நாம் 2012ம் ஆண்டே சொன்னோம்
நீங்களெல்லாம் அங்கிள் சைமனின் ஈழகாமெடியினை இப்பொழுது பார்க்கின்றீர்கள், நாம் 2012ம் ஆண்டே சொன்னோம் இவரை ஏன் கூலிகுரல் என்கின்றோம் என்றால் இதனால்தான், அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்தார் இவர் கருணாநிதியினை திட்டிகொண்டிருந்தார் அப்பொழுது ஒரு எம்ஜிஆர் விழா நடந்தது, இவரை கூலிக்கு பேச அழைத்தார்கள் அதுதான் இந்த வீடியோ அதில் நீங்கள் 6ம் நிமிடத்தில் இருந்து பாருங்கள், அதே பன்றிவேட்டை காமெடி அதாவது இவருக்கு ஆமைகறியினை பிரபாகரன் ஊட்டியபொழுது ராம்சந்திரன் எவ்வளவு நல்லவன் தெரியுமா என பிரபாகரன் […]