ராஜாஜி
பிராமணர்களாக பிறந்துவிட்டால் தமிழகத்தில் அவன் பரிதாபத்துகுரியவன், சிங்கத்தை செந்நாய் கூட்டம் சூழ்வது போல அவனை சூழ்ந்து கடிப்பார்கள், ஆடி தீர்ப்பார்கள் அவர்கள் எவ்வளவு அறிவாற்றல் உடையவர்களாக இருந்தாலும் ஆரியன் என விரட்டிவிடுவார்கள். அவர்களை பயன்படுத்தி பார்க்கலாம், அவனால் நாட்டுக்கு நன்மை விளையலாம், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமா? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. அவன் பிராமணன் என்றால் பேசகூடாது, ஆளகூடாது அவ்வளவுதான். காரணம் தமிழ்நாட்டு பார்ப்பண எதிர்ப்பு என்பது முதலில் சீர்திருத்தம், தாழ்த்பட்டோர் உரிமை இயக்கம் என ஆரம்பம் நன்றாகத்தான் […]