பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நன்றி அறிவிப்பு நாள்

அமெரிக்காவில் இப்பொழுது அதாவது நவம்பர் கடைசி வாரம் நன்றி அறிவிப்பு வாரம் என கொண்டாடபடும், இன்று அவர்களுக்கு நன்றி அறிவிப்பு நாள், அது தேசிய விடுமுறை இன்று தங்கள் வாழ்வில் தங்களுக்கு உதவிய அல்லது உதவும் எல்லோருக்கும் நன்றி சொல்லி ” Thanks Giving Day” என கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள், அதன் தாக்கம் ஐரோப்பாவிலும் இருக்கின்றது ஐரோப்பாவில் இருந்துதான் அதை அவர்கள் களவாடினார்கள் என்பது வேறு விஷயம், பொதுவாக ஐரோப்பியருக்கு ஜனவரியில் தொடரும் வேலை ஆண்டு நவம்பரில் […]

பாத பூஜை

சபரிமலை அய்யப்ப சுவாமி உலகெல்லாம் பக்தர்களை இழுக்கும் பெரும் சாஸ்தா என்பதால் மலேஷியாவிலும் அவர்களுக்கு பக்தர்கள் அதிகம். இயல்பாகவே மலேஷிய இந்துக்களுக்கு பக்தி அதிகம் என்பதால் இவ்வருடம் ஆயிரகணக்கான மலேசிய சாமிகள் சபரிமலைக்கு வரலாம் என்கின்றார்கள், அடுத்த்த இரு மாதத்துக்கான‌ ஏர் ஏசியா விமான நிறுவணத்தின் டிக்கெட் விற்பனையும் அதை உறுதிபடுத்துகின்றது அறை நண்பனும் சாமியாகிவிட்டான், செய்தி பார்த்தால் கூட “அமித்சாமி, மோடி சாமி, ஸ்டாலின் சாமி” என அழைக்கும் அளவுக்கு பக்தி பழமாகிவிட்டான். அவனுடன் ஏகபட்ட […]

கொஞ்சம் விழிப்பாய் இருந்த்தல் அனைவருக்கும் நலம்

சன்டிவி நிர்வாகம் என கூறிகொண்டு வரும் சில கோஷ்டிகள் தன் பக்கத்தையும் வீடியோக்க்களையும் முடக்குவதாக சொல்கின்றார் மாரிதாஸ் ஆம், இதை நாமும் முன்பே உணர்ந்திருக்கின்றோம், திமுகவுக்கு எதிரான பல பதிவுகளும் வீடியோக்களும் எம்பக்கத்தில் இருந்தும் காணாமல் போவது உண்மையே. மாரிதாஸ் சொல்லும் இதே குற்றசாட்டை நாமும் சந்தித்திருக்கின்றோம்.. குறிப்பாக ஸ்டாலினை கலாய்க்கும் வீடியோக்கள் பகிர்ந்தால் இக்கோஷ்டி ஓடிவந்து கட்டை போட்டு மார்க்கிடம் தலைவிரி கோலமாய் நீதி கேட்கும் அதே நேரம் புலிகளை கண்டித்து வரும் பதிவுகளை அதாவது […]

நவீன தமிழகம் வெள்ளையன் காலத்திலே தொடங்கிற்று

திராவிடம் தமிழகத்தை வளர்த்தது சென்னையின் வளர்ச்சிக்கெல்லாம் அதுதான் உழைத்தது, பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றான். அன்றிலிருந்தே தமிழகம் உலகிற்கு விருப்பமான இடம், சாலமோன் அரசனின் கப்பல்கள் இங்கு வந்திருக்கின்றன. ரோமர்கள் முத்து தேடி வந்திருக்கின்றனர்,சீன பட்டுக்கு நிகராக காஞ்சி பட்டும் இருந்திருக்கின்றது மாலிக்காபூர் முதல் எத்தனையோ பேர் தமிழக செல்வங்களை தேடி வந்திருக்கின்றனர், நாயக்கர்கள் தமிழகத்தில் சம்மணம் போட்டு அமர்ந்தே விட்டனர். நவீன தமிழகம் வெள்ளையன் காலத்திலே தொடங்கிற்று 1600களில் இந்தியா […]

இவர்கள் உருப்படியாக இருந்தால் ஏன் ஆட்சி அதிமுக பக்கம் செல்கின்றது

திமுக தமிழகத்தை ஆண்டது 1967 முதல் 1975 வரை 8 வருடம், அதன் பின் 1988 முதல் 1989 வரை 1.5 வருடம், அதன் பின் 1996 முதல் 2001 கடைசியாக 2006 முதல் 2011 வரை ஆக 19.5 வருடம் ஆண்டிருக்கின்றார்கள், இதில் அண்ணா ஆண்ட காலம் கொஞ்சம் பரவாயில்லை இந்த மதுக்கடை இல்லை இன்னும் பல இல்லை. காமராஜருக்கு பின் ஆண்டதால் மனசாட்சி இருந்ததது அதன் பின் தமிழகத்துக்கு பிடித்தது சனி , அந்த […]

இது கிறிஸ்தவ சதி என்கின்றது நித்தி கோஷ்டி

நித்திசாமியின் இந்து ஆன்மீகத்தை நொறுக்க வெள்ளையன் சதி செய்கின்றான், அவனால் ஊடுருவபட்ட அமெரிக்க கிறிஸ்தவபெண்ணே சர்ச்சை செய்கின்றாள் இது கிறிஸ்தவ சதி என்கின்றது நித்தி கோஷ்டி அம்மணியிடம் டாலர் டாலராக கறக்கும் பொழுதும், அவள் மூலம் அமெரிக்காவில் கம்பெனி திறக்கும் பொழுதும் நித்தி கோஷ்டி என்ன செய்தது என நாம் கேட்க கூடாது அறிவியலும் ஆன்மீகமும் மனவியலும் கலந்தது இந்துமதம் என உணர்ந்து சொல்லி அதை தழுவினாள் அன்னிபெசன்ட் விவேகானந்தரின் ஞானத்தில் மயங்கினாள் பிரிட்டிஷ் பெண் சுவாமி […]

முடிவு எல்லோருக்கும் தெரிந்தது

முள்ளிவாய்க்காலில் மே 17,2009 அன்று இலங்கை ராணுவமுகாமில் அமர்ந்திருந்தான் பிரபாகரன் அவன் முன்பு ஜெனரல் டயஸ் அமர்ந்து விசாரித்து கொண்டிருந்தான், முடிவு எல்லோருக்கும் தெரிந்தது எனினும் புலிகளின் ஆயுத குடோன், அடுத்தகட்ட தலமை, சர்வதேச தொடர்பு என பல தகவல்களை பெற கடும் முயற்சியில் விசாரித்துகொண்டிருந்தான் டயஸ் பிரபாகரன் பேசவே இல்லை கடுமையான சித்திரவதைக்கு பின் சாவது உறுதி என தெரிந்தபின் பேச தயாரானான், டயசும் மற்ற தளபதிகளும் ஆர்வமாய் சுற்றி நின்றனர், 40 வருட தேடல் […]

மாவீரர்நாள் கொண்டாட இலங்கையில் தடை இல்லை

பெரும் அழிச்சாட்டியம் செய்யலாம் என காத்திருந்த தமிழக ஈழ கோஷ்டிகள் கணவில் பத்து கப்பல் நிறைய மண் அள்ளிபோட்டுவிட்டார் கோத்தபாய‌ ஆம் மாவீரர்நாள் கொண்டாட இலங்கையில் தடை இல்லை என சொல்லிவிட்டார் வாழ்த்து மட்டும் சொல்லவில்லை நாட்டின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் எதுவும் செய்யுங்கள் என அவர் சொல்லிவிட இலங்கை முழுக்க மாவீரர் தினம் அனுசரிக்கபட்டது நிச்சயம் அந்த நாடு அவரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது, எதிர்ப்பவர் எவருமிலர் இதனால் அவர் நினைத்திருந்தால் அதற்கு தடை விதித்திருக்கலாம் ஆனால் […]

சாப்ட்ருக்கேன்

பிரபாரனுடன் ஆமைகறி, பொட்டு அண்ணனோட இட்லி இந்த ஆண்டன் பாலசிங்கத்தோடு? அவரோட பிரட் சாப்ட்ருக்கேன் இந்த மில்லர்? அவரு புட்டும் இடிசம்பலும் கொடுத்தார் காரமா இருந்திச்சி மாவீரன் செல்லகிளி ? அவர் கன்னத்தில செல்லமா கிள்ளி கதலி பழம் கொடுத்தார் மூதேவி, செல்லகிளி 1984லே செத்துட்டான், மில்லர் 1987லே செத்துட்டான், பாலசிங்கம் 2002க்கு பிறகு இலங்கை பக்கமே வரல”

சீமானை முழுக்க பொய் எனவும் சொல்லமுடியாது

சீமானை முழுக்க பொய் எனவும் சொல்லமுடியாது வரலாறு பிரபாகரனை அப்படித்தான் சொல்கின்றது உதாரணம் ராமசந்திரனை சந்திக்க ரமாவரம் தோட்டத்துக்கு பாலசிங்கம், பிரபாகரனும் வருகின்றார்கள் , அது காலை 8 மணி இந்திய பயிற்சிக்கு வரமறுக்கும் பிரபாகரனை இழுக்கும் அசைன்மென்ட் இந்திராவால் ராம்சந்தருக்கு கொடுக்கபடுகின்றது, அவர் இருவரையும் காலை உணவுக்கு அழைக்கின்றார் ராம்சந்தர் சாப்பிடுகின்றார், ஆண்டன் பாலசிங்கம் நாகரீகம் கருதி தயங்குகின்றார். பாலசிங்கத்தை பார்த்து கண்ணை காட்டுகின்றார் ராம்சந்தர், ஆம் ஆளுக்கு முன்பாக பூரி பொங்கல் இட்லி என […]