குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக கிழக்கு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன
குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக கிழக்கு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன, அரசும் அதை எதிர்பார்த்தே இருந்தது, இதனால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன் திட்டமிட்டவாறே செய்கின்றது இந்த குடியுரிமை சர்ச்சை இன்று வந்ததல்ல, முதன் முதலில் இதை பாராளுமன்றத்தில் பேசியது யார் தெரியுமா? அந்த பெண் சிங்கம் ஜெயலலிதா ஆம் 1983ல் வடகிழக்கு மாநிலங்களில் நடப்பதென்ன? அந்நிய நாட்டினர் அங்கு குவியும் நிலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என முதன் முதலில் கேட்டது அவர்தான் இந்திரா பஞ்சாபிலும் ஈழத்திலும் கவனமாய் […]