பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக கிழக்கு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன

குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக கிழக்கு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன, அரசும் அதை எதிர்பார்த்தே இருந்தது, இதனால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன் திட்டமிட்டவாறே செய்கின்றது இந்த குடியுரிமை சர்ச்சை இன்று வந்ததல்ல, முதன் முதலில் இதை பாராளுமன்றத்தில் பேசியது யார் தெரியுமா? அந்த பெண் சிங்கம் ஜெயலலிதா ஆம் 1983ல் வடகிழக்கு மாநிலங்களில் நடப்பதென்ன? அந்நிய நாட்டினர் அங்கு குவியும் நிலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என முதன் முதலில் கேட்டது அவர்தான் இந்திரா பஞ்சாபிலும் ஈழத்திலும் கவனமாய் […]

இந்தியாவின் மோஷே தயான் அவன்..

அந்த முன்னாள் இந்திய தளபதி பலருக்கும் தெரியாது, 1971ல் இந்தியா பாகிஸ்தான் யுத்ததின் பொழுது மாபெரும் சாகசத்தை அவர் செய்தார் அவர் பெயர் Jack Farj Rafael Jacob அவர் லெப்டினென்ட் ஜெனரல் தரத்தில் இருந்தார், அவர் அன்று காட்டிய மாவீரம் சிலாகிப்புகுரியது, இதே டிசம்பர் 12ம் நாள் அது அந்த ரபேல் ஜாக்கெப் ஒரு யூதர், பாக்தாத் யூதர். ஆம் அவர் ஈராக் பக்கம் வாழ்ந்த யூத குடும்பம், 17ம் நூற்றாண்டில் வியாபாரத்துக்காக கல்கத்தா வந்த […]

பெரும் பரபரப்பாக வரவேண்டிய விஷயம் தமிழகத்தில் வரவே இல்லை

பெரும் பரபரப்பாக வரவேண்டிய விஷயம் தமிழகத்தில் வரவே இல்லை, மீடியாக்களும் மகா அமைதி, அட ஈழகோஷ்டிகள் அட்டகாசமாக ஆடவேண்டிய நேரம் அவையும் மரண அமைதி அல்லது மரண பயம் ஆம் நடந்திருக்கும் விஷயம் அப்படியானது, விஷயத்தை இலங்கை ஊடகம் மட்டும் சொல்கின்றது அதாவது சினிமாகாரர்களும் அரசியல்வாதிகளும் மட்டும் குத்தக்கு எடுத்திருக்கும் விஷயம் தமிழுணர்வு மற்றும் ஈழதமிழர் அல்ட்ராசிட்டி இதில் சைமன், கவுதமன், அமீர், மு.களஞ்சியம் என சில இயக்குநர்களும் உண்டு. இதில் மு.களஞ்சியமே இந்த விஷயத்தின் நாயகர் […]

ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம்

ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம், நிறமானவர்களும் ஒருமாதிரி நாகரீக வடிவம் கொண்டவர்களுமே இங்கு சினிமாவினை ஆளமுடியும் என்பதை நொறுக்கி போட்டவர் அவர் கருப்பு நிறமும் பரட்டை தலையுமாய் ஒரு அடியாள் வேடத்துக்கும் லாயக்கற்ற அவர் நடிகராக வந்தது அதிசயம் தமிழே தெரியாத அவர், தமிழறிஞர் மகனான முக ஸ்டாலினை விட நன்றாக தமிழ்பேச பயின்றது அடுத்த ஆச்சரியம் வில்லனாக வந்து நடிகனாக போராடி வந்ததது அடுத்த ஆச்சரியம் 6 வயதிலே நடிக்க வந்து உழைப்புக்கும் அறிவுக்கும் அழகுக்கும் […]

அந்த ஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அவர் பெரும் நடிகர் ஆவார் என அவருக்கே தெரியாது, அந்த சிவாஜிராவ் தமிழ்பேசிவார் என்றோ, அவர் ரஜினிகாந்த் என தமிழ்நாட்டை ஆட்டி படைப்பார், பெரும் தலைவர்களும் ,உலகின் ஏகபட்ட மக்களும் அவரை கொண்டாடுவர்கள் என்பது அவருக்கே அன்று தெரிந்திருக்க நியாயமில்லை எங்கோ கண்டக்டராகவும், நாடகங்களில் வித்தியாச சேட்டைகள் செய்யும் நாடக நடிகராகவும் இருந்தார் பாலசந்தர் கண்ணில் பட்டது அவர் வாழ்வின் திருப்புமுனை ஆயிற்று, அப்படியும் வில்லன் நடிகராகத்தான் பிரபலமானார் பல சினிமா இலக்கணங்களை அவர் உடைத்தார், அன்று […]

