மற்ற மதத்தில் மனிதர்தான் கடவுள் என சொல்லபட்டதை வணங்கினர் அதில் சுயநலமும் இருந்தது, இந்து மதத்தில் மட்டும்தான் குரங்குகளும் விலங்குகளும் மரம் செடிகொடிகள் கூட உண்மை உணர்ந்து கடவுளை பக்தியாய் உணர்ந்து வணங்கின‌ அந்த ஞானமிக்க மதத்தில் ஒருவன் என்பதில் பெருமை பலமடங்கு அதிகமே ஒரு குரங்குக்கு உள்ள அறிவு கூட உனக்கில்லையே சாரு […]

கொரொனாவுக்கும் மய்யத்துக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும்?

கமலஹாசன் வீட்டில் கொரோனா பாதிக்கபட்ட வீட்டுக்கான முத்திரை ஒட்டபட்டு பின் நீக்கபட்டது கொரோனா கால காமெடிகளில் ஒன்று கமலஹாசன் 6 வயதிலே கார் வாங்கியவர், ஆம் அந்த “களத்தூர் கண்ணம்மா” படத்தின் வெற்றியில் என்ன வேண்டும் என செட்டி கேட்டபொழுது கார்தான் வேண்டும் என பிடிவாதமாய் வாங்கியவர் அந்த கமலுக்கு பின் ஏகபட்ட சொத்துக்கள் சேர்ந்தன, இப்பொழுதும் கவனியுங்கள் அரசியலுக்கு சல்லி காசு தன் சொந்த காசு என அவர் செலவழித்திருக்கமாட்டார் அப்படிபட்ட கலமஹாசனுக்கு வீடுகளும் சொத்தும் […]

தி.மு.க. வில் விஜயபாஸ்கர் இருந்திருந்தால்!

கருணாநிதி, ஸ்டாலின் என இரு பெயர்களை மட்டுமே அடிக்கடி உச்சரிக்கும் அறை நண்பன் புதிதாக ஒரு பெயரை உச்சரிப்பது மகா அதிர்ச்சி “அண்ணாச்சி விஜயபாஸ்கர் ஒரு கெட்டிக்கார அமைச்சர் அண்ணாச்சி, என்ன இருந்தாலும் நம்ம ஏரியா, மருது பாண்டி வம்சம்ணா சும்மாவா, நாட்டு மக்களுக்கு ஒண்ணுண்ணா எப்படி நிக்குறார் பாத்தியரா? நம்ம ரத்தம்லா.. டேய் நீ திமுக தானே? அண்ணாச்சி, மாற்றான் தோட்டத்து கொய்யாபழம் இனிக்கும்னு கலைஞர் சொல்லியிருக்கார் அப்படி என்னடா விஜயபாஸ்கர் மேல அபிமானம் நல்ல […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications