பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா?

“அண்ணே பிரபாகரனை விமர்சிங்க, ஆனால் அவர் ஏன் துப்பாக்கி தூக்கினார் தெரியுமா? சிங்களன் அட்டகாசம், அதனை நீங்கள் சொல்லவே இல்லை பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா? வேறு எல்லோரும் வேறு எதனை தூக்கினார்கள்? சும்மா சொல்லாதீங்கண்ணே, பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி எடுத்தார், அவருக்கு மட்டும்தான் தைரியம் இருந்தது, வேற ஒருத்தனும் எடுக்கவே இல்லை இந்த குட்டி மணி, தங்கதுரை? யார்ணே அது வீரப்பன் கூட இருந்தாங்களா? சிவகுமரன்? அவர் யார்ணே சினிமா நடிகரா? இந்த சபாரத்னம், உமா […]

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே, அதுதான் இனி தமிழன் வாழ வழி அப்படியா, ஆமாண்ணே சரி தனியா பிரிஞ்சா என்ன செய்வீங்க? முதல்ல சிங்களன அடிப்போம்ணே, தனியா ஈழம் வாங்குவோம் அப்புறம்? கன்னடனுக்கு அடிக்கிற அடியில தானே காவேரி வரும்ணே அதுதான் இப்பொழுதே வருதே நாங்க சொல்றது வருஷம் பூராவும்ணே அப்புறம்? ஒலிம்பிக்ல எல்லா பதக்கமும் தமிழ்நாட்டுக்குண்ணே, அப்படி பயிற்சி அளிப்போம், ஒலிம்பிக் இங்கேயே நடத்த வைப்போம்ணே அப்புறம்? எல்லாமே தமிழ்ணே, அமெரிக்க டாலருக்கு பதிலா வள்ளுவர் […]

எவ்வளவு ஆணவமான பேச்சு

ஒரு சிறிய தீவின் மிக சிறிய போராளி கூட்டத்தின் தலைவன், இந்தியா எனும் பெருநாட்டில் இருந்துகொண்டு எவ்வளவு தலைக்கணமான பேச்சு இந்த தலைக்கணம்தான், இந்த மண்டைகர்வம் தான் அவ்வளவு அழிவுக்கும் காரணம் எவ்வளவு ஆணவமான பேச்சு, ஒரு பெரும் நாட்டில் இருந்து கொண்டு ஒரு தலைவன் இப்படி பேசுவானா? லட்சகணக்கான ஈழமக்கள் பற்றிய அக்கறை கொஞ்சமேனும் இருந்ததா? இவன் தலைவன் போலா பேசுகின்றான், கட்டபஞ்சாயத்து தலைவன் போலல்லவா பேசிகொண்டிருக்கின்றான், பின் எங்கிருந்து கிடைக்கும் ஈழவிடுதலை? அறிவுள்ளவன் இப்படி […]

பிரபாகரன் என்பவர் யார்?

பிரபாகரன் என்பவர் யார்? “பிரபாகரன் ஒரு தீவிரமான இலங்கை வெறியன், இலங்கை எனும் நாட்டுக்கு அவன் செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல‌ இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவன் அவன். பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணைந்து இந்திய […]

மாவீரர் தினம் என கிளம்பிவிட்டார்கள்

மாவீரர் தினம் என கிளம்பிவிட்டார்கள், அதில் தமிழக அல்ட்ராசிட்டிகளும் உண்டு இவர்களின் கேடுகெட்ட ஆசை என்ன தெரியுமா? அதோ ஈழத்தில் மாவீரர்கள் கல்லறை என ஒரு பெரும் மைதானத்தை காட்டுகின்றார்கள் அல்லவா?, அப்படி இங்கேயும் அமைக்க வேண்டும் என ஆசைபட்டவர்கள்தான் இவர்கள் புலிகளுக்கு ஆயுதபலம் இருந்தது ஆனால் ஆள்பலம் இல்லை, யாழ்பாணத்தோரோ ஐரோப்பாவிற்கு ஓடிகொண்டிருந்தனர், ஓரளவு கிழக்கு மாகாண போராளிகள் மட்டும் தாக்குபிடித்தனர் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் தொகை உள்ள ஈழத்தில் புலிகள் உறுப்பினர் எண்ணிக்கை […]

பெரும் அரசியல்வாதி அற்புதம்மாள் என்பவரே..

பேரரிவாளனுக்க்கே இங்கு கொடுக்கபடும் வரவேற்புகள், ஒரு கோஷ்டியின் உள்நோக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகின்றது இங்கு பிரபாகரனின் தாய் வந்தால் எப்படி இருந்திருக்கும்? எப்படி எல்லாம் அரசியல் செய்திருப்பார்கள் என்பது புரிகின்றது அதற்கு மேலும் ஈழம் அமைந்திருந்தால் தமிழகத்தை காலி செய்துவிட்டு ஓடும் அளவுக்கு இந்த மண்ணை கொடுமையாக மாற்றி வைத்திருப்பார்கள் பேரரிவாளன் அவருக்கு கொடுக்கபட்ட நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்பதை நீதிமன்றமும் சிறைதுறையும் கவனத்தில் எடுத்தால் நல்லது மகாபாரதத்தின் காந்தாரியாக கண்முன் நடமாடுகின்றார் அற்புதம்மாள், ஆம் அந்த பிள்ளை பாசம் […]

பாலில் கலக்கும் ஆபத்தான விஷயங்கள்

தமிழ்நாட்டில் பெரும் புயலாக கிளம்பும் என எதிர்பார்த்த விவகாரம் பாலில் கலக்கும் ஆபத்தான விஷயங்கள், ஆனால் வழக்கமாக எல்லா விஷயங்களையும் கடக்கும் தமிழகம் அதையும் கடந்துவிட்டது விவசாயமே செய்ய கூடாது ஆனால் காய்கறி விலை அரிசி விலை உயர கூடாது, வெங்காய விவசாயமே செய்ய கூடாது ஆனால் விலை உயர கூடாது என உயர்ந்த கொள்கையுள்ள தமிழகம் இப்பொழுதும் அப்படி மாடே வளர்க்க கூடாது ஆனால் சுத்தமான பால் வேண்டும் என எதிர்பார்க்கின்றது அது எப்படி சாத்தியமாகும் […]

தாமரை முழுக்க இலங்கையில் மலர்ந்தே விட்டது..

இந்தியாவினை எப்படி குளிர்வித்தால் தங்கள் நாட்டில் தலையிட வரமாட்டார்கள் என்பது இலங்கை புத்த பிக்குகளுக்கு தெரிந்துவிட்டது இலங்கை புத்த பிக்குகளின் கொள்கையும் திராவிட கட்சிகளின் கொள்கையும் ஒன்றே, அதாவது அதிகாரம் தங்களிடம் இருக்க எதையும் செய்வார்கள் அவ்வகையில் திமுகவின் பகுத்தறிவு நாத்திகவாதமும் இலங்கை பிக்குகளின் புத்தமும் ஒன்று இதோ ஒரு பிக்கு சிவலிங்கத்துக்கு பிரதோஷசத்தை முன்னிட்டு அபிஷேகம் செய்யும் காட்சி, இப்படியே இருந்தால் அவர்களுக்கு நல்லது ஆக தாமரை முழுக்க இலங்கையில் மலர்ந்தே விட்டது..

சூதாட்டம் என்பது மாபெரும் தீமை

சூதாட்டம் என்பது மாபெரும் தீமை, ஒரு மனிதனுக்கு இருக்க கூடாத வழக்கங்களில் மாது, மது, சூதாட்டம் முதன்மையானது என்கின்றது சங்க இலக்கியம் அந்த இலக்கியத்தில் பரத்தை தன் மகளிடம் தீயவர் செல்வம் ஒழிய “நம்மையும் கள்ளையும் சூதையும் நான்முகன் படைத்தாவாறே” என சொல்வதில் தெரிகின்றது சூதாட்டத்தின் வலி அந்த சூதாட்டம் ஆசியாவின் நோயாய் இருந்திருக்கின்றது, இங்கு அதை ஒழிக்க சூதாட்டத்தின் கொடுமையினை மகா பாரதமே விளக்குகின்றது பாரத காவியத்தின் அடிநாதமே சூதாட்டத்தால் எழும் தீமையினை குறித்ததே இங்கு […]

பன்னெடுங்கால தமிழக வரலாற்றை புரட்டி பார்த்தால் இங்கு சாதிய மோதல் இருந்ததே இல்லை

பன்னெடுங்கால தமிழக வரலாற்றை புரட்டி பார்த்தால் இங்கு சாதிய மோதல் இருந்ததே இல்லை, எல்லாம் எப்பொழுது வந்திருக்கின்றது என்றால் பிரிட்டன் அரசு 1857ல் இந்தியாவினை எடுத்து கொண்டபின்பே வந்திருக்கின்றது பூரா சாதி சங்கமும் அவன் காலத்தில்தான் முளைத்து இன்று அரசியலாகியிருக்கின்றது.. அதை இன்றைய அரசியல்வாதிகள் விடாமல் பிடித்து நெருப்பை வளர்த்து குளிர்காய்கின்றார்கள்