எல்லா வகை உணர்ச்சிகளையும் முகத்திலே அற்புதமாக காட்டிய மாபெரும் நடிகர் அவர்

தமிழகத்தில் மறக்க முடியாத கலைஞர்கள் பலர் உண்டு எனினும், ஆர்பாட்டமில்லா அமைதியான நடிப்பில் பின்னி எடுத்து நிலைத்தவர்கள் மிக சிலர் முகத்திலே எல்லா உணர்ச்சிகளையும் காட்டிவிட்டு அதிகம் பேசாமல் அமைதியாக அட்டகாசமாக ஏற்ற பாத்திரத்தை ஜொலிக்க வைத்த‌ நடிகர்களை தமிழகத்தில் ஒரே விரலில் எண்ணிவிடலாம் அவ்வகையில் முதலிடத்தில் இருந்தவர் ரகுவரன் எல்லா வகை உணர்ச்சிகளையும் முகத்திலே அற்புதமாக காட்டிய மாபெரும் நடிகர் அவர் குணசித்திரம் முதல் பல வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் அவரின் வில்லன் வேடங்களில் மனதில் […]

இசை பேரரசி – மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி

இசை என்பது ஒரு ஆசீர்வாதம், கடவுளின் வரம் மிக சிலருக்கே அந்த பிராப்தம் வாய்க்கின்றது. அதனை முறைபடி பயன்படுத்தியவர்கள் மிக பெரும் உயரத்தை அடைகின்றார்கல், தாம் பிறந்த நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றார்கள், அவர்களின் ஒருவர்தான் “இசை பேரரசி” என அழைக்கபட்ட எம்.எஸ் சுப்புலட்சுமி மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி உலகிலே தாயின்பெயரை இன்சியலாக கொண்ட மிக சிலரில் அவரும் ஒருவர், காரணம் துயரமானது. தாய் பாடகி எனினும் தந்தை சுப்பிரமணிய அய்யர் என்பதை பின்னாளில்தான் அறிந்தார், அதனால் தாயின் […]

நெல்லை மண்ணின் அறிவின் அடையாளம், பொதிகை மலை பெற்ற‌ தமிழ்த்தாயின் தலைமகன்

அவன் ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன். அவன் எங்கள் நெல்லை மண்ணின் அறிவின் அடையாளம், பொதிகை மலை பெற்ற‌ தமிழ்த்தாயின் தலைமகன் தமிழருக்கு நான் பாரதி, இந்த பாரத தேசத்து சாரதி என இந்திய உணர்வினை ஊட்டி நின்றவன் ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் உயர்ந்த அறிவுகொண்ட தமிழ்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, […]

டைட்டன் விளம்பரத்தில் அப்படி என்ன தவறாக இருக்கின்றது?

டைட்டன் விளம்பரத்தில் அப்படி என்ன தவறாக இருக்கின்றது? வெளிநாட்டினர் தமிழ்நாட்டிற்கு ஓடிவருவது அந்த ஆலயங்களை காணவே, தமிழக சிலைகளுக்கு கள்ளசந்தையில் இருக்கும் மதிப்பினை பொன்.மாணிக்க வேல் என்பவரே சொல்லிவிடுவார் இன்றும் வெளிநாட்டு இந்திய மங்கையரின் பட்டுசேலை கனவினை நிஜமாக்குவது காஞ்சிபுரமே இதில் என்ன தவறு? விளம்பரம் சரியாகத்தான் சொல்கின்றது. கோவில்களை தவிர எதை தமிழரின் பெருமை என என சொல்லமுடியும்? பெரியார் திடலையும் கருப்பு சட்டையினையுமா? இல்லை அந்த கல்லறைகளையா? உலகம் அதை தாங்குமா?

சிதறல்கள் 10/12/2019

எதற்காக சிறை சென்றார் என எழுதமாட்டாராம் சிறையில் என்ன நடந்தது என்று மட்டும் எழுதுவாராம். ***** இஸ்லாம் என்பதால் மட்டும் வங்கதேசத்தவர் விரட்டபடவில்லை, ஈழதமிழர் இந்துக்கள் என்பதால் சேர்த்து கொள்ளபடவுமில்லை எதை இந்நாட்டுக்கு செய்யவேண்டும் என இந்த அரசுக்கு தெரியும், அது மிக சரியாக செய்கின்றது ***** அடேய்.. புலிகளே ஈழத்தில் இருந்து இஸ்லாமியரை அடித்து விரட்டி அகதியாக்கிய கோஷ்டிதான் கிழக்கு மாகாணத்தில் அவர்கள் இஸ்லாமியருக்கு எதிராக ஆடிய வெறியாட்டம் வரலாற்றில் இருக்கின்றது *****

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications